தேனில் சர்க்கரைக் கரைசல் கலப்படத்தால் இந்திய நுகர்வோர் துறை நடவடிக்கை

சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான தேன் வகைகளில் சர்க்கரைக் கரைசலை கலந்து விற்கப்படுவதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறைக்கு தகவல் கிடைத்தது. தற்போதைய சிக்கல் மிகுந்த கொவிட்-19 காலகட்டத்தில் இவ்வாறு செய்வது நமது ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதால் இதைத் தீவிர கவனத்தில் …

தேனில் சர்க்கரைக் கரைசல் கலப்படத்தால் இந்திய நுகர்வோர் துறை நடவடிக்கை Read More

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் குறைந்து வருவது தொடர்கிறது. மொத்த பாதிப்புகளில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் விகிதம் நான்கு சதவீதத்துக்கும் குறை வாக, அதாவது வெறும் 3.89 சதவீதம் என்னும் அளவில் உள்ளது. நாட்டில் தற்போதைய பாதிப் புகளின் எண்ணிக்கை …

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது Read More

கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை இணைப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை வடத்தைப் பொருத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் கொச்சிக்கும் லட்சத்தீவில் உள்ள 11 தீவுகளான கவரட்டி, கல்பேணி, அகட்டி, அமினி, அந்த்ரோத், மினிகாய், பங்காரம், …

கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை இணைப்பு Read More

இந்தியாவின் அனைத்து பொது இடங்களிலும் இலவச வை-ஃபை வசதி

எந்தவித உரிமக் கட்டணமும் இல்லாமல் பொது இடங்களில் வை-ஃபை வசதிக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பொதுத்தரவு அலுவலகங்களின் மூலம் பொது வை-ஃபை வலைப் பின்னல்களை அமைப்பதற்கான தொலைத்தொடர்புத் துறையின் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. …

இந்தியாவின் அனைத்து பொது இடங்களிலும் இலவச வை-ஃபை வசதி Read More

போலி ரசீதுகள் மூலம் ரூ.8.72 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி செய்தவர் டில்லியில் கைதானார்

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மூலம் (ஐஜிஎஸ்டி) போலி ரசீதுகளை கணக்குக் காட்டி ரூ.8.72 கோடி மோசடி செய்த குற்றத்துக்காக டில்லியைச் சேர்ந்த ஒருவரை குருகிராமில் உள்ள ஜிஎஸ்டி உளவுத்துறை தலைமை இயக்குனரகப் பிரிவு கைது செய்துள்ளது. டில்லியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கசேரா. இவர் …

போலி ரசீதுகள் மூலம் ரூ.8.72 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி செய்தவர் டில்லியில் கைதானார் Read More

ராணுவ சேவை படைப்பிரிவினரின் 260வது உதய தினத்தை கொண்டாடியது இந்திய ராணுவம்

ராணுவத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ராணுவ சேவை படைப்பிரிவு விநியோகம் செய்கிறது. இந்தப் படைப்பிரிவு உதயமான 260வது ஆண்டு தினத்தை, இந்திய ராணுவம் இன்று கொண்டாடியது. இதை முன்னிட்டு, பொருட்கள் விநியோகம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் …

ராணுவ சேவை படைப்பிரிவினரின் 260வது உதய தினத்தை கொண்டாடியது இந்திய ராணுவம் Read More

மாணவர்களுக்கு வழிகாட்ட, மூத்த தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கிறார் வெங்கையா நாயுடு

புதுமையான திட்டங்களின் மூலம் மாணவர்களின் தொழில் முனைதலுக்கு ஊக்கம் அளிப்பது மிகவும் முக்கியம் என்று குடியரசுத் துணை தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கூறினார். இந்திய அமெரிக்க தொழில்முனைவோர் அமைப்பின், டி ஐ ஈ உலக உச்சி மாநாடு …

மாணவர்களுக்கு வழிகாட்ட, மூத்த தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கிறார் வெங்கையா நாயுடு Read More

வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யப்படலாமே தவிர திரும்பப் பெறமாட்டோமென்கிறார் வேளாண்துறை அமைச்சர்

மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வாய்ப்பில்லை. விவசாயிகளின் போராட்டம், கோரிக்கைக் காரணமாக, தேவைப்பட்டால் அதில் திருத்தங்கள் செய்யலாம் என்று மத்திய வேளாண்துறை இணைஅமைச்சர் கைலாஷ் சவுத்ரி இன்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மத்திய அரசு …

வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யப்படலாமே தவிர திரும்பப் பெறமாட்டோமென்கிறார் வேளாண்துறை அமைச்சர் Read More

இந்தியாவில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதவராவ காங்கிரஸ் நாளை 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துமென அறிவித்துள்ளது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் வரும் 8-ம் தேதி நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சி தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவித்துள்ளது. மத்திய அரசு …

இந்தியாவில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதவராவ காங்கிரஸ் நாளை 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துமென அறிவித்துள்ளது Read More

கொரோனாவால் 100 கோடிக்கும் மேலான மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுவார்களென ஐ.நா.அறிவிக்கிறது

கொரோனா வைரஸின் நீண்டகால பாதிப்பால் 2030ம் ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் மேலும் 20.70 கோடி பேர் வறுமைக்குள் செல்வார்கள் இதன் மூலம் மோசமான வறுமையில் வீழ்வோர் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. ஐக்கிய …

கொரோனாவால் 100 கோடிக்கும் மேலான மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுவார்களென ஐ.நா.அறிவிக்கிறது Read More