மதுரை காமராசர் பல்கலைக்கழக தினக்கூலிப் பணியாளர்களின் துயரம் தீர்க்கப்பட வேண்டும்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 136 தொகுப்பூதிய மற்றும் தினக்கூலிப் பணியாளர்கள், அந்தந்தத் துறைத் தலைவர்களின் வாய்மொழி உத்தரவின் மூலம் 8.4.2022 அன்று திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பத்து ஆண்டுகள் பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு துறைகளில் பணியாற்றியிருக்கிறார்கள். எவ்வித முன்னறிவிப்புமின்றி, …

மதுரை காமராசர் பல்கலைக்கழக தினக்கூலிப் பணியாளர்களின் துயரம் தீர்க்கப்பட வேண்டும் Read More

இராமநாதபுரம் மாவட்டம் முன்னேற விளையும் மாவட்ட திட்டம் (Aspirational District Scheme) தொடர்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்அலுவலக கூட்டரங்கில் முன்னேற விளையும் மாவட்டதிட்டம் தொடர்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்டபணிகளின்  முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணைஅமைச்சர் ஏ.நாராயணசுவாமி தலைமையில் 19-04-2022 அன்று  நடைபெற்றது. ​இக்கூட்டத்தில் ஒன்றிய சமூகநீதிமற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர்திரு.ஏ.நாராயணசுவாமி தெரிவிக்கையில்: ​​இந்தியாவில் 117 மாவட்டங்கள் முன்னேற …

இராமநாதபுரம் மாவட்டம் முன்னேற விளையும் மாவட்ட திட்டம் (Aspirational District Scheme) தொடர்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் Read More

’நித்தம்’ புகைப்படக்கண்காட்சி:ஒரு மிகப்பெரிய வலியின் எழுச்சி- இயக்குனர் மிஷ்கின்

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா, தலித் வரலாற்று மாத நிகழ்வாக ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திவருகிறார். இதில் பி.கே ரோசி திரைப்படவிழா, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சி, சமுக நீதியைப்பேசும் மேடை …

’நித்தம்’ புகைப்படக்கண்காட்சி:ஒரு மிகப்பெரிய வலியின் எழுச்சி- இயக்குனர் மிஷ்கின் Read More

சந்தோஷமே பெரிய சம்பாத்தியம் – தகடூர் வெங்கட்

அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரமாம் அகமகிழ்வை அனுதினமும் அனுபவி. தகடூர் நண்பர் ஆறுமுகம் அவர்களின் அன்பு பேரன் வித்யூத்தின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா ஏப்ரல் மாதம் 10ம் தேதி ஞாயிறு அன்று தர்மபுரியில் நடந்தது. குதூகலமாய் நடந்தது குடும்பவிழா. நண்பர்கள் புடைசூழ …

சந்தோஷமே பெரிய சம்பாத்தியம் – தகடூர் வெங்கட் Read More

குரோம்பேட்டை 24வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நிகழவு

இன்று காலை 7 மணி அளவில் தாம்பரம் மாநகராட்சி 24வது வார்டு உட்பட்ட ராதா நகர் பஞ்சாயத்து காலனி வாட்டர் டேங்க் அருகில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நமது சட்டமன்ற உறுப்பினர் திருமிகு இ.கருணாநிதி MLA அவர்கள் அடிக்கல் நாட்டினார் …

குரோம்பேட்டை 24வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நிகழவு Read More

நடிகர் விஷாலின் தண்ணீர் பந்தல்

நடிகர் விஷாலின் ஆணைக்கினங்க அரியலூர் மாவட்டம் புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் பொது மக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்கப்பட்டது மக்கள்பணியில் மக்கள்நலஇயக்கம். 

நடிகர் விஷாலின் தண்ணீர் பந்தல் Read More

இந்தியாவில் இயல்பு நிலை கொரோனா போனது குதூகலம் வந்தது- வெங்கட்

உலகை முடக்கி மனித குலத்தை அடக்கி கடந்த ஈராண்டாக கொடூர ஆட்சி புரிந்த கொரோனா இந்தியாவில் இப்போது இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்திய மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இது இந்தியாவின் பால் கொரோனா காட்டிய இரக்கமா? அல்லது …

இந்தியாவில் இயல்பு நிலை கொரோனா போனது குதூகலம் வந்தது- வெங்கட் Read More

தாம்பரம் 24 வது வார்டில் தூய்மைப்பணி

தாம்பரம் மாநகராட்சி 24வது வார்டு உட்பட்ட கண்ணபிரான் தெருவில் மெட்ரோ தண்ணீர் குழாயினை சேதமடைந்து தண்ணீர் வராததால் அப்பகுதி மக்கள் புகாரின்பேரில் மாமன்ற உறுப்பினர் கீதா ஆர். கே நாகராஜன் MC ஊழியர்களை கொண்டு அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

தாம்பரம் 24 வது வார்டில் தூய்மைப்பணி Read More

கராத்தே தியாகராஜனை சந்தித்த மலேசியா அமைச்சர் டத்தோ.எம்.சரவணன்

மலேசிய நாட்டின் மனித வள துறை அமைச்சர் டத்தோ. எம். சரவணன் மரியாதை நிமித்தமாக சென்னை மாநகர முன்னாள் மேயர்(பொறுப்பு) கராத்தே தியாகராஜனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்தார். அப்போது கராத்தே தியாகராஜன் அமைச்சருக்கு பட்டாடை அணிவித்து வரவேற்ற போது எடுத்த படம். …

கராத்தே தியாகராஜனை சந்தித்த மலேசியா அமைச்சர் டத்தோ.எம்.சரவணன் Read More

மனுஜோதி ஆஸ்ரமத்தில் அறுவடை திருநாள் தொடங்கியது

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கோட்பாடுடைய திருநெல்வேலி மாடட்டம் முக்கூடலில் அமைந்துள்ள மனுஜோதி ஆஸ்ரமத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் அறுவடை திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டு ஜூலை திங்களில் 8 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் ஶ்ரீ லஹரி கிருஷ்ணாவின் …

மனுஜோதி ஆஸ்ரமத்தில் அறுவடை திருநாள் தொடங்கியது Read More