நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், ஜங்களாபுரத்தில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று(03.03.2023), நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், ஜங்களாபுரத்தில் நடைபெற்ற மாபெரும்ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். முன்னதாக, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் …

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், ஜங்களாபுரத்தில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார் Read More

மன்னார்குடியில் ரூ.26.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையத்திற்கான பணிகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டத்திற்கு நேற்று (21.2.2023) வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக கட்டி திறக்கப்பட்டுள்ள 4250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்திற்கு …

மன்னார்குடியில் ரூ.26.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையத்திற்கான பணிகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

அறியப்படாத சுதந்திரப் போரட்ட வீரர்கள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானிய ஆண்டு குறித்த கண்காட்சி திண்டுக்கல்லில் தொடங்கியது

அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு- 2023  குறித்த மூன்று நாள் புகைப்பட மற்றும் டிஜிட்டல் கண்காட்சி   திண்டுக்கல்லில் இன்று தொடங்கியது. தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டலம் …

அறியப்படாத சுதந்திரப் போரட்ட வீரர்கள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானிய ஆண்டு குறித்த கண்காட்சி திண்டுக்கல்லில் தொடங்கியது Read More

திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்

அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களைச் சேமித்து வைத்திடும் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலமாக அதிக அளவில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன. …

திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார் Read More

பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி: சாதனையில் திறன் மேம்பாட்டுக் கழகம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சென்ற ஆண்டு முதல் பட்ஜெட்டின் அறிவிப்பின்படி,  தமிழ்நாடு முழுவதும்அரசு  பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதிகளில்  தங்கிப் பயிலும் மாணவ மாணவியருக்கும்,  கள்ளர் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக,  ஆங்கிலப் பேச்சாற்றல்  பயிற்சி நடத்தப்பட்டது. …

பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி: சாதனையில் திறன் மேம்பாட்டுக் கழகம் Read More

அம்பையில் உயர்தர உள்ளுர் பயிற்சி ரகங்கள் கண்காட்சி

அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உயர்தர உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலபடுத்துவதற்கான கண்காட்சி  நடந்தது.   இதுகுறித்து ஆட்சியர் விஷ்ணு கூறியிருப்பதாவது, நெல்லை மாவட்டத்தில் அநேக விவசாயிகள் இயற்கை வேளாண்மை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி …

அம்பையில் உயர்தர உள்ளுர் பயிற்சி ரகங்கள் கண்காட்சி Read More

தாம்பரம் 24 வார்டில் இடர் நீக்கப்பணி தீவிரம்

*தாம்பரம் மாநகராட்சி 24 வது வார்டு சர்ச் ரோடு சாலையில் புதைந்த பாதாள சாக்கடை UGD மேன் வலை ஊழியர்களைக் கொண்டு மாமன்றஉறுப்பினர் திருமதி, கீதா ஆர் கே நாகராஜன் MC வட்ட கழக செயலாளர் அவர்கள் உயர்த்தி அமைத்த போது …

தாம்பரம் 24 வார்டில் இடர் நீக்கப்பணி தீவிரம் Read More

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.238.90 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (8.12.2022) தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.34.14 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,508 பயனாளிகளுக்கு …

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.238.90 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். Read More

நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை ஒற்றுமை; புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்

நாட்டின் சுதந்திரத்திற்காக ஒவ்வொரு மாநிலத்திலும்அந்தந்த மாநிலங்களில் ஒவ்வொரு ஊர்களிலும், பாடுபட்டபல்வேறு அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள்இருந்ததாகவும் அவர்கள் அனைவரின் முயற்சியின்காரணமாகவே நாட்டில் விடுதலை சாத்தியமானது என்றும் குறிப்பிட்டார். அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அரசின்மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சிவிருதுநகரில் …

நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை ஒற்றுமை; புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் Read More

தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை 25 வது வார்டு அலுவலகம் திறப்பு

தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை 25வது வார்டடு மறுமலர்ச்சி திமுக மாமன்ற உறுப்பினர் திருமதி புசிராபானு நாசரின் அலுவலகத்தை, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி திறந்த வைத்து சிறப்பித்தார். இதில் மாவட்ட செயலாளர் மா.வை. மகேந்திரன் கழகத்தின் தோழர்கள் கலந்து கொண்டார்கள். 

தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை 25 வது வார்டு அலுவலகம் திறப்பு Read More