சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்த 1 இளம்பெண் உட்பட 6 நபர்கள் கைது

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல்ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் “போதை தடுப்புக்கானநடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளஉத்தரவிட்டதன்பேரில், கூடுதல் …

சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்த 1 இளம்பெண் உட்பட 6 நபர்கள் கைது Read More

நிதிநிலை அறிக்கை மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் – முத்தரசன்

நிதிநிலை அறிக்கை மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் திரு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2022 – 23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். சமூகத்தின் அனைத்துப் பகுதியின் உள்ளடங்கலான வளர்ச்சியை சாரமாகக்  கொண்ட “திராவிட மாதிரி” கொள்கையை அரசு பின்பற்றும் …

நிதிநிலை அறிக்கை மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் – முத்தரசன் Read More

வளர்ச்சிக்கு வழிவகுத்து நலிவுற்ற மக்களை அரவணைக்கும் நிதி நிலை அறிக்கை – ஜவாஹிருல்லா

இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021-22ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தமிழக அரசின் நிதி மேலாண்மை மிக சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ள நிலையில் முதன் …

வளர்ச்சிக்கு வழிவகுத்து நலிவுற்ற மக்களை அரவணைக்கும் நிதி நிலை அறிக்கை – ஜவாஹிருல்லா Read More

தமிழ்நாடு அரசின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பாராட்டுக்குரியது வேல்முருகன்

தமிழ்நாடு அரசின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது நிதிநிலை அறிக்கையாகும்.  அரசு சாரா தனியார் பள்ளிகளில் …

தமிழ்நாடு அரசின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பாராட்டுக்குரியது வேல்முருகன் Read More

சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்றவர்கள் கைது – ஆணையர் சங்கர் ஜியால் தீவிர நடவடிக்கை

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்திவருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் “போதைதடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள்மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் …

சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்றவர்கள் கைது – ஆணையர் சங்கர் ஜியால் தீவிர நடவடிக்கை Read More

நிதிநிலை அறிக்கை: மக்கள் நல அரசு என்பதற்குச் சான்று வைகோ பாராட்டு

திமுக அரசு கடந்த 2021 மே மாதம் பொறுப்பேற்ற பின்னர், தாக்கல் செய்த முதல் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்த புதிய திட்டங்கள், அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு, இரண்டாவது முறையாக 2022-23 ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு …

நிதிநிலை அறிக்கை: மக்கள் நல அரசு என்பதற்குச் சான்று வைகோ பாராட்டு Read More

தாம்பரம் 26 வார்டில் தார் சாலைக்கு பூமி பூஜை

இன்று (17.03.2022) காலை தாம்பரம் மாநகராட்சி 26வது வார்டு உட்பட வேலாயுதம் தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை பணிகளை 26வது வட்ட செயலாளர் இ. ஜோசப் அண்ணாதுரை MC தலைமையில் 26வது மாமன்ற உறுப்பினர் புஸ்ராபானு நாசர் MC முன்னிலையில் பல்லாவரம் …

தாம்பரம் 26 வார்டில் தார் சாலைக்கு பூமி பூஜை Read More

ரஷ்யா உக்ரைன் போர்; இந்தியா கடமை தவறி விட்டது – வைகோ குற்றச்சாட்டு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்துகின்ற தாக்குதல் நியாயம் அற்றது. உக்ரேனியர்கள் வீரம் மிக்கவர்கள். எத்தகைய தாக்குதல் என்றாலும் தாக்குப் பிடிப்பார்கள். கடந்த காலங்களில், ரஷ்யா மீது, பிற நாடுகள் படையெடுத்தபோது, முன்களப் போராளிகளாக நின்று, அதைத் தடுத்து நிறுத்தியவர்கள் உக்ரேனியர்கள்தான். கடந்த இருபது …

ரஷ்யா உக்ரைன் போர்; இந்தியா கடமை தவறி விட்டது – வைகோ குற்றச்சாட்டு Read More

சென்னை தாம்பரம் 26 வார்டில் மக்கள் குறை தீர்க்கும் பணியில் கவுன்சிலர் புஸ்ரா பானு நாசர்

சென்னை தாம்பரம் மாநகராட்சியின் குரோம்பேட்டை 26 வது வார்டு காந்தி நகர் தெற்கு தெரு.. காமராஜர் தெரு இரு இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் புகார் அளித்ததின் பேரில் உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பாதாள சாக்கடையின் அடைப்பை …

சென்னை தாம்பரம் 26 வார்டில் மக்கள் குறை தீர்க்கும் பணியில் கவுன்சிலர் புஸ்ரா பானு நாசர் Read More

முதல்வர் ஸ்டாலினை பாராட்டினார் கமல்ஹாசன்

நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி நிலைப்பெற ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைப்புகளை நடைமுறைப்படுத்த மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தமிழக தலைமைச் செயலாளரிடம் மனுகொடுத்தோம். 12 ஆண்டுகளுக்கு …

முதல்வர் ஸ்டாலினை பாராட்டினார் கமல்ஹாசன் Read More