தொழிலதிபர் முகமது பஸ்ஸாம் இல்லத் திருமண விழா; எம்.பி., எம்.எல்.ஏ., தொழிலதிபர்கள் பங்கேற்பு!

இராமநாதபுரம், டிசம்பர். 24: தொழிலதிபர் முகமது பஸ்ஸாம் மற்றும் செய்யத் முகமது இர்ஷாத் ஆகியோரது இல்லத் திருமணவிழா நேற்று  கீழக்கரை சதக்கத்துல்லா அப்பா வளாகத்தில், தொழிலதிபர் சலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. விழாவில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் துணைத் தலைவர் மற்றும் இராமநாதபுரம் …

தொழிலதிபர் முகமது பஸ்ஸாம் இல்லத் திருமண விழா; எம்.பி., எம்.எல்.ஏ., தொழிலதிபர்கள் பங்கேற்பு! Read More

குவைத் தொழிலதிபர் ஷைன்ஷா கான் இல்லத் திருமண விழா; வக்ஃபு வாரியத் தலைவர் பங்கேற்பு!

சென்னை, டிசம்பர். 7: குவைத் தொழிலதிபர் ஷைன்ஷா கான் இளைய மகள் ஷபானா அஃப்ரின் மற்றும் மணமகன் பிர்தௌஸ்கான் ஆகியோரது திருமணம் சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் நேற்று நடைப்பெற்றது. விழாவில், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர், முன்னாள் வேலூர் நாடாளுமன்ற …

குவைத் தொழிலதிபர் ஷைன்ஷா கான் இல்லத் திருமண விழா; வக்ஃபு வாரியத் தலைவர் பங்கேற்பு! Read More

திமுக மூத்த உறுப்பினர்களின் உடல் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் 22.11.2021 அன்று கோயம்புத்தூரில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலை விரும்பி மற்றும் இரா. மோகன் ஆகியோரது இல்லங்களுக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். 

திமுக மூத்த உறுப்பினர்களின் உடல் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின் Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் சேதாரங்களை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், வடகிழக்கு பருவமழையினால்  மாவட்டத்தில் ஏற்பட்டமழை வெள்ளப் பாதிப்புகள் மற்றும் சேதார பகுதிகளை மத்திய உள்துறை  இணைசெயலாளர் திரு.ராஜீவ் சர்மா அவர்கள், கூட்டுறவு மற்றும்  விவசாயிகள் நலன் இயக்குநர்திரு.விஜய் ராஜ்மோகன் அவர்கள், சாலை போக்குவரத்து மற்றும்  நெடுஞ்சாலை அமைச்சகவட்டார அலுவலர் …

செங்கல்பட்டு மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் சேதாரங்களை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். Read More

குரோம்பேட்டையில் தேங்கிய மழை நீரை உடனுக்குடன் வெளியேற்றி பாராட்டை பெற்ற பல்லாவரம் தொகுதி எம் எல் ஏ இ.கருணாநிதி

பல்லாவரம் தொகுதி குரோம்பேட்டையில் மழை வெள்ள நீர் தேங்கிக் கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினர் இ.கருணாநிதியிடம் தொலைபேசியில் தெரிவித்தார்கள். உடனடியாக, பல்லவபுரம் நகரம் 23வது வார்டில் நாகாத்தம்மன் கோயில் தெருவில்  நகராட்சியில் இருந்து மின் மோட்டார் …

குரோம்பேட்டையில் தேங்கிய மழை நீரை உடனுக்குடன் வெளியேற்றி பாராட்டை பெற்ற பல்லாவரம் தொகுதி எம் எல் ஏ இ.கருணாநிதி Read More

துறைமுகம் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற பகுதிச் செயலாளர் ஏ.ஜோசப், மேலவை பிரதிநிதி டி.ரவி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

முதலமைச்சர், திமுக கழகத் தலைவர்  முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்,  17.11.2021அன்று மாலை,  சென்னை கிழக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட தலைவரும் – அ.தி.மு.க. செய்தி தொடர்பாளருமான ஆர்.எம்.டி.ரவீந்திரன் – வடசென்னை தெற்கு (மேற்கு) …

துறைமுகம் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற பகுதிச் செயலாளர் ஏ.ஜோசப், மேலவை பிரதிநிதி டி.ரவி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். Read More

மலைவாழ் மக்களுக்கு புதுக்கல்லூரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கம் உதவி

சென்னையில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட  மலைவாழ் மக்களுக்கு சென்னை புதுக்கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.           இந்நிகழ்வில்  புதுக்கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியர் சங்கத்தின் தலைவர் முனைவர் S. …

மலைவாழ் மக்களுக்கு புதுக்கல்லூரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கம் உதவி Read More

பல்லவபுரம் நகரம் 23வது வார்டில் ஏசுதாசன் தெரு,புஜங்கராவ் தெருவில் மற்றும் ஶ்ரீவெங்கடேஷ்வரா பள்ளியில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்ததால் உடனடியாக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்இ.கருணாநிதிக்கு தகவல் தெரிவித்து அவர் உடனே நகராட்சி மூலமாக JCP ஏந்திரம் அனுப்பி தேங்கிய தண்ணீரை 300 …

Read More

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் ஓ.பி.எஸ்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்த நாள் விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்  01.11.2021 – திங்கட் கிழமை இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமம், தேவர் திருமகனார் …

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் ஓ.பி.எஸ். Read More

விருதுநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் துரை வைகோவுக்குப் பாராட்டு

தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ அவர்கள் நியமிக்கப்பட்டதற்கு விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் சார்பில் பாராட்டுக் கூட்டம் 31.10.2021 ஞாயிற்றுக் கிழமை, கலிங்கப்பட்டி இல்லத்தின் முன்பு நடைபெற்றது. கூட்டத்தில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிப்பிப்பாறை அ.இரவிச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சூலக்கரை இலட்சுமணன், கோதண்டராமன், தீர்மானக்குழு …

விருதுநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் துரை வைகோவுக்குப் பாராட்டு Read More