தாம்பரம் 24 வது வார்டில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது

தாம்பரம் மாநகராட்சி 24வது வார்டு உட்பட்ட கண்ணபிரான் கோவில் தெருவில் தார்சாலை அமைக்கும் பணியை மாமன்ற உறுப்பினர் திருமதி. கீதா ஆர் .கே நாகராஜன் MC ஆய்வு செய்தபோது உடன் வட்டக் கழக நிர்வாகிகள் இருந்தார்கள்.

தாம்பரம் 24 வது வார்டில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது Read More

தாம்பரம் 26 வார்டில் தார் சாலைக்கு பூமி பூஜை

இன்று (17.03.2022) காலை தாம்பரம் மாநகராட்சி 26வது வார்டு உட்பட வேலாயுதம் தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை பணிகளை 26வது வட்ட செயலாளர் இ. ஜோசப் அண்ணாதுரை MC தலைமையில் 26வது மாமன்ற உறுப்பினர் புஸ்ராபானு நாசர் MC முன்னிலையில் பல்லாவரம் …

தாம்பரம் 26 வார்டில் தார் சாலைக்கு பூமி பூஜை Read More

சென்னை தாம்பரம் 26 வார்டில் மக்கள் குறை தீர்க்கும் பணியில் கவுன்சிலர் புஸ்ரா பானு நாசர்

சென்னை தாம்பரம் மாநகராட்சியின் குரோம்பேட்டை 26 வது வார்டு காந்தி நகர் தெற்கு தெரு.. காமராஜர் தெரு இரு இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் புகார் அளித்ததின் பேரில் உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பாதாள சாக்கடையின் அடைப்பை …

சென்னை தாம்பரம் 26 வார்டில் மக்கள் குறை தீர்க்கும் பணியில் கவுன்சிலர் புஸ்ரா பானு நாசர் Read More

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி!!

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் முதன்மையான சுற்றுலா தலமாக விளங்கும் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறையின் அனுமதி அவசியம்.  கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அருவி பகுதி …

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி!! Read More

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு திமுக மகளிர் அணியினர் போராட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு வெள்ளிகிழமையுடன் (இன்றுடன்) நிறைவடைகின்றது. திமுக கூட்டணி, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு மனுதாக்கல் செய்து வருகின்றனர். பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து முடித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாநகராட்சி …

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு திமுக மகளிர் அணியினர் போராட்டம் Read More

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படுகிறது

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறந்த பொழுதுபோக்கு தலமாகும். பூங்கா ஊழியர்கள் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஜனவரி 31ம் தேதி வரை பூங்கா மூடப்பட்டது. 31-ம் தேதிக்குப் பிறகே எப்போது பூங்கா திறப்பது …

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படுகிறது Read More

வீட்டு வேலைக்காரனோடு சேர்ந்து சாம்பாரில் எலி மருந்தை கலந்து கணவனை கொன்ற மனைவி

நாகை அருகே வீட்டு வேலைக்காரனோடு சேர்ந்து சாம்பாரில் எலி மருந்தை கலந்து உடல் நிலை சரியில்லாத கணவனை தீர்த்து கட்டிய மனைவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு அடுத்துள்ள சடையன் காடு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். திமுக கிளை செயலாளரான …

வீட்டு வேலைக்காரனோடு சேர்ந்து சாம்பாரில் எலி மருந்தை கலந்து கணவனை கொன்ற மனைவி Read More

நகைக்காக பீரோவில் அடைக்கப்பட்ட 4 வயது குழந்தை சடலமாக மீட்பு – பக்கத்து வீட்டுப் பெண் செய்த கொடூரம்

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே நகைக்காக 4 வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் பூட்டி வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொலை செய்த பெண்ணின் வீட்டை சூரையாடிய ஊர் பொதுமக்களால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை …

நகைக்காக பீரோவில் அடைக்கப்பட்ட 4 வயது குழந்தை சடலமாக மீட்பு – பக்கத்து வீட்டுப் பெண் செய்த கொடூரம் Read More

‘சினெர்ஜிக்’ ஆர்கிடெக் அலுவலகம் திறப்பு விழா!

தாம்பரம், ஜனவரி 10: செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரத்தில் ‘சினெர்ஜிக்’ ஆர்கிடெக் நிறுவனத்தை, ‘நேசஷனல் பூட்ஸ்’ அதிபர் குத்தாலம் ஏ. லியாகத் அலி திறந்து வைத்தார். விழாவில், தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், பங்குதாரர் மற்றும் …

‘சினெர்ஜிக்’ ஆர்கிடெக் அலுவலகம் திறப்பு விழா! Read More

குரோம்பேட்டை 23 வது வார்டு தூய்மை பணி

பல்லவபுரம் நகரம் 23வது வஆர்டில் 200அடி சாலை இறங்கும் இடம் ஜோதி காலணி தெருவில் குப்பையை கொட்டி குப்பை மேடாக இருந்தது இதை JCB எந்திரம் கொண்டு குப்பையை அகற்றி பிளிச்சிங் பவுடர் போட்டு , பூ செடி வைத்து அந்த …

குரோம்பேட்டை 23 வது வார்டு தூய்மை பணி Read More