அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்; தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துத் தாருங்கள்; தமிழர் என்ற உணர்வைப் பெறுங்கள்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (14/03/2022) அன்று சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற கழக நிர்வாகி புழல் எம். நாராயணன் மகன் எம்.என். அஜய் தென்னவன் – ஆர். பாரதி ஆகியோரின் திருமண விழாவுக்குத் தலைமை தாங்கி திருமணத்தை …

அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்; தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துத் தாருங்கள்; தமிழர் என்ற உணர்வைப் பெறுங்கள்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் Read More

கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்திற்கு உள்ளக விளையாட்டு அரங்கம் அமைக்க இரண்டு கோடி ரூபாய்கள் வழங்கிய மொன்றியால் AMR முத்தையா இராஜகோபால் அவர்கள்

முத்தையா இராஜேஸ்வரி” ஞாபகார்த்த உள்ளக விளையாட்டு விளையாட்டு அரங்கு என்ற பெயரில் தனது தாயாரின் நினைவாக யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்திற்கு உள்ளக விளையாட்டு அரங்கம் அமைக்க இரண்டு கோடி ரூபாய்கள் வழங்கிய மொன்றியால் வர்த்தகப் பெருமகன் AMR ஏ,எம்.ஆர் முத்தையா …

கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்திற்கு உள்ளக விளையாட்டு அரங்கம் அமைக்க இரண்டு கோடி ரூபாய்கள் வழங்கிய மொன்றியால் AMR முத்தையா இராஜகோபால் அவர்கள் Read More

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவத்தில் ரொறன்ரோ மனித நேயக்குரல் அமைப்பின் பிரதிநிதிகள்

யாழ்ப்பாணத்தில் முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் அவர்கள்; தலைமையில் இயங்கிவரும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவத்தில் ரொறன்ரோ மனித நேயக்குரல் அமைப்பின் தலைவர் ஆர். என். லோகேந்திரலிங்கம் மற்றும் …

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவத்தில் ரொறன்ரோ மனித நேயக்குரல் அமைப்பின் பிரதிநிதிகள் Read More

யாழ் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட மாணவருக்கு மடிக்கணனி அன்பளிப்பச் செய்த கனடா ரொறன்ரோ மனித நேய அமைப்பினர்

திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட மாணவரான செல்வன் சிவனேசன் கோபிதனுக்கு அவரது கற்றல் தேவைக்கு பயன்படும் வகையில் மடிக்கணனி ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ரொறன்ரோ மனித நேயக் குரல் அமைப்பிற்கு கிடைத்தது . அந்த …

யாழ் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட மாணவருக்கு மடிக்கணனி அன்பளிப்பச் செய்த கனடா ரொறன்ரோ மனித நேய அமைப்பினர் Read More

உலகத் தமிழ் வம்சாவழி அமைப்பினர் நடத்திய வருடாந்த விருது வழங்கும் விழாவில் ஊடகவியலாளர்களுக்கு கௌரவம்

இன்று மார்ச் மாதம் 11ம் திகதி சென்னை மாநகரில் உலகத் தமிழ் வம்சாவழி அமைப்பினர் நடத்திய வருடாந்த விருது வழஙகும் விழாவில் சாதனைப் பெண்மணிகள் மற்றும் உலகெங்கும் உள்ள ஊடகவியலாளர்கள் சிலர் ஆகியோர்க்கு கௌரவ விருதுகள் வழங்கப்பெற்றன. இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் அமைந்துள்ள …

உலகத் தமிழ் வம்சாவழி அமைப்பினர் நடத்திய வருடாந்த விருது வழங்கும் விழாவில் ஊடகவியலாளர்களுக்கு கௌரவம் Read More

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்-மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு மாநாடு நடைபெறவுள்ளது. தமிழக அரசு …

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்-மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. Read More

நடிகர் சூர்யா திரைப்படத்தை திரையிடக்கூடாது என மிரட்டுவதா? பாமக-வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திரைக்கலைஞர் சூர்யா உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள “எதற்கும் துணிந்தவன்” என்ற திரைப்படம் 10.3.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாமக-வைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திரையரங்கு உரிமையாளர்களைச் சந்தித்து நடிகர் சூர்யா நடித்துள்ள இந்தப் படத்தை திரையிடக்கூடாது …

நடிகர் சூர்யா திரைப்படத்தை திரையிடக்கூடாது என மிரட்டுவதா? பாமக-வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Read More

5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற கட்சிகளின் பலவீனத்தை அம்பலப்படுத்துகின்றன! – எஸ்டிபிஐ

ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆச்சரியமானவையும் அல்ல, அவை எதிர்பாராததும் அல்ல.  உண்மையில், இது ‘மதச்சார்பற்ற’ கட்சிகள் என்று அழைக்கப்படும் கட்சிகளின் பலவீனத்தையும், திறமையின்மையையும் அம்பலப்படுத்துகிறதே தவிர, பாஜகவின் வெற்றியை அல்ல என எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசியத்தலைவர் எம்.கே.பைஸி …

5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற கட்சிகளின் பலவீனத்தை அம்பலப்படுத்துகின்றன! – எஸ்டிபிஐ Read More

தமிழ்நாடு வீட்டு வசதி துறையின் ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அலுவல் ஆய்வு கூட்டம் நேற்று வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், துறையின் செயலாளர் ஹிதேஷ் குமார் மக்வானா …

தமிழ்நாடு வீட்டு வசதி துறையின் ஆய்வுக் கூட்டம் Read More

மேகதாட்டுத் திட்டம்! பேச்சுவார்த்தை என்பது ஏமாற்றும் முயற்சியே ஆகும் வஞ்சக வலையில் சிக்கக் கூடாது பழ. நெடுமாறன் எச்சரிக்கை

“மேகதாட்டு அணைப் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக்கொள்ள முடியும் என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறியிருப்பது தமிழ்நாட்டை திட்டமிட்டு ஏமாற்றும் முயற்சியாகும். இந்த வஞ்சக வலையில் நாம் ஒருபோதும் சிக்கிக் கொள்ளக்கூடாது” என தமிழர் தேசிய முன்னணியின் …

மேகதாட்டுத் திட்டம்! பேச்சுவார்த்தை என்பது ஏமாற்றும் முயற்சியே ஆகும் வஞ்சக வலையில் சிக்கக் கூடாது பழ. நெடுமாறன் எச்சரிக்கை Read More