நாகப்பட்டினம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வார; எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை!

சென்னை 25, மே.:- மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், அது கடைமடை வரை விரைவாக வந்து சேர்வதற்கு ஏதுவாக நாகப்பட்டினம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் உடனடியாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை அவரது இல்லத்தில் …

நாகப்பட்டினம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வார; எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை! Read More

கொரோனாவை எதிர்க்க, ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே; தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.!

இராஜபாளையம் 25, மே.:- *இராஜபாளையம் தொகுதியில்* தளவாய்புரம் ஊராட்சி பி.கே.எஸ். திருமண மண்டபத்திலும் முகவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 18 வயதிற்கு மேல் 44 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் …

கொரோனாவை எதிர்க்க, ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே; தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.! Read More

29 வயது கர்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி

திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திகா வயது 29 இளம் மருத்துவர் கர்ப்பிணியாக இருந்து இருக்கின்றார் அவருக்கு வளைகாப்பு நடத்தி இருக்கிறார்கள் விளைவு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கின்றது சென்னைக்கு அழைத்து வந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லை இன்று உயிரிழந்தார் இத்தனைக்கும் அந்தப் …

29 வயது கர்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி Read More

ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை அமைச்சர் சேகர் பாபு, எம்.பி. தயாநிதி மாறன் வழங்கினார்!

சென்னை 24, மே.:- ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் …

ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை அமைச்சர் சேகர் பாபு, எம்.பி. தயாநிதி மாறன் வழங்கினார்! Read More

கொரோனா சித்த சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார்; அமைச்சர் தா.மோ.அன்பரசன்

செங்கல்பட்டு 24, மே:- செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட தண்டரை ஊராட்சி அமைந்துள்ள ஆசான் பொறியியல் கல்லூரியில் 150 படுக்கைகள் வசதி கொண்ட கொரோனா சித்த சிகிச்சை மையத்தை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். தொடர்ந்து அப்பகுதியில் …

கொரோனா சித்த சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் Read More

ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை திறந்துவைத்தார்; அமைச்சர் கே.என்.நேரு!

திருச்சி 24, மே:- திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை இன்று திறந்து அமைச்சர் கே.என். நேரு. தடுப்பூசி போடும் பணியையும் பார்வையிட்டார். அதை தொடர்ந்து மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளையும் ஆய்வு செய்தார். …

ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை திறந்துவைத்தார்; அமைச்சர் கே.என்.நேரு! Read More

நடமாடும் விற்பனை வாகனத்தை துவக்கிவைத்தார்; கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.,

திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் நடமாடும் விற்பனை வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான கு. …

நடமாடும் விற்பனை வாகனத்தை துவக்கிவைத்தார்; கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., Read More

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை ஸ்டாலின் வழங்கினார்

23.05.2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:   வார்டு 67 –  ஜி.கே.எம். காலனி …

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை ஸ்டாலின் வழங்கினார் Read More

குரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி உணவுப் பெருட்கள் வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம்!

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐம்பத்து நான்கு  ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வருகின்றது .இது வெயில் மற்றும் கொரோனா ஊரடங்கு காலம் என்பதாலும் சுற்றிலும் காடு போல் இருப்பதாலும் குரங்குகளுக்கு  தண்ணீர் …

குரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி உணவுப் பெருட்கள் வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம்! Read More

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20,000 மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது!

மதுரை 23, மே:- *மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு மதுரை மாநகராட்சியின் சார்பில் மடீசியா அரங்கில் இன்று காலை நடைபெற்றது. நோய் எதிர்ப்பு …

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20,000 மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது! Read More