60 நாடுகளிலிருந்து 632 குறும்படங்கள் இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்கிறது

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக, நடத்தப்படவுள்ள ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட விழாவில் பங்கேற்க 60 நாடுகளில் இருந்து 632 குறும்படங்கள் வந்துள்ளன. இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக, இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட …

60 நாடுகளிலிருந்து 632 குறும்படங்கள் இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்கிறது Read More

வேளாண் சட்டங்களிலில் இருக்கும் சிக்கல்களை தீர்க்கும் சுயாட்சிக்குழு அமைக்க உத்தரவிட்டது இந்திய உச்சநீதிமன்றம்

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காதவரை, விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது, வேளாண் சட்டங்களில் இருக்கும் சிக்கல்களை தீர்க்க சார்பற்ற,சுயாட்சிக் குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக …

வேளாண் சட்டங்களிலில் இருக்கும் சிக்கல்களை தீர்க்கும் சுயாட்சிக்குழு அமைக்க உத்தரவிட்டது இந்திய உச்சநீதிமன்றம் Read More

டெல்லி சட்டப்பேரவையில் வேளாண் சட்ட நகல்களைக் கிழித்தெறிந்தார் முதல்வர் கேஜ்ரிவால்

டெல்லி மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் இன்று பேசிய முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், விவசாயிகளுக்குத் துரோகம் செய்ய முடியாது எனக் கூறி, வேளாண் சட்ட நகல்களைக் கிழித்தெறிந்தார்.அடெல்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. டெல்லி மாநகராட்சிகளில் ரூ.2500 கோடி முறைகேடு …

டெல்லி சட்டப்பேரவையில் வேளாண் சட்ட நகல்களைக் கிழித்தெறிந்தார் முதல்வர் கேஜ்ரிவால் Read More

எங்களை அவமானப்படுத்துவதை நிறுத்துங்களென்று போராடும் விவசாயிகள் சங்கம் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக இருக்கும் மற்ற விவசாய சங்கங்களுடன், எங்களுக்கு இணையாகப் பேச்சுவார்த்தை நடத்துவதை முதலில் நிறுத்துங்கள் என 40 விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகளில் பெரும்பகுதியைக் கொண்ட சன்யுக்த் கிசான் …

எங்களை அவமானப்படுத்துவதை நிறுத்துங்களென்று போராடும் விவசாயிகள் சங்கம் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. Read More

சபரிமலையில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பணியாற்றும் தேவஸம்போர்டு ஊழியர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, வரும் 26-ம் தேதி முதல் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மாற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி சபரிமலை கோயிலில் பணியாற்றும் …

சபரிமலையில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. Read More

இந்தியாவின் 72வது குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராகப் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்கிறார்

இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சிவிவகாரங்கள் துறை அமைச்சர் டொமினிக் ராப், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அப்போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் சமீபத்தில் தொலைபேசியில் பேசியதை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, கொவிட் பாதிப்புக்கு பிந்தைய …

இந்தியாவின் 72வது குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராகப் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்கிறார் Read More

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்க எத்தனை தியாகங்களை விவசாயிகள் செய்ய வேண்டுமென கேட்கிறார் ராகுல்காந்தி

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்க விவசாயிகள் இன்னும் எத்தனை தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்த 17 நாட்களாக டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் …

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்க எத்தனை தியாகங்களை விவசாயிகள் செய்ய வேண்டுமென கேட்கிறார் ராகுல்காந்தி Read More

அரசு ஊழியர்கள் கதர் ஆடைதான் அணிய வேண்டுமாம். சர்ட், ஜீன்ஸ் பேன்ட், ரப்பர் காலணிகளுக்குத் தடை விதித்தது மகாராஷ்டிரா அரசு

அரசு ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள மகாராஷ்டிர அரசு, ஜீன்ஸ், டி- சர்ட், சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகத்துக்கு வருவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அந்தப் பதவிக்குத் தகுதியான ஆடைகளை அணிய வேண்டும். எளிமையாக இருப்பதாக வெளிப்படுத்தும் …

அரசு ஊழியர்கள் கதர் ஆடைதான் அணிய வேண்டுமாம். சர்ட், ஜீன்ஸ் பேன்ட், ரப்பர் காலணிகளுக்குத் தடை விதித்தது மகாராஷ்டிரா அரசு Read More

ஒடுக்கப்பட்ட பிரிவினர் அதிகாரம் பெறவேண்டுமென கூறிய பாரதியின் போதனையை நினைவு கூர்ந்தார் மோடி

பாரதியாரின் பிறந்த நாளையொட்டி நடை பெற்ற சர்வதேச பாரதி விழா 2020-ல் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 138-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், வான வில் …

ஒடுக்கப்பட்ட பிரிவினர் அதிகாரம் பெறவேண்டுமென கூறிய பாரதியின் போதனையை நினைவு கூர்ந்தார் மோடி Read More

புதுமைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியாவும் போர்ச்சுக்கல்லும் இணைந்தது

புதிய தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு புதுமையை கண்டுபிடிக்கும் வழிகள் குறித்து அறிவியல் தொழில்நுட்ப துறை-சிஐஐ இந்தியா போர்ச்சுக்கல் தொழில்நுட்ப மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. அறிவியல் தொழில்நுட்ப துறை- சிஐஐ இந்தியா போர்ச்சுக்கல் தொழில்நுட்ப மாநாடு-2020 டிசம்பர் 7ம் தேதி முதல் 9ம் …

புதுமைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியாவும் போர்ச்சுக்கல்லும் இணைந்தது Read More