திருச்சியில் கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளை ஆய்வு செய்தார்

28.06.2021 காலை 09.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எடமலைப் பட்டிபுதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியை ஆய்வு செய்தார். மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்களை வழங்கினார். மாணவ, மாணவிகள் தங்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்தும் விதமாக பொது அறிவு வி~யங்களையும் தமிழக …

திருச்சியில் கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளை ஆய்வு செய்தார் Read More

*நியூஸ் 7 தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஆ.யுவராஜ் பிரபாகரன் சாலை விபத்தில் மரணம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி

நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி  வந்த திரு. ஆ.யுவராஜ் பிரபாகரன்  ( வயது 33)  28-02-2021 அன்று அதிகாலை  சென்னையில்  நடந்த சாலை விபத்தில்  மரணமடைந்தார் என்ற செய்தி பெரும் வேதனையைத் தருகிறது. பத்தாண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிய  திரு. யுவராஜ் …

*நியூஸ் 7 தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஆ.யுவராஜ் பிரபாகரன் சாலை விபத்தில் மரணம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி Read More

தஞ்சை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் உதயகுமார் மறைந்தார் நெஞ்சில் துன்பத் தழல் விழுந்தது வைகோ இரங்கல்

மாணவப் பருவத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, போராட்டக் களங்களில் எல்லாம் பங்கேற்றுச் சிறை சென்றவர் உதயகுமார். அ.தி.மு.க. அரசு போட்ட பொய்வழக்கில், திருச்சி சிறையில் வாடினார். 28 ஆண்டுகளாக, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத்திற்கு ஒளிதரும் சுடராகத் திகழ்ந்தார். அண்ணா பிறந்த நாள் ம.தி.மு.க. …

தஞ்சை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் உதயகுமார் மறைந்தார் நெஞ்சில் துன்பத் தழல் விழுந்தது வைகோ இரங்கல் Read More

சிவகங்கை கெளரி விநாயகர் கோவிலின் ஆக்கிரபிப்பு நிலங்களை மீட்டெடுக்க ஆய்வு

தமிழ்நாடு முதலவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சிவகங்கை மாவட்டம் காஞ்சரங்கால் கிராமம் அருள்மிகு கௌரி விநாயகர் திருக்கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை விரைவாக மீட்பது குறித்து (20.06.2021) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் போது கௌரி விநாயகர் …

சிவகங்கை கெளரி விநாயகர் கோவிலின் ஆக்கிரபிப்பு நிலங்களை மீட்டெடுக்க ஆய்வு Read More

பனை ஓலை உற்பத்தியாளர்களுடன் ராமநாதபுர மாவட்ட ஆட்சிய ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தினைக்குளம் மற்றும் களிமண்குண்டு ஆகிய ஊராட்சிகளில் அன்று 18.06.2021 மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா,இ.ஆ.ப., நேரில் சென்று, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட கோவிட் நிதி உதவி தொகுப்பு மூலம் நிதி பெற்ற பனை …

பனை ஓலை உற்பத்தியாளர்களுடன் ராமநாதபுர மாவட்ட ஆட்சிய ஆய்வு Read More

கொரோனா தொற்று அதிகமுள்ள11 மாவட்டங்களில் 21ஆம் தேதி வரை இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்படுமென அமைச்சர் பி கே சேகர்பாபு அறிவித்தார்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுகாரணமாக பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாடவாழ்க்கைக்கு போராடி வரும் நிலையில் அவர்களதுபசியினை போக்கும் விதமாகவும், அரசுமருத்துவமனைகளில் கொரோனா பெருந்தொற்றுகாரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும்நபர்களுக்கு 12.05.2021 அன்று முதல் 14.06.21 வரைநாள்தோறும் ஒரு இலட்சம் உணவுப் பொட்டலங்கள்திருக்கோயில்கள் மூலம் வழங்கிடுமாறு மாண்புமிகுமுதலமைச்சர் வழிகாட்டுதல் படி, ஆணையிடப்பட்டுஉணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தன. ​ இதற்கான போதிய நிதி வசதி இல்லாததிருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறைஆணையர் அலுவலகத்தில் பேணப்பட்டு வரும்அன்னதான மைய நிதியில் இருந்து வழங்கப்படுகிறது.தற்போது கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு மட்டும் 14.06.2021 முதல் 21.06.2021 வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்குநீட்டிக்கப்பட்டுள்ளது.  இக்கால கட்டத்திலும் திருக்கோயில்கள் வாயிலாக 11 மாவட்டங்களின்மருத்துவ மனைகளில் உள்ள நோயாளிகள் உள்ளிட்டஉணவு தேவைப்படும் நபர்களுக்கு 21.06.2021 வரைதொடர்ந்து வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுஎன்பதனையும், இதற்கான கூடுதல் நிதி தேவைப்படும்திருக்கோயில்களுக்கு அன்னதான திட்ட மையநிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதையும்நிறைந்த மனதுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா தொற்று அதிகமுள்ள11 மாவட்டங்களில் 21ஆம் தேதி வரை இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்படுமென அமைச்சர் பி கே சேகர்பாபு அறிவித்தார் Read More

ஜி.வி.பிரகாஷ்குமாரின் ரசிகர்கள் ஏழைகள்ய்க்கு கொரோனா கால உதவிகளை வழங்கினர்

G.V.பிரகாஷ்குமார் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் கொரானா கட்டுப்பாடுகளை பின்பற்றி ஏழை எளிய மக்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும், அனாதை இல்லங்களுக்கும் உணவுகள், உடைகள் வழங்கினர். பொதுமக்களுக்கு கொரோனா வராமல் தடுப்பதற்காக எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ஹோமியோபதி மருந்துகளும், நாட்டு மருந்துகளும் பொது …

ஜி.வி.பிரகாஷ்குமாரின் ரசிகர்கள் ஏழைகள்ய்க்கு கொரோனா கால உதவிகளை வழங்கினர் Read More

திடீர்னு.. கொரோனா வார்டுக்குள் நுழைந்த கனிமொழி.. அப்படியே மலைத்து போன தூத்துக்குடி!

பிபிஇ பாதுகாப்பு டிரஸ் அணிந்து திடீரென கொரோனா வார்டுக்குள் விசிட் செய்துள்ளார் திமுக எம்பி கனிமொழி.. அங்கிருந்த நோயாளிகளிடம் சென்று “எப்படி இருக்கீங்க? நல்லா இருகககீங்களா?” என்று நலம் விசாரித்துள்ளார். சென்னையில் கொரோனா பரவல் தாண்டவமாடியபோதே, தூத்துக்குடியை தொற்றில்லாமல் பாதுகாக்க கனிமொழி எம்பி …

திடீர்னு.. கொரோனா வார்டுக்குள் நுழைந்த கனிமொழி.. அப்படியே மலைத்து போன தூத்துக்குடி! Read More

கொரோனா உச்சத்திலும் அடங்காத கோவை: முழு ஊரடங்கு நீட்டிப்பு தேவை

கோவை: தமிழகத்தில் முழு ஊரடங்கை அரசு விலக்கினாலும், கோவையின் நிலையைக் கருத்தில் கொண்டு, இங்கு மட்டும் அதை நீட்டிக்க வேண்டியது அவசியமாகவுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, தமிழகத்தில் கொரோனா பரவலில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது; உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. …

கொரோனா உச்சத்திலும் அடங்காத கோவை: முழு ஊரடங்கு நீட்டிப்பு தேவை Read More

ஓட்டல்களை காரணம் காட்டி மக்கள் வெளியே நடமாட்டம் – கட்டுக்குள் வருமா கொரோனா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்  விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று ஓட்டல்களில்  பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்து.  மக்கள் வெளியே சுற்றி வருவதை அறிந்த காவல்துறையினர் அவர்களை விசாரிக்கும் …

ஓட்டல்களை காரணம் காட்டி மக்கள் வெளியே நடமாட்டம் – கட்டுக்குள் வருமா கொரோனா? Read More