வீட்டு வேலைக்காரனோடு சேர்ந்து சாம்பாரில் எலி மருந்தை கலந்து கணவனை கொன்ற மனைவி

நாகை அருகே வீட்டு வேலைக்காரனோடு சேர்ந்து சாம்பாரில் எலி மருந்தை கலந்து உடல் நிலை சரியில்லாத கணவனை தீர்த்து கட்டிய மனைவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு அடுத்துள்ள சடையன் காடு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். திமுக கிளை செயலாளரான …

வீட்டு வேலைக்காரனோடு சேர்ந்து சாம்பாரில் எலி மருந்தை கலந்து கணவனை கொன்ற மனைவி Read More

நகைக்காக பீரோவில் அடைக்கப்பட்ட 4 வயது குழந்தை சடலமாக மீட்பு – பக்கத்து வீட்டுப் பெண் செய்த கொடூரம்

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே நகைக்காக 4 வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் பூட்டி வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொலை செய்த பெண்ணின் வீட்டை சூரையாடிய ஊர் பொதுமக்களால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை …

நகைக்காக பீரோவில் அடைக்கப்பட்ட 4 வயது குழந்தை சடலமாக மீட்பு – பக்கத்து வீட்டுப் பெண் செய்த கொடூரம் Read More

‘சினெர்ஜிக்’ ஆர்கிடெக் அலுவலகம் திறப்பு விழா!

தாம்பரம், ஜனவரி 10: செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரத்தில் ‘சினெர்ஜிக்’ ஆர்கிடெக் நிறுவனத்தை, ‘நேசஷனல் பூட்ஸ்’ அதிபர் குத்தாலம் ஏ. லியாகத் அலி திறந்து வைத்தார். விழாவில், தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், பங்குதாரர் மற்றும் …

‘சினெர்ஜிக்’ ஆர்கிடெக் அலுவலகம் திறப்பு விழா! Read More

குரோம்பேட்டை 23 வது வார்டு தூய்மை பணி

பல்லவபுரம் நகரம் 23வது வஆர்டில் 200அடி சாலை இறங்கும் இடம் ஜோதி காலணி தெருவில் குப்பையை கொட்டி குப்பை மேடாக இருந்தது இதை JCB எந்திரம் கொண்டு குப்பையை அகற்றி பிளிச்சிங் பவுடர் போட்டு , பூ செடி வைத்து அந்த …

குரோம்பேட்டை 23 வது வார்டு தூய்மை பணி Read More

தொழிலதிபர் முகமது பஸ்ஸாம் இல்லத் திருமண விழா; எம்.பி., எம்.எல்.ஏ., தொழிலதிபர்கள் பங்கேற்பு!

இராமநாதபுரம், டிசம்பர். 24: தொழிலதிபர் முகமது பஸ்ஸாம் மற்றும் செய்யத் முகமது இர்ஷாத் ஆகியோரது இல்லத் திருமணவிழா நேற்று  கீழக்கரை சதக்கத்துல்லா அப்பா வளாகத்தில், தொழிலதிபர் சலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. விழாவில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் துணைத் தலைவர் மற்றும் இராமநாதபுரம் …

தொழிலதிபர் முகமது பஸ்ஸாம் இல்லத் திருமண விழா; எம்.பி., எம்.எல்.ஏ., தொழிலதிபர்கள் பங்கேற்பு! Read More

குவைத் தொழிலதிபர் ஷைன்ஷா கான் இல்லத் திருமண விழா; வக்ஃபு வாரியத் தலைவர் பங்கேற்பு!

சென்னை, டிசம்பர். 7: குவைத் தொழிலதிபர் ஷைன்ஷா கான் இளைய மகள் ஷபானா அஃப்ரின் மற்றும் மணமகன் பிர்தௌஸ்கான் ஆகியோரது திருமணம் சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் நேற்று நடைப்பெற்றது. விழாவில், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர், முன்னாள் வேலூர் நாடாளுமன்ற …

குவைத் தொழிலதிபர் ஷைன்ஷா கான் இல்லத் திருமண விழா; வக்ஃபு வாரியத் தலைவர் பங்கேற்பு! Read More

திமுக மூத்த உறுப்பினர்களின் உடல் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் 22.11.2021 அன்று கோயம்புத்தூரில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலை விரும்பி மற்றும் இரா. மோகன் ஆகியோரது இல்லங்களுக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். 

திமுக மூத்த உறுப்பினர்களின் உடல் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின் Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் சேதாரங்களை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், வடகிழக்கு பருவமழையினால்  மாவட்டத்தில் ஏற்பட்டமழை வெள்ளப் பாதிப்புகள் மற்றும் சேதார பகுதிகளை மத்திய உள்துறை  இணைசெயலாளர் திரு.ராஜீவ் சர்மா அவர்கள், கூட்டுறவு மற்றும்  விவசாயிகள் நலன் இயக்குநர்திரு.விஜய் ராஜ்மோகன் அவர்கள், சாலை போக்குவரத்து மற்றும்  நெடுஞ்சாலை அமைச்சகவட்டார அலுவலர் …

செங்கல்பட்டு மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் சேதாரங்களை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். Read More

குரோம்பேட்டையில் தேங்கிய மழை நீரை உடனுக்குடன் வெளியேற்றி பாராட்டை பெற்ற பல்லாவரம் தொகுதி எம் எல் ஏ இ.கருணாநிதி

பல்லாவரம் தொகுதி குரோம்பேட்டையில் மழை வெள்ள நீர் தேங்கிக் கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினர் இ.கருணாநிதியிடம் தொலைபேசியில் தெரிவித்தார்கள். உடனடியாக, பல்லவபுரம் நகரம் 23வது வார்டில் நாகாத்தம்மன் கோயில் தெருவில்  நகராட்சியில் இருந்து மின் மோட்டார் …

குரோம்பேட்டையில் தேங்கிய மழை நீரை உடனுக்குடன் வெளியேற்றி பாராட்டை பெற்ற பல்லாவரம் தொகுதி எம் எல் ஏ இ.கருணாநிதி Read More

துறைமுகம் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற பகுதிச் செயலாளர் ஏ.ஜோசப், மேலவை பிரதிநிதி டி.ரவி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

முதலமைச்சர், திமுக கழகத் தலைவர்  முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்,  17.11.2021அன்று மாலை,  சென்னை கிழக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட தலைவரும் – அ.தி.மு.க. செய்தி தொடர்பாளருமான ஆர்.எம்.டி.ரவீந்திரன் – வடசென்னை தெற்கு (மேற்கு) …

துறைமுகம் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற பகுதிச் செயலாளர் ஏ.ஜோசப், மேலவை பிரதிநிதி டி.ரவி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். Read More