இந்தியாவில் இயல்பு நிலை கொரோனா போனது குதூகலம் வந்தது- வெங்கட்

உலகை முடக்கி மனித குலத்தை அடக்கி கடந்த ஈராண்டாக கொடூர ஆட்சி புரிந்த கொரோனா இந்தியாவில் இப்போது இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்திய மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இது இந்தியாவின் பால் கொரோனா காட்டிய இரக்கமா? அல்லது …

இந்தியாவில் இயல்பு நிலை கொரோனா போனது குதூகலம் வந்தது- வெங்கட் Read More

தாம்பரம் 24 வது வார்டில் தூய்மைப்பணி

தாம்பரம் மாநகராட்சி 24வது வார்டு உட்பட்ட கண்ணபிரான் தெருவில் மெட்ரோ தண்ணீர் குழாயினை சேதமடைந்து தண்ணீர் வராததால் அப்பகுதி மக்கள் புகாரின்பேரில் மாமன்ற உறுப்பினர் கீதா ஆர். கே நாகராஜன் MC ஊழியர்களை கொண்டு அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

தாம்பரம் 24 வது வார்டில் தூய்மைப்பணி Read More

கராத்தே தியாகராஜனை சந்தித்த மலேசியா அமைச்சர் டத்தோ.எம்.சரவணன்

மலேசிய நாட்டின் மனித வள துறை அமைச்சர் டத்தோ. எம். சரவணன் மரியாதை நிமித்தமாக சென்னை மாநகர முன்னாள் மேயர்(பொறுப்பு) கராத்தே தியாகராஜனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்தார். அப்போது கராத்தே தியாகராஜன் அமைச்சருக்கு பட்டாடை அணிவித்து வரவேற்ற போது எடுத்த படம். …

கராத்தே தியாகராஜனை சந்தித்த மலேசியா அமைச்சர் டத்தோ.எம்.சரவணன் Read More

மனுஜோதி ஆஸ்ரமத்தில் அறுவடை திருநாள் தொடங்கியது

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கோட்பாடுடைய திருநெல்வேலி மாடட்டம் முக்கூடலில் அமைந்துள்ள மனுஜோதி ஆஸ்ரமத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் அறுவடை திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டு ஜூலை திங்களில் 8 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் ஶ்ரீ லஹரி கிருஷ்ணாவின் …

மனுஜோதி ஆஸ்ரமத்தில் அறுவடை திருநாள் தொடங்கியது Read More

தாம்பரம் 24 வது வார்டில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது

தாம்பரம் மாநகராட்சி 24வது வார்டு உட்பட்ட கண்ணபிரான் கோவில் தெருவில் தார்சாலை அமைக்கும் பணியை மாமன்ற உறுப்பினர் திருமதி. கீதா ஆர் .கே நாகராஜன் MC ஆய்வு செய்தபோது உடன் வட்டக் கழக நிர்வாகிகள் இருந்தார்கள்.

தாம்பரம் 24 வது வார்டில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது Read More

தாம்பரம் 26 வார்டில் தார் சாலைக்கு பூமி பூஜை

இன்று (17.03.2022) காலை தாம்பரம் மாநகராட்சி 26வது வார்டு உட்பட வேலாயுதம் தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை பணிகளை 26வது வட்ட செயலாளர் இ. ஜோசப் அண்ணாதுரை MC தலைமையில் 26வது மாமன்ற உறுப்பினர் புஸ்ராபானு நாசர் MC முன்னிலையில் பல்லாவரம் …

தாம்பரம் 26 வார்டில் தார் சாலைக்கு பூமி பூஜை Read More

சென்னை தாம்பரம் 26 வார்டில் மக்கள் குறை தீர்க்கும் பணியில் கவுன்சிலர் புஸ்ரா பானு நாசர்

சென்னை தாம்பரம் மாநகராட்சியின் குரோம்பேட்டை 26 வது வார்டு காந்தி நகர் தெற்கு தெரு.. காமராஜர் தெரு இரு இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் புகார் அளித்ததின் பேரில் உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பாதாள சாக்கடையின் அடைப்பை …

சென்னை தாம்பரம் 26 வார்டில் மக்கள் குறை தீர்க்கும் பணியில் கவுன்சிலர் புஸ்ரா பானு நாசர் Read More

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி!!

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் முதன்மையான சுற்றுலா தலமாக விளங்கும் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறையின் அனுமதி அவசியம்.  கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அருவி பகுதி …

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி!! Read More

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு திமுக மகளிர் அணியினர் போராட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு வெள்ளிகிழமையுடன் (இன்றுடன்) நிறைவடைகின்றது. திமுக கூட்டணி, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு மனுதாக்கல் செய்து வருகின்றனர். பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து முடித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாநகராட்சி …

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு திமுக மகளிர் அணியினர் போராட்டம் Read More

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படுகிறது

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறந்த பொழுதுபோக்கு தலமாகும். பூங்கா ஊழியர்கள் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஜனவரி 31ம் தேதி வரை பூங்கா மூடப்பட்டது. 31-ம் தேதிக்குப் பிறகே எப்போது பூங்கா திறப்பது …

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படுகிறது Read More