பெரும்பாக்கம் எழில் நகர் திட்டப்பகுதியில் ரூ.16.90  கோடி மதிப்பீட்டில் சாலைகள் மற்றும்  நடைபாதை  அமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன்அவர்களும் மற்றும் மாண்புமிகு மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களும் இன்று (3.7.2023 ) பெரும்பாக்கம் எழில் நகர் திட்டப்பகுதியில் ரூ.15.18 கோடி …

பெரும்பாக்கம் எழில் நகர் திட்டப்பகுதியில் ரூ.16.90  கோடி மதிப்பீட்டில் சாலைகள் மற்றும்  நடைபாதை  அமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் Read More

புதிய பேருந்து நிலையத்திற்கு ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (3.7.2023) செங்கல்பட்டுமாவட்டம், வெண்பாக்கம் ஊராட்சியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சுமார் 14 ஏக்கர் நிலப் பரப்பளவில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து  நிலையத்திற்கான இடத்தினை மாண்புமிகு …

புதிய பேருந்து நிலையத்திற்கு ஆய்வு Read More

ஒன்பது ஆண்டு ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பட்டியல் போட முடியுமா? – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை

இன்று (10-06-2023) மாலை சேலத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கழகச்  செயல்வீரர்கள் கூட்டத்துக்குத் தலைமையேற்றுக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு. சேலம் கிழக்கு, சேலம் மத்திய, சேலம் …

ஒன்பது ஆண்டு ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பட்டியல் போட முடியுமா? – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை Read More

டெல்டா பகுதி விவசாய நிலத்தை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.6.2023) காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்ய நேற்று இரவு திருச்சி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். முன்னதாக, மாண்புமிகு தமிழ்நாடு …

டெல்டா பகுதி விவசாய நிலத்தை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Read More

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., திருவிழாவின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்கினார்

 மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், ஒத்தக்கடை திருமோகூர் கிராமம் திருவிழாவின் போதுநடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் மதுரை அரசு இராசாசி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களைமாவட்ட ஆட்சித்தலைவர் மரு.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் …

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., திருவிழாவின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்கினார் Read More

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதியதாக கட்டப்படும் பேரூந்து நிலையம் குறித்து ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை கூட்டரங்கில் மாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி …

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதியதாக கட்டப்படும் பேரூந்து நிலையம் குறித்து ஆலோசனை Read More

தாம்பரம் மாநகராட்சி வார்டுகளின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் அன்பரசன்

தாம்பரம் மாநகராட்சியில் அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளில்  உள்ள குறைகளை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் மாநகர ஆணையர்  மாநகர  மேயர் , துணை மேயர் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மண்டல தலைவர் இ.ஜோஸப் அண்ணாதுரை  ஆகியோர் கலந்து கொண்டனர்.. இந்த கூட்டத்தில் 26 …

தாம்பரம் மாநகராட்சி வார்டுகளின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் அன்பரசன் Read More

மரணமடைந்த அரசு அலுவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

பணியிலிருந்தபோது தாக்கப்பட்டு மரணமடைந்த தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராமநிர்வாக அலுவலர் திரு. லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினரை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு மீன்வளம் – மீனவர் …

மரணமடைந்த அரசு அலுவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் Read More

கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்! அரசு அறிவிப்பிற்கு துரை வைகோ வரவேற்பு

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்து விரைந்து நிறைவேற்றி வரும்மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கும் கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்திடநடவடிக்கை எடுப்பார்கள் என மாண்புமிகு தமிழ்நாடு வருவாய்துறை அமைச்சர் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவர்கள் சட்டப் …

கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்! அரசு அறிவிப்பிற்கு துரை வைகோ வரவேற்பு Read More

தொல்லியல் துறை சார்பில் 18.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகம் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்  (5.3.2023) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உலகத் தமிழர்கள் மற்றும்பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18.43 கோடி ரூபாய் செலவில் …

தொல்லியல் துறை சார்பில் 18.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகம் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். Read More