‘லக்கி’ சுலைமான் – ‘பிளாக் துலிப்’ எஹியா; இல்லத் திருமண விழா; முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ப்பு!

தஞ்சாவூர், ஜூலை. 11- சக்கரப்பள்ளி-அய்யம்பேட்டை தொழிலதிபர் கொட்டப்பாக்கி ‘லக்கி’ சுலைமான் பாட்சா மற்றும் நடுக்கடை தொழிலதிபர் ‘பிளாக் துலிப்’ எஹியா ஆகியோரது இல்லத் திருமண விழா சக்கரப்பள்ளி-அய்யம்பேட்டை ஜாமியா பள்ளிவாசலில் நடைப்பெற்றது. விழாவில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் …

‘லக்கி’ சுலைமான் – ‘பிளாக் துலிப்’ எஹியா; இல்லத் திருமண விழா; முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ப்பு! Read More

ஏர்வாடி ரிஸ்வான் இல்லத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் பங்கேற்பு!

திருநெல்வேலி, ஜூலை. 3- மனிதநேய மக்கள் கட்சி மாநில பிரதிநிதியும் டெல்லி தொழிலதிபர் ஏர்வாடி ரிஸ்வான் இல்லத் திருமண விழா, திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் நடைப்பெற்றது. விழாவில், தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், பங்குதாரர் மற்றும் …

ஏர்வாடி ரிஸ்வான் இல்லத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் பங்கேற்பு! Read More

திமுக ஆட்சிக்கு வந்தால் உயிர் தியாகம் செய்வதாக வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற தீக்குளித்து உயிர்விட்ட அதிகாரி

கரூரில் உள்ள கோயில் ஒன்றில் ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக அதிகாரி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துள்ளார். திமுக ஆட்சி வரவேண்டும், செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டதாகவும், வேண்டுதல் நிறைவேறியதால் தற்கொலை செய்து கொண்டதாகவும் …

திமுக ஆட்சிக்கு வந்தால் உயிர் தியாகம் செய்வதாக வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற தீக்குளித்து உயிர்விட்ட அதிகாரி Read More

கொரோனா நிவாரண உதவிகளை; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்!

திருப்பத்தூர், ஜூலை. 10- திருப்பத்தூர் மற்றும் ஏலகிரிஸ் பகுதியில் ஒய்.எம்.சி.எ. ஆண்கள் பிரிவு சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் விழா திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைப்பெற்றது. விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று பொதுமக்களுக்கு நிவாரண பொருட்டுகளை …

கொரோனா நிவாரண உதவிகளை; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்! Read More

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின்; குடிநீர் விநியோகம் தொடர்பாக கள ஆய்வுகளை; அமைச்சர் கே.என். நேரூ மேற்கொண்டார்!

தருமபுரி & கிரிஷ்ணகிரி, ஜூலை. 10- குடிநீர் விநியோக பணிகள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொண்டு வரும் அமைச்சர் கே.என் நேரு. தருமபுரி ஊராட்சி ஒன்றியம் அதகபாடி கிராமம் மற்றும் கிரிஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம், ஊராட்சி ஒன்றியம், ஜகதாப் ஊராட்சியில், ஒகேனக்கல் …

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின்; குடிநீர் விநியோகம் தொடர்பாக கள ஆய்வுகளை; அமைச்சர் கே.என். நேரூ மேற்கொண்டார்! Read More

அரசு நலத்திட்ட உதவிகளை; அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்!

செங்கல்பட்டு, ஜூலை. 10- செங்கல்பட்டு மாவட்டத்தில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.3.21 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கிராம தொழித்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார். இந்நிகழ்வில் தென் …

அரசு நலத்திட்ட உதவிகளை; அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்! Read More

தஞ்சாவூரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பிஆர் பாண்டியன் அறிவிப்பு

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை தெற்கு,வடக்கு மாவட்டங்களில் நிர்வாகிகள் அவசரக் கூட்டம் தஞ்சை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் என் அண்ணாதுரை,தஞ்சை மாவட்ட செயலாளர் எம் மணி,வடக்கு மாவட்ட செயலாளர் பாட்சா …

தஞ்சாவூரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பிஆர் பாண்டியன் அறிவிப்பு Read More

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: கோவையில் 30 பேர் ஒரு கண் பார்வை இழப்பு

கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு 264 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் எண்டோஸ்கோபி செய்யப்பட்டது. இதில் 110 பேருக்கு எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. தீவிர நோய்த் …

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: கோவையில் 30 பேர் ஒரு கண் பார்வை இழப்பு Read More

கணவன் மனைவி தகறாரில் கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கோமங்கலம் பகுதியில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுனர் …

கணவன் மனைவி தகறாரில் கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை Read More

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய அதிமுக மாஜி அமைச்சர் உறவினர்களின் மூன்று வணிக வளாக கட்டிடங்கள் இடிப்பு

சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உறவினர்கள், கோயில் நிலத்தை அபகரித்து கட்டிய 3 வணிக வளாக கட்டிடங்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இடிக்கப்பட்டன. சிவகங்கை நகரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவுரி பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமாக 142 …

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய அதிமுக மாஜி அமைச்சர் உறவினர்களின் மூன்று வணிக வளாக கட்டிடங்கள் இடிப்பு Read More