மதுரை சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு: சாதிவெறிக்கு கடும் எச்சரிக்கை – கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு

மதுரை  சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு சாதி வெறிக்கு கடும் எச்சரிக்கை. கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு: பொறியில் கல்லூரியில் பயின்று வந்த ஓமலூர் கோகுல்ராஜ் – நாமக்கல் சுவாதி இருவரும் நெருக்கமான நண்பர்களாக பழகிவந்தனர். கடந்த 2015 ஜூன் 23 ஆம் தேதி …

மதுரை சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு: சாதிவெறிக்கு கடும் எச்சரிக்கை – கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு Read More

உள்ளாட்சித் தேர்தலில் வென்றவர்களை இன்று வாழ்த்தும் நான், அடுத்த சில மாதங்களில் பாராட்டும்படிச் செயல்பட வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின்

06-03-2022 அன்று தூத்துக்குடியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையைத்திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார். அதன் விவரம் பின்வருமாறு: உள்ளாட்சிப் பொறுப்பிற்கு தேர்தல் நடைபெற்று, அதன் இறுதிக்கட்டமாக கடந்த 4-ஆம் தேதி அதனுடைய முடிவுகள் எல்லாம் அறிவிக்கப்பட்டு, முற்று பெறும் நிலையில் ஒரு மிகப்பெரிய …

உள்ளாட்சித் தேர்தலில் வென்றவர்களை இன்று வாழ்த்தும் நான், அடுத்த சில மாதங்களில் பாராட்டும்படிச் செயல்பட வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின் Read More

மேகேதாட்டு அணை; கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடிப்போம்! வைகோ அறிக்கை

கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, மார்ச் 4 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையில், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காவிரியின் குறுக்கே …

மேகேதாட்டு அணை; கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடிப்போம்! வைகோ அறிக்கை Read More

விபத்தில் சிக்கிய பிரபலங்களின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் – பாசத்துடன் ட்வீட் போட்ட மகள் பரஸ் ரியாஸ்

தனக்கு எப்போதும் அட்வைஸ் செய்யும் தந்தை, இன்று அவரே விபத்தில் காயமடைந்திருப்பதை பார்த்து பாசத்துடன் மகள் ட்வீட் போட்டுள்ளார். அதை அவரின் தந்தையும், சினிமா பிரபலங்களின் பிஆர்ஓ.,வுமான ரியாஸ் லைக் செய்துள்ளார். கோலிவுட்டில் ரஜினி, விஜய் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கும் பிஆர்ஓ.,வாக …

விபத்தில் சிக்கிய பிரபலங்களின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் – பாசத்துடன் ட்வீட் போட்ட மகள் பரஸ் ரியாஸ் Read More

முதல்வர்களின் முதல்வருக்கு பிறந்தநாள்! தமிழகத்தின் தலைசிறந்த ஆட்சிக்கு பிறந்தநாள் – பிரசிடெண்ட் அபூபக்கர்

ஓய்வறியாது ஓடிக்கொண்டேயிருக்கும் உழைப்பிற்கு பிறந்தநாள்! முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கோட்டையில் ஒலித்த குரலுக்கு பிறந்தநாள்! சிறுபான்மை மக்களின் பாதுகாவலருக்கு பிறந்தநாள்! தந்தை வழியில் பயணிக்கும் தனயனுக்கு பிறந்தநாள்! வெற்றிடத்தை நிரப்ப வந்த வேந்தருக்கு பிறந்தநாள்! கலங்கி நின்ற தமிழினத்தின் கலங்கரை …

முதல்வர்களின் முதல்வருக்கு பிறந்தநாள்! தமிழகத்தின் தலைசிறந்த ஆட்சிக்கு பிறந்தநாள் – பிரசிடெண்ட் அபூபக்கர் Read More

முதல்வர் ஸ்டாலினின் நூல் வெளியீட்டுக்கு ரஜினிக்கு அழைப்பு

முதலமைச்சரின் “உங்களின் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு தலைவர்களுக்கு நேரில் அழைப்பு. இ.பி எஸ், ஓ.பி.எஸ், ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன்

முதல்வர் ஸ்டாலினின் நூல் வெளியீட்டுக்கு ரஜினிக்கு அழைப்பு Read More

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார்

23-02-2022 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின்தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னை – அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், காலையும் மாலையும் ஆறுமணிநேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டே, உள்ளாட்சி நகர்ப்புறத் தேர்தலில் வென்ற மக்கள் பிரதிநிதிகளையும், அவர்தம் உறவினர்கள் மற்றும் அவர்களது வெற்றிக்காகஉழைத்த கழக உடன்பிறப்புகள் ஆகியோரையும் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு …

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார் Read More

கொரோனோ தடுப்பூசியைக் கட்டாயமாக்காதே – தமிழ் தேசிய பேரியக்கம் ஆர்பாட்டம்

கொரோனோ தடுப்பூசியைக் கட்டாயமாக்காதே! தடுப்பூசியால் பாதிக்கப்பட்டோர்க்கு இழப்பீடு வழங்கு!” என்ற முழக்கத்தோடு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு முன்னெடுத்த தடுப்பூசித் திணிப்புக்கெதிரான ஒன்றுகூடலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உணர்வெழுச்சியுடன் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு – கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்கித் திணிக்கக் …

கொரோனோ தடுப்பூசியைக் கட்டாயமாக்காதே – தமிழ் தேசிய பேரியக்கம் ஆர்பாட்டம் Read More

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்புக்காக திருவல்லிக்கேணி சரக காவலர்களின் கொடி அணிவகுப்பு

சென்னை பெருநகர காவல். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி பொதுமக்களுக்கு அச்சமின்றி வாக்களிப்பதற்காக நம்பிக்கையூட்டும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களுடைய உத்தரவின்படி திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையர் திரு பகலவன் ஐபிஎஸ் அவர்களுடைய வழிகாட்டுதலுடன் திருவல்லிக்கேணி சரக உதவி ஆணையர் …

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்புக்காக திருவல்லிக்கேணி சரக காவலர்களின் கொடி அணிவகுப்பு Read More

“முஸ்லிம்களின் தமிழ் நாடக கருவூலம்” நூல் வெளியீடு

சென்னை புதுக் கல்லூரி பணி நிறைவு பெற்ற ஆசிரியர் சங்கமும், தமிழாய்வுத்துறையும் இணைந்து பேராசிரியர் முனைவர் முஹம்மது அலி  எழுதிய “முஸ்லிம்களின் தமிழ் நாடகக் கருவூலம்” என்ற நூலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் …

“முஸ்லிம்களின் தமிழ் நாடக கருவூலம்” நூல் வெளியீடு Read More