கொரோனா சித்த சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார்; அமைச்சர் தா.மோ.அன்பரசன்

செங்கல்பட்டு 24, மே:- செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட தண்டரை ஊராட்சி அமைந்துள்ள ஆசான் பொறியியல் கல்லூரியில் 150 படுக்கைகள் வசதி கொண்ட கொரோனா சித்த சிகிச்சை மையத்தை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். தொடர்ந்து அப்பகுதியில் …

கொரோனா சித்த சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் Read More

ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை திறந்துவைத்தார்; அமைச்சர் கே.என்.நேரு!

திருச்சி 24, மே:- திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை இன்று திறந்து அமைச்சர் கே.என். நேரு. தடுப்பூசி போடும் பணியையும் பார்வையிட்டார். அதை தொடர்ந்து மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளையும் ஆய்வு செய்தார். …

ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை திறந்துவைத்தார்; அமைச்சர் கே.என்.நேரு! Read More

நடமாடும் விற்பனை வாகனத்தை துவக்கிவைத்தார்; கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.,

திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் நடமாடும் விற்பனை வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான கு. …

நடமாடும் விற்பனை வாகனத்தை துவக்கிவைத்தார்; கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., Read More

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை ஸ்டாலின் வழங்கினார்

23.05.2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:   வார்டு 67 –  ஜி.கே.எம். காலனி …

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை ஸ்டாலின் வழங்கினார் Read More

குரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி உணவுப் பெருட்கள் வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம்!

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐம்பத்து நான்கு  ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வருகின்றது .இது வெயில் மற்றும் கொரோனா ஊரடங்கு காலம் என்பதாலும் சுற்றிலும் காடு போல் இருப்பதாலும் குரங்குகளுக்கு  தண்ணீர் …

குரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி உணவுப் பெருட்கள் வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம்! Read More

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20,000 மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது!

மதுரை 23, மே:- *மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு மதுரை மாநகராட்சியின் சார்பில் மடீசியா அரங்கில் இன்று காலை நடைபெற்றது. நோய் எதிர்ப்பு …

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20,000 மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது! Read More

குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ., பரந்தாமன்!

சென்னை 21, மே:- சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கியுள்ளபட்ட கே.பி.பூங்கா குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டு அங்கு இருந்த குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டர். பின்பு அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டுள்ளதை …

குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ., பரந்தாமன்! Read More

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றி மக்களுக்கு நீதி வழங்குக : தமிழக அரசுக்குச் சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை

தூத்துக்குடி படுகொலையின் மூன்றாமாண்டு நினைவு தினம் சமம் குடிமக்கள் இயக்கத்தால் அனுசரிக்கப்பட்டது. இந்நினைவு நாளை முன்னிட்டுச் சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத்தலைவர் வழக்கறிஞர். சி.சே.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில். தூத்துக்குடியில் சுற்றுச்சூழலைச் சீரழித்து மக்களை நோய்வாய்ப்படுத்தி, உயிரைப் பறித்த நாசக்கார ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையினை …

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றி மக்களுக்கு நீதி வழங்குக : தமிழக அரசுக்குச் சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை Read More

தனிமை படுத்துதல் மூலம் கொவிட் தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வந்த மஹாராஷ்டிராவின்  போசி கிராமம் 

கொவிட் இரண்டாம் அலை கிராம பகுதிகளுக்கும் பரவி புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால், கிராமங்களில் கொவிட்-19 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் ஒத்துழைப்பை பெறுவதும் முக்கியம் என பிரதமரும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நகரங்களை ஒப்பிடும்போது, கிராமங்களில் போதிய சுகாதார கட்டமைப்புகள் இல்லாததால், அங்கு கொவிட்-19பரவலை தடுப்பது சிக்கலான …

தனிமை படுத்துதல் மூலம் கொவிட் தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வந்த மஹாராஷ்டிராவின்  போசி கிராமம்  Read More

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் நல மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

விருதுநகர் 21, மே:- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதி, ம.ரெட்டியபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் நல மையத்தை இன்று திறந்து வைத்து, கொரொனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுவை மேற்கொண்டார் தொழில் துறை …

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் நல மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு! Read More