மக்கள் குறை தீர்க்கும் நாளில் ராமநாதபுரம் ஆட்சியர் ஏழைகளுக்கு உபகரணங்கள் வழங்கினார்

இராமநாதபுரம்  மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் இன்று (27-06-2022) கோரிக்கைமனுக்களை பெற்றுக் கொண்டார்.  ​ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்நடத்தப்பட்டு பொது …

மக்கள் குறை தீர்க்கும் நாளில் ராமநாதபுரம் ஆட்சியர் ஏழைகளுக்கு உபகரணங்கள் வழங்கினார் Read More

ஏ.எம். புஹாரி இல்லத் திருமணவிழா: தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் பங்கேற்பு!

சென்னை, ஜூன். 26:  ஏ.எம். புஹாரி இல்லத் திருமணவிழா 23 ஜூன் 2022 அன்று சென்னை எக்மோர் சிராஜ் மற்றும் ஃபைஸ் மஹாலில் நடைப்பெற்றது. விழாவில் தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், பங்குதாரர் மற்றும் இணை …

ஏ.எம். புஹாரி இல்லத் திருமணவிழா: தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் பங்கேற்பு! Read More

ஆட்சியரிடம் வாழ்த்துப் பெற்ற செஸ் விளையாட்டு வீரர்கள்

முதன் முறையாக தமிழ்நாட்டில்  44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி நடைபெறவுள்ளது. சர்வதேச சதூங்கக் கூட்டமைப்பு FIDE, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு AICF மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் TNSCA அனுமதியுடன்  தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி தமிழக அரசின் …

ஆட்சியரிடம் வாழ்த்துப் பெற்ற செஸ் விளையாட்டு வீரர்கள் Read More

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை குறித்து விழிப்புணர்வு நாடகம்

நாந்தி பவுண்டேசன் சார்பில் குழந்தை கல்வி மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் வருவாய் கோட்டாட்சியர் இராமநாதபுரம் திரு. சேக் மன்சூர் அவர்கள், தலைமையில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த …

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை குறித்து விழிப்புணர்வு நாடகம் Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19.05.2022 அன்று உதகையில் ஆற்றிய உரை

உங்கள் அன்போடு, ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்து, இரண்டாம் ஆண்டில் நம் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  நீங்கள் எந்த நம்பிக்கையோடு, எந்த உணர்வோடு ஆதரித்தீர்களோ, அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக இன்றைக்கு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 10 …

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19.05.2022 அன்று உதகையில் ஆற்றிய உரை Read More

சர்வதேச அருங்காட்சியகங்கள் தினம்: ‘தமிழக தொல்லியல் சின்னங்கள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி

சர்வதேச அருங்காட்சியகங்கள் தினத்தை முன்னிட்டுஇந்தியத் தொல்லியல் துறையின் சென்னை வட்டம் சார்பாகசென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைஅருங்காட்சியகத்தில், தமிழக தொல்லியல் சின்னங்கள்என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக்கண்காட்சியை தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறைஇயக்குநர் திரு எஸ். ஏ. ராமன் இன்று திறந்து வைத்துப்பார்வையிட்டார். மேலும், …

சர்வதேச அருங்காட்சியகங்கள் தினம்: ‘தமிழக தொல்லியல் சின்னங்கள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி Read More

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள்

தளபதி விஜய் மக்கள் இயக்கம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மல்லசமுத்திரம் ஒன்றிய தலைமை சார்பாக ராமாபுரம் கிராமத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து முன்னாள் எம்.எல்.ஏ. 15 புதிய கிளை மன்றம் திறந்து 3லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளான வெள்ளி …

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் Read More

இராமநாதபுரம் மாவட்டம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடாணை வட்டம், சி.கே.மங்கலம் புனித பிரான்சிஸ்மேல்நிலைப் பள்ளியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள்விழாவினை சிறப்பிக்கும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் …

இராமநாதபுரம் மாவட்டம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் துவக்கி வைத்தார். Read More

தேனி மாவட்டத்தில் அரசு நலத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (30.4.2022) தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 114 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற  40 பணிகளை திறந்து வைத்து, 74 …

தேனி மாவட்டத்தில் அரசு நலத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் Read More

குடிநீர் அடைப்பை ஆய்வு செய்த மக்களின் அன்பன் நாகராஜ்

சென்னை தாம்பரம் 24வது வார்டு திமுக வட்ட செயலாளரும் அப்பகுதி மக்களின் அன்பை பெற்றவருமான நாகராஜ், அப்பகுதி மக்களின் குறைகள் தீர்க்க தொண்டாற்றுவதில் வல்லவர். பாதாளச் சாக்கடை அடைப்பு என்றால் அடைப்பை நீக்கும் தொழிலாளி தொட்டிக்குள் இறங்குவதற்கு முன் அவர் இறங்கி ஆய்வு மேற்கொண்ட …

குடிநீர் அடைப்பை ஆய்வு செய்த மக்களின் அன்பன் நாகராஜ் Read More