“பா.ஜ.க. ஆட்சி தொடருமானால் இந்தியாவில் மக்களாட்சியை – சமூகநீதியை – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.” – முதல்வர் ஸ்டாலின்

இன்று (26-07-2023) மாலை, திருச்சியில் நடைபெற்ற , டெல்டா மாவட்டக் கழகங்களின் வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு: திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் திருச்சிக்கும் மிக நெருக்கமான …

“பா.ஜ.க. ஆட்சி தொடருமானால் இந்தியாவில் மக்களாட்சியை – சமூகநீதியை – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.” – முதல்வர் ஸ்டாலின் Read More

திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தின் 29வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வ.உ.சி அரங்கில் வைத்து நடைபெற்றது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தின் 29வது  பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வ.உ.சி அரங்கில் வைத்து  (18.07.2023) நடைபெற்றது.விழாவின் தொடக்கமாக மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான உயர்திரு. R.N ரவி, அவர்கள், சிறப்பு விருந்தினர் உயர்திரு. பிபேக் டெப்ராய்அவர்கள், உயர்கல்வித் துறை …

திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தின் 29வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வ.உ.சி அரங்கில் வைத்து நடைபெற்றது. Read More

பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பார்வையிட்டார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சூழலியல் பூங்கா குறித்து அதிகாரிகள்அமைச்சருக்கு விளக்கினர். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துஅமைச்சர் கேட்டறிந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் 11 வனத்துறை அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள் வாகனத்தை மத்திய அமைச்சர்பூபேந்திர யாதவ் …

பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பார்வையிட்டார். Read More

இலவசம் என்றதும் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலை மாறுவது எப்போது? – சரத்குமார்

வேலூர், காட்பாடியில் “தம்பி பிரியாணி” என்ற பிரியாணி கடை புதிதாக நேற்று திறக்கப்பட்டு, மட்டன்பிரியாணி வாங்கினால் சிக்கன் பிரியாணி இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்ததால், அங்குபொதுமக்கள் கூட்டம் அலைமோதி, நீண்ட வரிசையில் வெயிலில் வெகுநேரமாக காத்திருந்த சம்பவம்அதிர்ச்சியளிக்கிறது. புதிய கடைகள் திறப்பின் …

இலவசம் என்றதும் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலை மாறுவது எப்போது? – சரத்குமார் Read More

பெரும்பாக்கம் எழில் நகர் திட்டப்பகுதியில் ரூ.16.90  கோடி மதிப்பீட்டில் சாலைகள் மற்றும்  நடைபாதை  அமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன்அவர்களும் மற்றும் மாண்புமிகு மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களும் இன்று (3.7.2023 ) பெரும்பாக்கம் எழில் நகர் திட்டப்பகுதியில் ரூ.15.18 கோடி …

பெரும்பாக்கம் எழில் நகர் திட்டப்பகுதியில் ரூ.16.90  கோடி மதிப்பீட்டில் சாலைகள் மற்றும்  நடைபாதை  அமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் Read More

புதிய பேருந்து நிலையத்திற்கு ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (3.7.2023) செங்கல்பட்டுமாவட்டம், வெண்பாக்கம் ஊராட்சியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சுமார் 14 ஏக்கர் நிலப் பரப்பளவில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து  நிலையத்திற்கான இடத்தினை மாண்புமிகு …

புதிய பேருந்து நிலையத்திற்கு ஆய்வு Read More

ஒன்பது ஆண்டு ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பட்டியல் போட முடியுமா? – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை

இன்று (10-06-2023) மாலை சேலத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கழகச்  செயல்வீரர்கள் கூட்டத்துக்குத் தலைமையேற்றுக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு. சேலம் கிழக்கு, சேலம் மத்திய, சேலம் …

ஒன்பது ஆண்டு ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பட்டியல் போட முடியுமா? – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை Read More

டெல்டா பகுதி விவசாய நிலத்தை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.6.2023) காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்ய நேற்று இரவு திருச்சி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். முன்னதாக, மாண்புமிகு தமிழ்நாடு …

டெல்டா பகுதி விவசாய நிலத்தை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Read More

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., திருவிழாவின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்கினார்

 மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், ஒத்தக்கடை திருமோகூர் கிராமம் திருவிழாவின் போதுநடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் மதுரை அரசு இராசாசி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களைமாவட்ட ஆட்சித்தலைவர் மரு.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் …

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., திருவிழாவின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்கினார் Read More

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதியதாக கட்டப்படும் பேரூந்து நிலையம் குறித்து ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை கூட்டரங்கில் மாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி …

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதியதாக கட்டப்படும் பேரூந்து நிலையம் குறித்து ஆலோசனை Read More