பாகிஸ்தான் கடற்படையினர் மீது காவல்துறையின் மூலம் குஜராத் அரசு வழக்குத்தொடுத்தது போல தமிழக அரசு வழக்குத் தொடுக்காதது ஏன்? – சீமான் கண்டனம்
குஜராத் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மராட்டியம், டையூ பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீது பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மராட்டிய மீனவர் உயிரிழந்ததற்கு ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உடனடியாக ஆற்றிய எதிர்வினை வியப்பளிக்கிறது. மராட்டிய மீனவரது படுகொலைக்கு விரைந்து நடவடிக்கைகளை எடுக்கத் …
பாகிஸ்தான் கடற்படையினர் மீது காவல்துறையின் மூலம் குஜராத் அரசு வழக்குத்தொடுத்தது போல தமிழக அரசு வழக்குத் தொடுக்காதது ஏன்? – சீமான் கண்டனம் Read More