இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆலோசணைக் கூட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவா; திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவா;,இ.ஆ.ப., அவா;கள் தலைமையில், வா;த்தக சங்க பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இராமநாதபுரம் சார் ஆட்சியா; அலுவலக கூட்ட அரங்கில் இன்று (29.05.2021) மாவட்ட ஆட்சித் தலைவா; திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவா;,இ.ஆ.ப., அவா;கள் தலைமையில், முழு …

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆலோசணைக் கூட்டம் Read More

100 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்கினார்; அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

கடலூர் 29, மே:- கடலூர் மாவட்டத்திற்கு 100 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வந்தடைந்தது அதை நேற்று கடலூரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைக்கும் பிரித்து வழங்கினார். நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் கண்காணிப்பாளர் …

100 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்கினார்; அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்! Read More

கொரானா தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்!

விழுப்புரம் 28, மே.:- விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் கொரானா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஒன்றியம் வலையாம்பட்டு, செம்மார், மேலமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார். உடன், மாவட்ட …

கொரானா தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்! Read More

மழையால் பாதிக்கப்பட்ட சிறுபயிர் செடிகளை ஆய்வுச் செய்தார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஏர்!

நாகர்கோவில் 28, மே.-: குளச்சல்  தொகுதிக்குட்பட்ட வேம்பனூர் மற்றும் பெரிஞ்சல்விளை பகுதியில் பெருமளவில் பயிரடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சிறுபயிர் செடிகள் மழையால் பாதிக்கப்பட்டது. இதனை வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஏர். ராமச்சந்திரன் பார்வையிட்டார். உடன், அமைச்சர் மனோ …

மழையால் பாதிக்கப்பட்ட சிறுபயிர் செடிகளை ஆய்வுச் செய்தார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஏர்! Read More

கொரோனா சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்!

சென்னை 28, மே.:- ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராம சந்திரா மிஷன், பாபுஜி மெம்மோரியல் ஆசிரமத்தில் CIPACA உதவியோடு அமைத்துள்ள 50 படுக்கைகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – …

கொரோனா சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்! Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் குறைகளைக் கேட்ட; எம்.பி., எம்.எல்.ஏ.!

கன்னியாகுமரி 28, மே.:- கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எற்பட்டு கரையோரம் உள்ள வீடுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக பார்த்திவபுரம் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் நித்திரவிளை பேரிடர் பாதுகாப்பு மையங்களில் தங்க …

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் குறைகளைக் கேட்ட; எம்.பி., எம்.எல்.ஏ.! Read More

குடிநீர் வழங்குவது தொடர்பண ஆலோசனை கூட்டதத்தில் எம்.எல்.ஏ. செல்வராஜ் பங்கேற்பு!

திருப்பூர் 28, மே.:- திருப்பூர் மாநகராட்சி கூட்டரங்கில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை முறையாக குடிநீர் வழங்குவது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், புதிய திருப்பூர் குடிநீர் மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் …

குடிநீர் வழங்குவது தொடர்பண ஆலோசனை கூட்டதத்தில் எம்.எல்.ஏ. செல்வராஜ் பங்கேற்பு! Read More

அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார்; அமைச்சர் பி. மூர்த்தி!

மதுரை 28, மே.:- பேரையூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் அளவு மற்றும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார், வணிகவரி துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி. உடன் .சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேசன், …

அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார்; அமைச்சர் பி. மூர்த்தி! Read More

தடுப்பூசி முகாமை ஆய்வுச் செய்தார்; எம்.பி., சு. வெங்கடேசன்!

மதுரை 28, மே.:- 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான கோவிட்-19 தடுப்பூசி முகாம் மதுரை பைபாஸ் ரோடு போக்குவரத்து தொழிற்சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அந்த முகாமினை மாநகர சுகாதார அதிகாரியோடு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பார்வையிட்டார். உடன் சிபிஎம் …

தடுப்பூசி முகாமை ஆய்வுச் செய்தார்; எம்.பி., சு. வெங்கடேசன்! Read More

திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் தலைமையில் நடைப்பெற்றது!

திருப்பத்தூர் 27, மே.:- திருப்பத்தூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்புக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி கலந்துக்கொண்டு அரசுத்துறை …

திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் தலைமையில் நடைப்பெற்றது! Read More