சென்னை நகர காவலர்கள் வெள்ள நிவாரண பணிகள் செய்தார்கள்
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 3நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில்பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதனால்பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவும், மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியதேவைகளுக்கு செல்லவும், சாலைகளில் போக்குவரத்து சீராக …
சென்னை நகர காவலர்கள் வெள்ள நிவாரண பணிகள் செய்தார்கள் Read More