விபத்துப் பகுதியை ஆய்வு செய்த ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்டம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம் முதல் மேடவாக்கம் மெயின் ரோடு, ராஜாஜி நகர்சேர்ந்த பள்ளி மாணவி லியோஸ்ரீ (வயது 10) தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தமையால், விபத்து ஏற்பட்டஇடத்தினையும், கீழ்க்கட்டளை ஏரியையொட்டி தண்ணீர் எடுத்து செல்லும் வாகனங்கள் நிற்கும் இடத்தையும்மாவட்ட ஆட்சித்தலைவர் …

விபத்துப் பகுதியை ஆய்வு செய்த ஆட்சியர் Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து ஆலோசனை

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்   மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் முன்னேற்பாடுகள்  குறித்து துறை அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் இந்து பாலா, மகளிர் …

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து ஆலோசனை Read More

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2023 ஆகஸ்ட் 14 முதல் 20 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச அலைச்சறுக்கு போட்டி 2023 – தொடக்க விழா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சர்ப் டர்ஃப் கோவளம் கடற்கரையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு சர்ஃபிங்அசோசியேஷன் (TNSA), இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் (SFI) இணைந்து, இந்தியாவில் முதன் முறையாக, சர்வதேச சர்ப் ஓப்பன் – தமிழ்நாடு (International Surf Open – Tamil …

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2023 ஆகஸ்ட் 14 முதல் 20 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச அலைச்சறுக்கு போட்டி 2023 – தொடக்க விழா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சர்ப் டர்ஃப் கோவளம் கடற்கரையில் நடைபெற்றது. Read More

மாமல்லபுரத்தில் 2-வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை தனியாருடன் இணைந்து மாமல்லபுரத்தில்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கடற்கரை காட்சி ( ஓசன் வீயூ) திடலில் ஆகஸ்ட் மாதம் 12 ந்தேதிமுதல் 15 தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் 2-வது தமிழ்நாடு சர்வதேச …

மாமல்லபுரத்தில் 2-வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். Read More

வடசென்னை வளர்ச்சி திட்டம் சமூக – பொருளாதார – உளவியல் நலன் கணக்கெடுப்பு பணியை – மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

 இது குறித்து மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவிக்கையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வட சென்னை பகுதி மேம்பாட்டிற்காக வட சென்னை வளர்ச்சி திட்டம் என புதிய திட்டத்தை உருவாக்கி அத்திட்டத்திற்காக  ரூ.1000 கோடி …

வடசென்னை வளர்ச்சி திட்டம் சமூக – பொருளாதார – உளவியல் நலன் கணக்கெடுப்பு பணியை – மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். Read More

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில், ரூ.6.99 கோடி மதிப்பீட்டில், TNHB,பேரறிஞர் அண்ணா சாலை, மழைநீர் வடிகால் மற்றும் சாலை விரிவாக்கப் பணியை, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம் அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில், ரூ.6.99 கோடி மதிப்பீட்டில், TNHB,பேரறிஞர் அண்ணா சாலை, மழைநீர்வடிகால் மற்றும் சாலை விரிவாக்கப் பணியை, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு மருத்துவம்-மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் …

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில், ரூ.6.99 கோடி மதிப்பீட்டில், TNHB,பேரறிஞர் அண்ணா சாலை, மழைநீர் வடிகால் மற்றும் சாலை விரிவாக்கப் பணியை, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள் தொடங்கி வைத்தார் Read More

“பா.ஜ.க. ஆட்சி தொடருமானால் இந்தியாவில் மக்களாட்சியை – சமூகநீதியை – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.” – முதல்வர் ஸ்டாலின்

இன்று (26-07-2023) மாலை, திருச்சியில் நடைபெற்ற , டெல்டா மாவட்டக் கழகங்களின் வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு: திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் திருச்சிக்கும் மிக நெருக்கமான …

“பா.ஜ.க. ஆட்சி தொடருமானால் இந்தியாவில் மக்களாட்சியை – சமூகநீதியை – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.” – முதல்வர் ஸ்டாலின் Read More

திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தின் 29வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வ.உ.சி அரங்கில் வைத்து நடைபெற்றது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தின் 29வது  பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வ.உ.சி அரங்கில் வைத்து  (18.07.2023) நடைபெற்றது.விழாவின் தொடக்கமாக மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான உயர்திரு. R.N ரவி, அவர்கள், சிறப்பு விருந்தினர் உயர்திரு. பிபேக் டெப்ராய்அவர்கள், உயர்கல்வித் துறை …

திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தின் 29வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வ.உ.சி அரங்கில் வைத்து நடைபெற்றது. Read More

பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பார்வையிட்டார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சூழலியல் பூங்கா குறித்து அதிகாரிகள்அமைச்சருக்கு விளக்கினர். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துஅமைச்சர் கேட்டறிந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் 11 வனத்துறை அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள் வாகனத்தை மத்திய அமைச்சர்பூபேந்திர யாதவ் …

பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பார்வையிட்டார். Read More

இலவசம் என்றதும் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலை மாறுவது எப்போது? – சரத்குமார்

வேலூர், காட்பாடியில் “தம்பி பிரியாணி” என்ற பிரியாணி கடை புதிதாக நேற்று திறக்கப்பட்டு, மட்டன்பிரியாணி வாங்கினால் சிக்கன் பிரியாணி இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்ததால், அங்குபொதுமக்கள் கூட்டம் அலைமோதி, நீண்ட வரிசையில் வெயிலில் வெகுநேரமாக காத்திருந்த சம்பவம்அதிர்ச்சியளிக்கிறது. புதிய கடைகள் திறப்பின் …

இலவசம் என்றதும் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலை மாறுவது எப்போது? – சரத்குமார் Read More