பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மலேசிய பாதுகாப்பு அமைச்சரை கோலாலம்பூரில் சந்தித்தார்; அத்துடன் தென்கிழக்கு ஆசிய நாட்டின் பிரதமரையும் சந்தித்தார்

இந்தியாவின் கிழக்கு கொள்கையை  மேலும் ஊக்குவிக்கவும், மலேசியாவுடனான இரு தரப்பு உறவைவலுப்படுத்தவும், பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மலேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு டத்தோ ஸ்ரீமுகமது ஹசனை கோலாலம்பூரில் 2023 ஜூலை 10 அன்று சந்தித்தார்.  அத்துடன் அந்நாட்டு பிரதமர் …

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மலேசிய பாதுகாப்பு அமைச்சரை கோலாலம்பூரில் சந்தித்தார்; அத்துடன் தென்கிழக்கு ஆசிய நாட்டின் பிரதமரையும் சந்தித்தார் Read More

இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட சிந்தாதரிப்பேட்டையில் நவீன மீன் அங்காடி கட்டடம் கட்டும் பணியினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-62க்குட்பட்ட சிந்தாதரிப்பேட்டையில் சிங்காரசென்னை 2.0 மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் 102 கடைகளுடன் புதிதாக நவீன மீன்அங்காடி கட்டடம் கட்டும் பணியினை  மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் …

இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட சிந்தாதரிப்பேட்டையில் நவீன மீன் அங்காடி கட்டடம் கட்டும் பணியினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Read More

மீன்வளத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக மத்திய மாநில அரசுகளிடையே கலந்துரையாடல் இருக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்

மீன்வளத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக மத்திய மாநில அரசுகளிடையே கலந்துரையாடல் இருக்கவேண்டும் என்று மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மகாபலிபுரத்தில் தேசிய மீன் …

மீன்வளத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக மத்திய மாநில அரசுகளிடையே கலந்துரையாடல் இருக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார் Read More

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவது குறித்து தனியார் ஆம்னி பேருந்து சங்க உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (10.7.2023) சென்னைப்  பெருநகர் வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமஅமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு. அவர்கள் தலைமையில் கிளாம்பாக்கம் புதிய …

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவது குறித்து தனியார் ஆம்னி பேருந்து சங்க உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. Read More

பசுமைத்தாயகம் பணிகளை மாவட்டங்களில் ஒருங்கிணைக்கும் பொறுப்பாளர் நியமனம்

பசுமைத் தாயகம் சார்பில் சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் மற்றும் நீடித்த மேம்பாடு சார்ந்த பல்வேறு. பணிகளை மாவட்டங்கள் அளவில் ஒருங்கிணைக்கவும், பசுமைத் தாயகம் அமைப்புப் பணிகளை  முன்னெடுக்கவும், எதிர்கால பசுமைத் தாயகம் திட்டங்களை நடைமுறைப்படுத்த குரோம்பேட்டை நா.கண்ணன் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், …

பசுமைத்தாயகம் பணிகளை மாவட்டங்களில் ஒருங்கிணைக்கும் பொறுப்பாளர் நியமனம் Read More

“அண்ணா மேம்பாலம் 50” புதிய தலைமுறை வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி

தமிழகத்தில் முதல் முதலாக அமைக்கப்பட்ட மேம்பாலம் என்ற சிறப்பைப் பெற்றிருக்கும்  அண்ணா மேம்பாலம் 1973 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் ஒன்றாம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்து  வைக்கப்பட்டது. இதை கொண்டாடும் வகையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி  விழாவை எடுத்துள்ளது. புதிய தலைமுறை தொலைக்காட்சியின் …

“அண்ணா மேம்பாலம் 50” புதிய தலைமுறை வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் “பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில்” பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களும் குறை தீர் மனுக்களை பெற்றனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்கள் காவல் ஆணையரகங்கள்மற்றும் காவல் மாவட்டங்களில் காவல் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் குறைதீர்முகாம்கள் நடத்தி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைஎடுக்க ஆணையிட்டுள்ளார். அதன்படி சென்னை பெருநகரில் வசிக்கும்பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க“பொதுமக்கள் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் “பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில்” பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களும் குறை தீர் மனுக்களை பெற்றனர். Read More

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஆயிரம் விளக்கு தொகுதியில், டாக்டர் தாமஸ் சாலை, சுபேதார் கார்டன் திட்டப் பகுதிகளில் 770 குடியிருப்புகள் ரூ.134.26 கோடி மதிப்பில் புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார்

Jமாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள்  (9.7.2023) ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குஉட்பட்ட தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், டாக்டர் தாமஸ் சாலை மற்றும் சுபேதார் கார்டன் ஆகிய திட்டப் பகுதியில் …

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஆயிரம் விளக்கு தொகுதியில், டாக்டர் தாமஸ் சாலை, சுபேதார் கார்டன் திட்டப் பகுதிகளில் 770 குடியிருப்புகள் ரூ.134.26 கோடி மதிப்பில் புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார் Read More

மந்திக்கு விருந்திட்டால்* *அதைத் தள்ளும் மந்தி

  இந்தியர்கள் நேற்றுவரை அரசியலில் *ஆணி !*        இத்தேர்த லில்மாற்றார் வெற்றிக்கே *தோணி !* எந்தவிதம் இதுநமக்கே எதிர்நாளில் *இலாபம் ?*     என்பதுதான் கேள்விஇன்றே யார்சொல்வார் பதிலை ? சந்ததியர் வாழ்நாளும் என்னகதி ஆகும் …

மந்திக்கு விருந்திட்டால்* *அதைத் தள்ளும் மந்தி Read More

சுற்றுலாத்துறையில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு – தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆணையர் சந்தீப் நந்தூரி பெருமிதம்

தமிழ்நாடு மனதை மயக்கும் நிலப்பரப்புகள், கலாச்சார பாரம்பரியம், கட்டடக்கலை, மலைத்தொடர்கள், நீண்ட  கடற்கரைகள், ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சிகள், பாரம்பரிய கலை வடிவங்கள், புகழ்பெற்ற கைவினைப் பொருட்கள்  ஆகியவற்றை கொண்டு, கதைகள் முடிவடையாத இடமாக உள்ளதால் உலகமெங்கும் இருந்து வெளிநாட்டு  சுற்றுலா பயணிகளும், உள்நாட்டு …

சுற்றுலாத்துறையில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு – தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆணையர் சந்தீப் நந்தூரி பெருமிதம் Read More