மலைவாழ் மக்களுக்கு புதுக்கல்லூரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கம் உதவி

சென்னையில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட  மலைவாழ் மக்களுக்கு சென்னை புதுக்கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.           இந்நிகழ்வில்  புதுக்கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியர் சங்கத்தின் தலைவர் முனைவர் S. …

மலைவாழ் மக்களுக்கு புதுக்கல்லூரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கம் உதவி Read More

பல்லவபுரம் நகரம் 23வது வார்டில் ஏசுதாசன் தெரு,புஜங்கராவ் தெருவில் மற்றும் ஶ்ரீவெங்கடேஷ்வரா பள்ளியில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்ததால் உடனடியாக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்இ.கருணாநிதிக்கு தகவல் தெரிவித்து அவர் உடனே நகராட்சி மூலமாக JCP ஏந்திரம் அனுப்பி தேங்கிய தண்ணீரை 300 …

Read More

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் ஓ.பி.எஸ்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்த நாள் விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்  01.11.2021 – திங்கட் கிழமை இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமம், தேவர் திருமகனார் …

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் ஓ.பி.எஸ். Read More

விருதுநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் துரை வைகோவுக்குப் பாராட்டு

தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ அவர்கள் நியமிக்கப்பட்டதற்கு விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் சார்பில் பாராட்டுக் கூட்டம் 31.10.2021 ஞாயிற்றுக் கிழமை, கலிங்கப்பட்டி இல்லத்தின் முன்பு நடைபெற்றது. கூட்டத்தில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிப்பிப்பாறை அ.இரவிச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சூலக்கரை இலட்சுமணன், கோதண்டராமன், தீர்மானக்குழு …

விருதுநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் துரை வைகோவுக்குப் பாராட்டு Read More

அரசு மருத்துவக்கல்லூரியில் தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் – வேல்முருகன்

கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரியில்  தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கோரிக்கை மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக, …

அரசு மருத்துவக்கல்லூரியில் தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் – வேல்முருகன் Read More

சென்னை குரோம்பேட்டையில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

சென்னை குரோம்பேட்டையில் அர் ரஹ்மான் இஸ்லாமிக் தக்வா செண்டர்  சார்பில் இலவச ஆயுர்வேதிக் மருத்துவ முகாம் நடை பெற்றது. மருத்துவ முகாமை பல்லவபுரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தொடங்கி வைத்தார். தக்வா செண்டரின் தலைவரும் ராமநாதபுரம் மாவட்ட சேகநாதபுரம் அல் மஹதூர் …

சென்னை குரோம்பேட்டையில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் Read More

தலைமைச் செயலக நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் இல்லாத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி; தங்கம் குழும நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!

சென்னை, அக்டோபர். 01: தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் – ஸ்டெல்லா சொர்ணதாஸ் ஆகியோரது மகன் சுஜித் ஜான் – மேகலின் ரிஃபோன்சியா ஆகியோரது திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை கெல்லிஸில் உள்ள, பிஷப் மாணிக்கம் ஹாலில் …

தலைமைச் செயலக நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் இல்லாத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி; தங்கம் குழும நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! Read More

குருவாடி தொண்டு அறக்கட்டளை சார்பில்; தமிழ்நாடு சட்டமன்ற முஸ்லீம் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா!

சென்னை, செப்டம்பர். 26: குருவாடி தொண்டு அறக்கட்டளை சார்பில், தமிழ்நாடு சட்டமன்ற முஸ்லீம் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா சென்னை இராயபுரத்தில் உள்ள ரம்ஜான் மஹாலில், குருவாடி தொண்டு அறக்கட்டளைத் தலைவர் கே. அன்சாரி தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழக வணிகர்கள் சேவை …

குருவாடி தொண்டு அறக்கட்டளை சார்பில்; தமிழ்நாடு சட்டமன்ற முஸ்லீம் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா! Read More

அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் “சில்க்” திரைப்படம்

தமிழில் பிரபுதேவா நடிக்கும் மை டியர் பூதம், ஜல்சா,பிளாஷ்பேக், அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ரவுடி பேபி, மலையாளத்தில் மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கும் ராம், கன்னடத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் தர்ஷன் நடிக்கும்  ஒரு பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தை தொடர்ந்து …

அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் “சில்க்” திரைப்படம் Read More

பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள்

தமது தந்தையே மது போதையில் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டபோது, தன்னை தற்காத்துக்கொள்ளத் தந்தையை கொலை செய்த 17 வயது சிறுமி. தற்காப்பிற்காக கொலை செய்ததால் இந்திய தண்டனைச் சட்ட விதிப்படி சிறுமி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விழுப்புரம் மாவட்ட …

பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் Read More