பனை ஓலை உற்பத்தியாளர்களுடன் ராமநாதபுர மாவட்ட ஆட்சிய ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தினைக்குளம் மற்றும் களிமண்குண்டு ஆகிய ஊராட்சிகளில் அன்று 18.06.2021 மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா,இ.ஆ.ப., நேரில் சென்று, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட கோவிட் நிதி உதவி தொகுப்பு மூலம் நிதி பெற்ற பனை …

பனை ஓலை உற்பத்தியாளர்களுடன் ராமநாதபுர மாவட்ட ஆட்சிய ஆய்வு Read More

கொரோனா தொற்று அதிகமுள்ள11 மாவட்டங்களில் 21ஆம் தேதி வரை இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்படுமென அமைச்சர் பி கே சேகர்பாபு அறிவித்தார்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுகாரணமாக பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாடவாழ்க்கைக்கு போராடி வரும் நிலையில் அவர்களதுபசியினை போக்கும் விதமாகவும், அரசுமருத்துவமனைகளில் கொரோனா பெருந்தொற்றுகாரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும்நபர்களுக்கு 12.05.2021 அன்று முதல் 14.06.21 வரைநாள்தோறும் ஒரு இலட்சம் உணவுப் பொட்டலங்கள்திருக்கோயில்கள் மூலம் வழங்கிடுமாறு மாண்புமிகுமுதலமைச்சர் வழிகாட்டுதல் படி, ஆணையிடப்பட்டுஉணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தன. ​ இதற்கான போதிய நிதி வசதி இல்லாததிருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறைஆணையர் அலுவலகத்தில் பேணப்பட்டு வரும்அன்னதான மைய நிதியில் இருந்து வழங்கப்படுகிறது.தற்போது கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு மட்டும் 14.06.2021 முதல் 21.06.2021 வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்குநீட்டிக்கப்பட்டுள்ளது.  இக்கால கட்டத்திலும் திருக்கோயில்கள் வாயிலாக 11 மாவட்டங்களின்மருத்துவ மனைகளில் உள்ள நோயாளிகள் உள்ளிட்டஉணவு தேவைப்படும் நபர்களுக்கு 21.06.2021 வரைதொடர்ந்து வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுஎன்பதனையும், இதற்கான கூடுதல் நிதி தேவைப்படும்திருக்கோயில்களுக்கு அன்னதான திட்ட மையநிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதையும்நிறைந்த மனதுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா தொற்று அதிகமுள்ள11 மாவட்டங்களில் 21ஆம் தேதி வரை இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்படுமென அமைச்சர் பி கே சேகர்பாபு அறிவித்தார் Read More

ஜி.வி.பிரகாஷ்குமாரின் ரசிகர்கள் ஏழைகள்ய்க்கு கொரோனா கால உதவிகளை வழங்கினர்

G.V.பிரகாஷ்குமார் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் கொரானா கட்டுப்பாடுகளை பின்பற்றி ஏழை எளிய மக்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும், அனாதை இல்லங்களுக்கும் உணவுகள், உடைகள் வழங்கினர். பொதுமக்களுக்கு கொரோனா வராமல் தடுப்பதற்காக எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ஹோமியோபதி மருந்துகளும், நாட்டு மருந்துகளும் பொது …

ஜி.வி.பிரகாஷ்குமாரின் ரசிகர்கள் ஏழைகள்ய்க்கு கொரோனா கால உதவிகளை வழங்கினர் Read More

திடீர்னு.. கொரோனா வார்டுக்குள் நுழைந்த கனிமொழி.. அப்படியே மலைத்து போன தூத்துக்குடி!

பிபிஇ பாதுகாப்பு டிரஸ் அணிந்து திடீரென கொரோனா வார்டுக்குள் விசிட் செய்துள்ளார் திமுக எம்பி கனிமொழி.. அங்கிருந்த நோயாளிகளிடம் சென்று “எப்படி இருக்கீங்க? நல்லா இருகககீங்களா?” என்று நலம் விசாரித்துள்ளார். சென்னையில் கொரோனா பரவல் தாண்டவமாடியபோதே, தூத்துக்குடியை தொற்றில்லாமல் பாதுகாக்க கனிமொழி எம்பி …

திடீர்னு.. கொரோனா வார்டுக்குள் நுழைந்த கனிமொழி.. அப்படியே மலைத்து போன தூத்துக்குடி! Read More

கொரோனா உச்சத்திலும் அடங்காத கோவை: முழு ஊரடங்கு நீட்டிப்பு தேவை

கோவை: தமிழகத்தில் முழு ஊரடங்கை அரசு விலக்கினாலும், கோவையின் நிலையைக் கருத்தில் கொண்டு, இங்கு மட்டும் அதை நீட்டிக்க வேண்டியது அவசியமாகவுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, தமிழகத்தில் கொரோனா பரவலில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது; உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. …

கொரோனா உச்சத்திலும் அடங்காத கோவை: முழு ஊரடங்கு நீட்டிப்பு தேவை Read More

ஓட்டல்களை காரணம் காட்டி மக்கள் வெளியே நடமாட்டம் – கட்டுக்குள் வருமா கொரோனா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்  விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று ஓட்டல்களில்  பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்து.  மக்கள் வெளியே சுற்றி வருவதை அறிந்த காவல்துறையினர் அவர்களை விசாரிக்கும் …

ஓட்டல்களை காரணம் காட்டி மக்கள் வெளியே நடமாட்டம் – கட்டுக்குள் வருமா கொரோனா? Read More

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆலோசணைக் கூட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவா; திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவா;,இ.ஆ.ப., அவா;கள் தலைமையில், வா;த்தக சங்க பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இராமநாதபுரம் சார் ஆட்சியா; அலுவலக கூட்ட அரங்கில் இன்று (29.05.2021) மாவட்ட ஆட்சித் தலைவா; திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவா;,இ.ஆ.ப., அவா;கள் தலைமையில், முழு …

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆலோசணைக் கூட்டம் Read More

100 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்கினார்; அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

கடலூர் 29, மே:- கடலூர் மாவட்டத்திற்கு 100 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வந்தடைந்தது அதை நேற்று கடலூரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைக்கும் பிரித்து வழங்கினார். நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் கண்காணிப்பாளர் …

100 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்கினார்; அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்! Read More

கொரானா தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்!

விழுப்புரம் 28, மே.:- விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் கொரானா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஒன்றியம் வலையாம்பட்டு, செம்மார், மேலமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார். உடன், மாவட்ட …

கொரானா தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்! Read More

மழையால் பாதிக்கப்பட்ட சிறுபயிர் செடிகளை ஆய்வுச் செய்தார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஏர்!

நாகர்கோவில் 28, மே.-: குளச்சல்  தொகுதிக்குட்பட்ட வேம்பனூர் மற்றும் பெரிஞ்சல்விளை பகுதியில் பெருமளவில் பயிரடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சிறுபயிர் செடிகள் மழையால் பாதிக்கப்பட்டது. இதனை வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஏர். ராமச்சந்திரன் பார்வையிட்டார். உடன், அமைச்சர் மனோ …

மழையால் பாதிக்கப்பட்ட சிறுபயிர் செடிகளை ஆய்வுச் செய்தார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஏர்! Read More