செய்திகள்
செய்திகள்
தந்தை வழியில் பயணிக்கும் முதல்வர்! தமிழக முதலமைச்சருக்கு இந்திய அசோஷியேஷன் நன்றி
2022ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள தமிழகத்தில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகளுக்கு விமானம் சென்னையிலிருந்து இயக்கப்படாமல் கொச்சியில் இருந்து இயக்கப்படுவது பெரும் சிரமத்தைக் கொடுத்து வருகிறது.இது குறித்து பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.வழக்கமாக …
தந்தை வழியில் பயணிக்கும் முதல்வர்! தமிழக முதலமைச்சருக்கு இந்திய அசோஷியேஷன் நன்றி Read More
மழை நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்த காவலர்களை ஆணையர் பாராட்டினார்
வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 5 நாட்களாக பெய்துவரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் …
மழை நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்த காவலர்களை ஆணையர் பாராட்டினார் Read More
ஜெய்பீம் பட விவகாரம் – அன்புமணி ராமதாசுக்கு நடிகர் சூர்யா பதில்
மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி. நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், …
ஜெய்பீம் பட விவகாரம் – அன்புமணி ராமதாசுக்கு நடிகர் சூர்யா பதில் Read Moreமழையில் மரம் விழுந்து மயங்கி கிடந்த வாலிபரை தோளில் தூக்கி சுமந்து காப்பாற்றிய காவல்த்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி
சென்னை, டி.பி சத்திரம் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில்மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை டி.பி. சத்திரம் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மீட்டுமருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று 11.11.2021 அன்று காலை 8.30 மணியளவில் K-6 T.P.சத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள …
மழையில் மரம் விழுந்து மயங்கி கிடந்த வாலிபரை தோளில் தூக்கி சுமந்து காப்பாற்றிய காவல்த்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி Read More
சென்னை நகர காவல் ஆணையர் சங்கர் ஜியால் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்
வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 3நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில்பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. சென்னைபெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய …
சென்னை நகர காவல் ஆணையர் சங்கர் ஜியால் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டார் Read More
காவலர்களின் வெள்ள நிவாரணப் பணிகள்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் மழை வெள்ளம் பாதித்தபெரவள்ளூர் பகுதியில் K-5 பெரவள்ளூர் காவல் அதிகாரிகள் மற்றும்காவல்மீட்பு குழுவினர் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளைமேற்கொண்டு வருகின்றனர்.
காவலர்களின் வெள்ள நிவாரணப் பணிகள் Read More
ஊழல் திருட்டு நினைவில் கொள்வோம் – A.G.மெளரியா,I.P.S., (ஓய்வு) துணைத் தலைவர் மக்கள் நீதி மய்யம்.
சென்னை மாநகர் வெள்ளக்காடாய்க் காட்சியளிக்கிறது. பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. சாலைகளில் தேங்கி இருக்கும் நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை சவாலுக்குள்ளாகியிருக்கிறது. ‘ஒரு நாள் மழைக்கே மூழ்கும் நகரம்’ என்ற பெயரைப் பெற்றிருக்கிறது சென்னை. கூவம், அடையாறு …
ஊழல் திருட்டு நினைவில் கொள்வோம் – A.G.மெளரியா,I.P.S., (ஓய்வு) துணைத் தலைவர் மக்கள் நீதி மய்யம். Read More