இனித் தமிழகம் வெல்லும், அதை நாளைய தமிழகம் சொல்லுமென்கிறார் மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி” ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்றார் நம்மை எல்லாம் உருவாக்கிய பேரறி ஞர் அண்ணா அவர்கள்! ‘ஜனநாயகத்தில் ஜனங்களே …

இனித் தமிழகம் வெல்லும், அதை நாளைய தமிழகம் சொல்லுமென்கிறார் மு.க.ஸ்டாலின் Read More

கொடிய கொரோனா நோயிலிரிந்து என்னை காப்பாற்றி கரை சேர்த்தது சித்தமருத்துவம்தான் என்கிறார் தமிழருவி மணியன்

கொரோனா தமிழகத்தில் வேகமாகப் பரவத் தொடங் கியதும் 2020 மார்ச் முதல் ஓராண்டு நான் வீட்டை விட்டு வெளிவராமல் மிகுந்த பாதுகாப்புடன் இருந் தேன். நிறைய நூல்களை வாசிப்பதில் என் நேரம் பயனுள்ள முறையில் செலவழிந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாத …

கொடிய கொரோனா நோயிலிரிந்து என்னை காப்பாற்றி கரை சேர்த்தது சித்தமருத்துவம்தான் என்கிறார் தமிழருவி மணியன் Read More

சென்னையின் முழு ஊரடங்கின் பாதுகாப்பை ஆணையர் ஆய்வு செய்தார்

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு 25.4.2021 முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப. அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள், தெருக்கள் மற்றும் சந்திப்புகளில் …

சென்னையின் முழு ஊரடங்கின் பாதுகாப்பை ஆணையர் ஆய்வு செய்தார் Read More

ஊரடங்கில் பசிப்பிணியை விரட்டும் காவல் அதிகாரி

கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாகி விடக்கூடாது என நமது அரசு பகுதி நேர ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஞாயிற் றுக்கிழமை முழு ஊரடங்கு என்பது தவிர்க்க முடியாத நிலையில் …

ஊரடங்கில் பசிப்பிணியை விரட்டும் காவல் அதிகாரி Read More

கொரோனாவில் உயிரழந்த தலைமைக் காவலருக்கு ஆணையர் அஞ்சலி

சென்னை பெருநகர காவல், E-4 அபிராமபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்ததலைமைக் காவலர் (த.கா.17990)  டி.கருணாநிதி, வ/48, த/பெ.துரைசாமி என்பவர் J-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அயல்பணியில் பணிபுரிந்து கொண்டு குடும்பத்துடன், ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள PRO காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். தலைமைக் …

கொரோனாவில் உயிரழந்த தலைமைக் காவலருக்கு ஆணையர் அஞ்சலி Read More

கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்திட, சென்னை …

கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி Read More

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாதென்கிறார் வைகோ

கொரோனா தொற்று நோய்ப் பரவலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு, நாங்கள் ஆக்சிஜன் ஆக்கித் தருகின்றோம் என்று கூறி, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்கு வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின் றார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உயிர்க்காற்று (ஆக்சி ஜன்) தட்டுப்பாடு …

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாதென்கிறார் வைகோ Read More

மன்சூர் அலிகான் மீது வழக்கு! கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

தமிழ்த் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் தனது சக கலைஞனான நடிகர் விவேக் அவர்களுக்கு ஏற்பட்ட துயர நிகழ்வை கண்டு, விவேக் அவர்களின் மரணத்திற்கு முந்தைய நாள் எடுத்துக்கொண்ட கொரோனா தடுப்பூசி குறித்து ஒளிவு மறைவின்றி தனது உள்ளத்தில் எழுந்த …

மன்சூர் அலிகான் மீது வழக்கு! கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் Read More

கொரோனாவிலும் மக்களை கொள்ளையடிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு சலுகை காட்டுவது நியாயமா? என்கிறது கம்யூனிஸ்ட் கட்சி

நோய்த்தொற்றாலும் மரணங்களின் எண்ணிக்கை யாலும் மக்கள் கதிகலங்கி நிற்கும் நிலைமை ஏற்பட்டு ள்ளது. இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது. தடுப்பூசி தேவையை உரிய முறையில் கணக்கில் கொள்ளாத மத்திய அரசு தற்போது இரண்டு தனியார் நிறுவனங் களுக்கு …

கொரோனாவிலும் மக்களை கொள்ளையடிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு சலுகை காட்டுவது நியாயமா? என்கிறது கம்யூனிஸ்ட் கட்சி Read More

இராமதாசுக்கு கி. வெங்கட்ராமன் கண்டனம்

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்கலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாசு கருத்துத் தெரிவித்திருக்கிறார். தமிழர் தாயகத்தைக் கூறுபோடும் இந்தக் கருத்து முற்றிலும் தமிழினத் திற்கும், தமிழர் உரிமைக்கும் எதிரானது! இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மொழிவழி தேசிய இனத் …

இராமதாசுக்கு கி. வெங்கட்ராமன் கண்டனம் Read More