கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு  

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.9.2023) கோயம்புத்தூர்மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்:8, துளசி நகரில்  ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் 2.04 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியினையும், வார்டுஎண்: 5, நஞ்சப்பா நகரில் உள்ள …

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு   Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்டஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.09.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளாவன: ஆயப்பாக்கம் பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைத்துத் தர வேண்டும். …

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. Read More

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கொசுப்புழு உற்பத்தி கண்டயறியப்பட்ட இடங்களில் ரூ.1,20,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 தாம்பரம் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 14 மருந்து தெளிப்பான்கள், பேட்டரி மூலம்இயங்கும் 12 ஸ்ப்ரேயர்கள், 7 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 16 சிறிய …

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கொசுப்புழு உற்பத்தி கண்டயறியப்பட்ட இடங்களில் ரூ.1,20,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர் போட்டித் தேர்வுகளில் பெற்றி பெறுவதற்கு ஊக்கப்படுத்துவதற்கான நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமிசார்பில் மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு “வாகை சூட வா” என்ற தலைப்பில் மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்துவதற்கான நிகழ்ச்சியை மாவட்ட …

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர் போட்டித் தேர்வுகளில் பெற்றி பெறுவதற்கு ஊக்கப்படுத்துவதற்கான நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான உதவி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகைதிட்டத்திற்கான உதவி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் சார் ஆட்சியர் திரு.லட்சுபதி, இ.ஆ.ப., திருப்போரூர்சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான உதவி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., அவர்கள்தலைமையில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வரலட்சுமி மதுசூதனன் அவர்கள் முன்னிலையில்உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி மாண்புமிகு குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் …

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். Read More

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வட்டம், அனுமந்தபுத்தேரி நகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகள் மையத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் மக்கள் தொகை 24,09,927 ஆகும். நமது மாவட்டத்தில் 49 ஆரம்ப சுகாதாரநிலையங்கள், 284 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. நமது மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும்நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் வருடந்தோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் …

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வட்டம், அனுமந்தபுத்தேரி நகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகள் மையத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., துவக்கி வைத்தார். Read More

தாம்பரம் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆணையாளர் ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., தகவல்.

தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்தூர் மண்டலம் மௌலானா நகர் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்புநடவடிக்கைகள் குறித்து ஆணையாளர் திருமதி ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., அவர்கள்  இன்று  பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டு சுகாதார நடவடிக்கைகளை  தீவிரமாக  மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.    மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது. தாம்பரம் மாநகராட்சியில் …

தாம்பரம் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆணையாளர் ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., தகவல். Read More

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், ஓணம்பாக்கம் குறுவட்டம், எண்.179 நெட்ரம்பாக்கம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்   ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஓணம்பாக்கம் குறுவட்டம், எண்.179 நெட்ரம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 83 பயனாளிகளுக்கு ரூ.55.74 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்டஉதவிகளை இன்று …

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், ஓணம்பாக்கம் குறுவட்டம், எண்.179 நெட்ரம்பாக்கம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்   ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது Read More

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப்பணிகளையும், தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு  மருத்துவ முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்   கே.என். நேரு துவக்கி  வைத்தார்.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  (12.09.2023) மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என். நேரு அவர்கள் முடிவுற்ற திட்டப்பணிகளையும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டுவிழாவினை முன்னிட்டு மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு  மருத்துவமுகாமினையும் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் …

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப்பணிகளையும், தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு  மருத்துவ முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்   கே.என். நேரு துவக்கி  வைத்தார். Read More