சென்னை நகர காவலர்கள் வெள்ள நிவாரண பணிகள் செய்தார்கள்

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 3நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில்பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதனால்பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவும், மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியதேவைகளுக்கு செல்லவும், சாலைகளில் போக்குவரத்து சீராக …

சென்னை நகர காவலர்கள் வெள்ள நிவாரண பணிகள் செய்தார்கள் Read More

பல்லவபுரம் நகரம் 23வது வார்டில் ஏசுதாசன் தெரு,புஜங்கராவ் தெருவில் மற்றும் ஶ்ரீவெங்கடேஷ்வரா பள்ளியில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்ததால் உடனடியாக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்இ.கருணாநிதிக்கு தகவல் தெரிவித்து அவர் உடனே நகராட்சி மூலமாக JCP ஏந்திரம் அனுப்பி தேங்கிய தண்ணீரை 300 …

Read More

காவல் மீட்பு குழுவினர் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில்பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதனால்பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவும், மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியதேவைகளுக்கு செல்லவும், சாலைகளில் போக்குவரத்து …

காவல் மீட்பு குழுவினர் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். Read More

தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல்

கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாத பெருமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள  சென்னை மாநகரில்  வீடுகளிலும், சாலைகளிலும் தேங்கியுள்ள நீரினை விரைந்து அகற்றுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்குத் தற்காலிக உணவு மற்றும் பாதுகாப்பான உறைவிடம் கிடைக்கவும் தமிழ்நாடு அரசு வழிவகைச் …

தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல் Read More

எனக்காக கேக் வெட்டாதீர்கள்; அந்தப் பணத்தில் கிணறு வெட்டுங்கள்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் 67வது பிறந்தநாளையொட்டி கட்சியின் உறுப்பினர்களோடு காணொளி வாயிலாக உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது, நான் ஏற்கனவே கட்சி நிர்வாகிகள் மீட்டிங்கில் சொன்னதைத்தான் இப்போதுதான் சொல்கிறேன் ‘எனக்காக கேக் வெட்டாதீர்கள்; கிணறு வெட்டுங்கள்’ என்று. இன்றும் …

எனக்காக கேக் வெட்டாதீர்கள்; அந்தப் பணத்தில் கிணறு வெட்டுங்கள்- கமல்ஹாசன் Read More

தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் கனமழை – துரிதமாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 36 மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 134.29 மி.மீட்டரும், அரியலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 0.20  மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.  சென்னை நகரில் குறிப்பாக மிக அதிக அளவு மழை பதிவாகி …

தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் கனமழை – துரிதமாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.11.2021) சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

உங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி, வில்லிவாக்கம், கொளத்தூர் போன்ற பகுதிகளில்கடுமையான மழையின் காரணமாக ஆங்காங்கு தண்ணீர்  தேங்கியிருக்கக்கூடிய நிலைஉருவாகியிருக்கிறது. எனவே, அப்பகுதிகளையெல்லாம் நான் பார்வையிட்டு பாதிக்கப்பட்டமக்களுக்குத் தேவையான நிவாரண …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.11.2021) சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. Read More

பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை காவல் ஆணையாளர் பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப உத்தரவின் பேரில், சென்னையில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும்மழை விபத்துகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்பிற்குஇடர் ஏற்பட்ட இடம் தேடி உதவிகள் செய்ய வசதியாக 13 காவலர் பேரிடர் மீட்புகுழுக்கள் (Tamil Nadu State …

பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை காவல் ஆணையாளர் பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார் Read More

சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருப்பது வரலாற்றுத்திரிபு – சீமான் கண்டனம்

சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக ஏற்று அறிவித்திருக்கும் திமுக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழறிஞர்களும், தமிழ்ப்பெரியோர்களும் தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு எனச் சான்றுகளோடு எடுத்துக்காட்டி, நிறுவிய பின்னரும், கடந்தாட்சியின் தவறான முடிவைக் காரணமாகக் காட்டி, சித்திரை முதல் நாளையே புத்தாண்டென …

சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருப்பது வரலாற்றுத்திரிபு – சீமான் கண்டனம் Read More

அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை உடனே நிறைவேற்றிடுக – முதல்வர் ஸ்டாலின்

வடகிழக்குப் பருவமழையையொட்டி முன்கூட்டியே ஆலோசனைக் கூட்டம் நடத்தி அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நான் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை …

அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை உடனே நிறைவேற்றிடுக – முதல்வர் ஸ்டாலின் Read More