பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்
பேருந்து படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதன் ஆபத்து குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த, சென்னை, பெருநகரகாவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,உத்தரவிட்டதின்பேரில், காவல்அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் உள்ள பள்ளிகள் மற்றும்கல்லூரிகளுக்கு நேரில் …
பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர் Read More