சென்னையிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! ஒன்றிய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி கடிதம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: “புனித ஹஜ்- 2022ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து, சில விதிமுறைகளுக்கு உட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாகத் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, …

சென்னையிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! ஒன்றிய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி கடிதம் Read More

மெய்நிகர்ஆன்லைன் உலகில் புதிய அவதாரமெடுக்கிறார் கமல்ஹாசன்

தன் பிறந்த நாளன்று, ∴பாண்டிக்கோ என்ற கம்பெனி துவக்கும் மெய்நிகர் ஆன்லைன் உலகில் (மெட்டாவெர்ஸில்) இணையதள அவதாரமாகும் முதல் இந்திய நடிகராகிறார் பத்மஸ்ரீ.கமல்ஹாசன் அவர்கள். இந்த புதிய முயற்சியில், கமல் ஹாசன் முதன் முறையாக, லோட்டஸ் மீடியா என்டர்டைன்மெண்ட் கம்பெனி மூலம் ∴பாண்டிக்கோவுடன் …

மெய்நிகர்ஆன்லைன் உலகில் புதிய அவதாரமெடுக்கிறார் கமல்ஹாசன் Read More

நாகை பெட்ரோ-கெமிக்கல் மண்டல திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை தொடர்ந்து மிரட்டிக் கொண்டே இருந்த ஹைட்ரோ கார்பன்-மீத்தேன் போன்ற திட்டங்களால் காவிரி டெல்டா பகுதி மக்கள் நிம்மதியிழந்து தவித்தனர். வளர்ச்சியின் பெயரால் …

நாகை பெட்ரோ-கெமிக்கல் மண்டல திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More

தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்ட ISO 27001:2013 சர்வதேச தரச்சான்று – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறை தலைமை இயக்குநருக்கு வழங்கினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (3.11.2021) தலைமைச் செயலகத்தில், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில கட்டுப்பாட்டு  அறைக்கு British Standards Institution-னால் வழங்கப்பட்ட ISO 27001:2013  சர்வதேச தரச்சான்றினை காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபவிடம் வழங்கினார். சென்னை எழும்பூரில் அமைந்துள்ள  மாநில  காவல்  கட்டுப்பாட்டு  அறையில், அவசர கால உதவி …

தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்ட ISO 27001:2013 சர்வதேச தரச்சான்று – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறை தலைமை இயக்குநருக்கு வழங்கினார். Read More

ஹஜ் பயணம்: சென்னை வான் ஊர்தி நிலையம் புறக்கணிப்பு! வைகோ அறிக்கை

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஹஜ் புனிதப் பயணம் நடைபெறவில்லை. 2022 ஆம் ஆண்டில் பயணம் மேற்கொள்ள விழைவோர், விண்ணப்பம் செய்வதற்கான இணையதளங்களை, ஒன்றிய அரசின் ஹஜ் கமிட்டி அறிவித்து இருக்கின்றது. வழக்கமாக, இந்தியாவின் 20 வான் ஊர்தி நிலையங்களில் …

ஹஜ் பயணம்: சென்னை வான் ஊர்தி நிலையம் புறக்கணிப்பு! வைகோ அறிக்கை Read More

ஜவாஹிருல்லாவுடன் துரை வைகோ சந்திப்பு

மண்ணடியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் துரை வைகோ மரியாதை நிமித்தமாக மனிதநேய மக்கள் கட்சி பொது செயலாளர் ஜவாஹிருல்லா MLA க்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அருகில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மதிமுக துணைச் செயலாளர் நாசர் உள்ளார்

ஜவாஹிருல்லாவுடன் துரை வைகோ சந்திப்பு Read More

சென்னையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர்கள் தெகலான் …

சென்னையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் Read More

கனமழையில் மரம் விழுந்து காயமடைந்த காவலர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்

N-3 முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும்பெண் தலைமைக் காவலர் (பெ.த.கா.27681) திருமதி.கவிதா, வ/47, க/பெ.சாய்பாபாஎன்பவர் 02.11.2021 அன்று காலை சுமார் 09.10 மணியளவில், தலைமைச் செயலகவளாகத்தில் பணியிலிருந்தபோது, கனமழை காரணமாக அங்கிருந்த பெரிய மரம் வேறோடு சாய்ந்ததில், அங்கு நின்றிருந்த தலைமைக் காவலர் …

கனமழையில் மரம் விழுந்து காயமடைந்த காவலர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பாலாஜி சேவா அமைப்பினர் முன்னிலையில், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு 1.000 மழை அங்கிகளை (Rain Coats) வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,  உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள் மற்றும் அவரதுகுடும்பத்தினரின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பாலாஜி சேவா அமைப்பினர், மழைக் காலங்களில் போக்குவரத்துகாவல் ஆளிநர்களின் பயன்பாட்டுக்காக 1,000 மழை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பாலாஜி சேவா அமைப்பினர் முன்னிலையில், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு 1.000 மழை அங்கிகளை (Rain Coats) வழங்கினார். Read More

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் ஒன்றிய அரசின் நயவஞ்சக திட்டங்கள்! தமிழக அரசு தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஒன்றிய அரசு மூலம் மாவட்ட மக்கள் தொகை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் (என்பிஆர்) புதிய படிவத்தில், தாய்மொழி, தாய், தந்தையர் பிறந்த இடம், கடைசியான …

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் ஒன்றிய அரசின் நயவஞ்சக திட்டங்கள்! தமிழக அரசு தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More