மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு பொட்டலங்களை பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ., வழங்கினாா்!

சென்னை 27, மே.:- கொரோனா பேரிடர்-ஊரடங்கு காலத்தையொட்டி தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பாக, மாநிலத் தலைவர் தங்கம் ஏற்பாட்டில், விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, கலைஞர் நகர் பகுதி சாலையோர மக்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும், மாற்றுத் …

மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு பொட்டலங்களை பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ., வழங்கினாா்! Read More

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்!

வேலூர் 26, மே.:- கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை, வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் …

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்! Read More

மைலாப்பூர் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியை; ஆய்வு செய்த எம்.எல்.ஏ., எம்.பி., ஆணையர்!

சென்னை 27, மே.:- மைலாப்பூர் – கபாலித்தோட்டம் பகுதியில், தீவிர தூய்மைப்படுத்தும் பணியை மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தகப்பாண்டியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி இ.ஆ.ப, ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மைலாப்பூர் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியை; ஆய்வு செய்த எம்.எல்.ஏ., எம்.பி., ஆணையர்! Read More

தஞ்சாவூரில் இயக்கிவரும் அரசு கொரோனா மையங்களை ஆய்வுச் செய்தார்; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

தஞ்சாவூர் 27, மே.:- தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தேர்வு மையத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய அறைகள் கட்டப்பட்டு வருவதையும், தஞ்சாவூர் மாநகராட்சி இரயில்வே மருத்துவமனையில் செயல்படும் கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்களை வகைப்படுத்தும் மையத்தினையும், வல்லம் குடிசை …

தஞ்சாவூரில் இயக்கிவரும் அரசு கொரோனா மையங்களை ஆய்வுச் செய்தார்; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! Read More

1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; எம்.பி., தயாநிதி மாறன்!

சென்னை 26, மே.:- துறைமுகம் தொகுதி, அன்னை சத்தியா நகரில் வசிக்கும் ஏழை-எளிய 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபுவுடன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இணைத்து வழங்கினர். உடன் …

1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; எம்.பி., தயாநிதி மாறன்! Read More

கொரோனா தடுப்பு; மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்; துணை சபாநாயகர்!

திருவண்ணாமலை 26, மே.:- துணை சபாநாயகரும் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான பிச்சண்டி, தொகுதிக்கு உட்பட்ட சோமாசிப்பாடி, கழிக்குளம், மேக்களூர், கொளத்தூர், ஆனாநந்தல் மற்றும் சு.வாளவெட்டி ஊராட்சிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு முககவசங்கள் மற்றும் கிருமிநாசினிகள் வழங்கி அங்கு இயங்கும் …

கொரோனா தடுப்பு; மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்; துணை சபாநாயகர்! Read More

கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை; முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்!

காஞ்சிபுரம் 26, மே.:- காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட ஒரகடம் டெய்ம்லர் (DAIMLER) தனியார் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக பொருளாருமான திரு.டி.ஆர்.பாலு, தமிழக …

கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை; முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்! Read More

சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை; அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைத்தார்!

வேலூர் 25, மே.:- வி.ஐ.டி பல்கலை கழக வளாகத்தில், சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை, நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் …

சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை; அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைத்தார்! Read More

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அம்மா உணவகங்களிலும்; நவாஸ்கனி எம்.பி., சொந்த செலவில் இலவச உணவு!

இராமநாதபுரம் 25, மே.:- இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம், அறந்தாங்கி, பரமக்குடி, இராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட அனைத்து அம்மா உணவகங்களிலும் ஏழை எளிய மக்களுக்கு நாளை 26-05-2021 முதல் 01-06-2021 வரை தொடர்ந்து 7 நாட்களுக்கு ஏழை எளிய மக்கள் இலவசமாக …

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அம்மா உணவகங்களிலும்; நவாஸ்கனி எம்.பி., சொந்த செலவில் இலவச உணவு! Read More

25 மே. 2021; கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட; எம்.பி., தயாநிதி மாறன்!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் ஆகியோர் முன்னிலையில் எழும்பூர் பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வழங்கினார். உடன் திமுக …

25 மே. 2021; கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட; எம்.பி., தயாநிதி மாறன்! Read More