பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், தியாகராய நகர், விஜயராகவா சாலையில் உள்ள நகர்ப்புர நலவாழ்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் விஷ் பவுண்டேஷன் (WISH Foundation) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ராகேஷ் குமார், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சி.பி. ராமசாமி சாலையில் உள்ள நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், சோழிங்கநல்லூர் மண்டலம், ஈஞ்சம்பாக்கம், நகர்ப்புர சமுதாய நல மையத்தினையும் பார்வையிட்டு மையத்தின்செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். இந்தக் குழுவினர் நகர்ப்புர நலவாழ்வு மையம், நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையம் …

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், தியாகராய நகர், விஜயராகவா சாலையில் உள்ள நகர்ப்புர நலவாழ்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் விஷ் பவுண்டேஷன் (WISH Foundation) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ராகேஷ் குமார், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று பார்வையிட்டனர். Read More

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி, கோழியாளம் கிராமத்தில் உள்ள இரட்டை மலை சீனிவாசன் நினைவு மண்டபத்தில் சுற்றுச்சுவர் மற்றும் அணுகுசாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற பேரவை கூட்டத்தின்போது, செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் இரட்டைமலை சீனிவாசன்பிறந்த இடமான மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் கிராமத்தில் இரட்டைமலை சீனிவாசன்அவர்களுக்கு முழு திருவுருவ சிலையுடன் கூடிய நினைவு மண்டபமும், அதிலேயே நூலகமும் அமைக்கப்படும்என்று அறிவித்ததற்கிணங்க, கோழியாளம் கிராமத்தில் …

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி, கோழியாளம் கிராமத்தில் உள்ள இரட்டை மலை சீனிவாசன் நினைவு மண்டபத்தில் சுற்றுச்சுவர் மற்றும் அணுகுசாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம், மாவட்டத்தின் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வீட்டு வசதி மற்றும்நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி இ.ஆ.ப.,  ஆய்வு மேற்கொண்டார்.********* செங்கல்பட்டு  மாவட்டத்தில் வண்டலூர் வட்டம், முருகமங்கலத்தில் தமிழ்நாடு நகர்ப்புறவாழ்விட மேம்பாட்டு …

செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வு Read More

ரூ.296.08 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளை பார்வையிட்ட உதயநிதி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்புநிலையத்தில் நடைபெற்றும் வரும் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் தலைமையில், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர்  மரு.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மாவட்டஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் உதயநிதி …

ரூ.296.08 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளை பார்வையிட்ட உதயநிதி Read More

உலக சுற்றுலா தினத்தினையொட்டி  ஆதி திராவிட நல மாணவியர் விடுதியைச் சேர்ந்த 50 மாணவிகள்  மாமல்லபுரத்திற்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பேருந்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தினத்தினை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக சுற்றுலாத் தலங்களின் முக்கியத்துவம், வரலாறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும்வகையில் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.  அதன் அடிப்படையில்சென்னை மாவட்டத்தில், வில்லிவாக்கம் அரசு …

உலக சுற்றுலா தினத்தினையொட்டி  ஆதி திராவிட நல மாணவியர் விடுதியைச் சேர்ந்த 50 மாணவிகள்  மாமல்லபுரத்திற்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பேருந்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். Read More

மாமல்லபுரத்தில் சைக்கிளோத்தான் போட்டிகள்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கல்டன் ஹோட்டலில், எச்.சி.எல்நிறுவனம் சார்பில் சைக்கிளோத்தான் போட்டிகள் நடைபெறுவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ளஊர்களின் ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர், போக்குவரத்து …

மாமல்லபுரத்தில் சைக்கிளோத்தான் போட்டிகள் Read More

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வட்டம், சித்தாலப்பாக்கம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், சித்தாலப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 84 பயனாளிகளுக்கு ரூ.19.62 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த மனு நீதி நாள் …

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வட்டம், சித்தாலப்பாக்கம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. Read More

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் திறப்பு மற்றும் புதிய பாலம் அடிக்கல் நாட்டு விழாவினை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தார்.

மதுராந்தகம் மற்றும் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் புதிய பாலம் அடிக்கல் நாட்டு விழாவினை காஞ்சிபுரம்நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் …

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் திறப்பு மற்றும் புதிய பாலம் அடிக்கல் நாட்டு விழாவினை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தார். Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் தடுப்பு குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் மழைக்காலங்களில் ஏற்படும்நோய்கள் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் தடுப்பு குறித்த செங்கல்பட்டு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல்நாத், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் …

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் தடுப்பு குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப.,  தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் அவர்கள்  தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  இன்று (25.09.2023)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டாமாற்றம், …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப.,  தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது. Read More