பாகிஸ்தான் கடற்படையினர் மீது காவல்துறையின் மூலம் குஜராத் அரசு வழக்குத்தொடுத்தது போல தமிழக அரசு வழக்குத் தொடுக்காதது ஏன்? – சீமான் கண்டனம்

குஜராத் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மராட்டியம், டையூ பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீது பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மராட்டிய மீனவர் உயிரிழந்ததற்கு ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உடனடியாக ஆற்றிய எதிர்வினை வியப்பளிக்கிறது. மராட்டிய மீனவரது படுகொலைக்கு விரைந்து நடவடிக்கைகளை எடுக்கத் …

பாகிஸ்தான் கடற்படையினர் மீது காவல்துறையின் மூலம் குஜராத் அரசு வழக்குத்தொடுத்தது போல தமிழக அரசு வழக்குத் தொடுக்காதது ஏன்? – சீமான் கண்டனம் Read More

தமிழ்நாடு அரசின் செயலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! – சீமான் பேரழைப்பு

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதென்ற கேரள அரசின் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு அடிபணிந்து, உச்சநீதிமன்றம் நிர்ணயித்த குறைந்தபட்ச நீர்மட்டமான 139.5 அடியை எட்டுவதற்கு முன்பாகவே, அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தபோதே, அத்துமீறி நுழைந்து அணையைத் திறந்த கேரள அமைச்சர்களின் …

தமிழ்நாடு அரசின் செயலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! – சீமான் பேரழைப்பு Read More

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கொளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், விருகம்பாக்கம், மதுரவாயல் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 9.11.2021 அன்று வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கொளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், விருகம்பாக்கம், மதுரவாயல் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் …

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கொளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், விருகம்பாக்கம், மதுரவாயல் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். Read More

அம்மா உணவகத்தில் இந்த மழை முடியும் வரை மக்களுக்கு இலவசமாக உணவு அளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

9.11.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஸ்மார்ட் சிட்டி என்று விளம்பரப்படுத்திக் கொண்டார்கள், அதில் கொள்ளையடித்திருக்கிறார்கள். பின்பு, மழைநீர் வடிகால் வசதி என்று சொல்லி அந்தத் துறையின் …

அம்மா உணவகத்தில் இந்த மழை முடியும் வரை மக்களுக்கு இலவசமாக உணவு அளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு Read More

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி தண்ணீர் சூழ்ந்துள்ள பி & சி மில் துணை மின்நிலையம் மற்றும் பெரியார் நகர் துணைமின் நிலையங்களை நேரில் சென்று ஆdய்வு

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  Vசெந்தில் பாலாஜி 09.10.2021அன்று தண்ணீர் சூழ்ந்துள்ள பெரம்பூர், பி & சிமில் 33/11 கி.வோ துணை மின்நிலையம் மற்றும் பெரியார் நகர் 33/11 கி.வோ துணைமின்நிலையங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் பெரியார் நகர், ஜி.கே.எம்காலனி …

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி தண்ணீர் சூழ்ந்துள்ள பி & சி மில் துணை மின்நிலையம் மற்றும் பெரியார் நகர் துணைமின் நிலையங்களை நேரில் சென்று ஆdய்வு Read More

மாதத்தின் நட்சத்திர காவலர் “ ( Police Star of the Month) விருது-ஆணையர் சங்கர் ஜியால் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக தினசரி வழங்கும் பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில  சென்னை  பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப உத்தரவின் பேரில், கூடுதலாக ஒவ்வொரு …

மாதத்தின் நட்சத்திர காவலர் “ ( Police Star of the Month) விருது-ஆணையர் சங்கர் ஜியால் வழங்கினார் Read More

நீர் தேக்க அணைகளை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று (09.11.2021) திருவள்ளுர் மாவட்டம், ப+ண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கத்தில் உள்ள நீரின் இருப்பு நிலை மற்றும் மிகை நீர் வெளியேற்றம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும்  பால்வளத்துறை அமைச்சர்  நாசர்  ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் …

நீர் தேக்க அணைகளை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு Read More

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை எதிர்கொள்ள தயார் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 38 மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.மாநிலத்தின் சராசரி மழை அளவு 16.84 மி.மீட்டர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக 74.70 …

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் Read More

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்படாமல்,  கேரளத்தின் நிர்பந்தம்  நீர் இருப்பைக் குறைத்திருக்கும்  திமுக அரசைக் கண்டித்தும்; உண்மைகளை மறைத்து சப்பைக் கட்டு கட்டும்  தமிழ் நாடு நீர்பாசனத் துறை அமைச்சருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும்; நீர் இருப்பை …

Read More

தொடர் கனமழை: வக்ஃப் வாரிய தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: தமிழ்நாடு வக்ஃப் வாரிய பணியாளர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் எழுத்து தேர்வு வரும் 13 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வு ஆன்லைன் தேர்வு …

தொடர் கனமழை: வக்ஃப் வாரிய தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை Read More