காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை – காவல்த்துறை ஆணையர் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் வழிகாட்டுதலின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. பணியின்போது இறந்த 42 காவல் ஆளிநர்களின் வாரிசுகளுக்கு கல்லூரி மற்றும் பள்ளி படிப்புக்கான கல்வி …

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை – காவல்த்துறை ஆணையர் வழங்கினார் Read More

பூசல்களைத் தீர்ப்பது மட்டுமே நீதித் துறையின் நோக்கமல்ல – குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த்

பூசல்களைத் தீர்ப்பது மட்டுமே நீதித் துறையின் முக்கிய நோக்கமல்ல, நீதியை நிலை நாட்டுவதும் அவசியம் என்றும் உரிய காலத்தில் நீதி வழங்குவதன் மூலம் இதனை செயல் படுத்த முடியும் என்றும் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வலியுறுத்தி யுள்ளார். …

பூசல்களைத் தீர்ப்பது மட்டுமே நீதித் துறையின் நோக்கமல்ல – குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் Read More

பாசிச அரசுகள் வீழ்த்தப்பட வேண்டுமென்றால் ஆயுதம் ஏந்த வேண்டும் – இயக்குனர் அமீர்

எழில்பாரதி எழுதிய செம்பீரா சிறுகதைகள், குறுநாவல் தொகுப்பு மற்றும் ஆயுதம் வைத்திருப்பவன் கவிதைகள் தொகுப்புகளின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. முனைவர் பூ.சீனிவாசன் வரவேற்றுப் பேச, பத்திரிகையாளர் ஆர்.சி.ஜெயந்தன் தொகுத்து வழங்க, இயக்குனர்கள் ரமேஷ் பாலகிருஷ்ணன், விருமாண்டி, எழுத்தாளர் பாலமுரளிவர்மன் ஆகியோர் …

பாசிச அரசுகள் வீழ்த்தப்பட வேண்டுமென்றால் ஆயுதம் ஏந்த வேண்டும் – இயக்குனர் அமீர் Read More

நெதர்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்களை சென்னை சுங்கத்துறையினர் பறிமுதல்

ரூ.4.75 லட்சம் மதிப்பிலான, எம்டிஎம்ஏ என்ற போதை மாத்திரைகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நெதர்லாந்தில் இருந்து போதை மாத்திரைகள் கடத்தி வரப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னையில் உள்ள …

நெதர்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்களை சென்னை சுங்கத்துறையினர் பறிமுதல் Read More

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடூ

நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில்திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுச் செயலாளர் ஆர். முத்தரசன் ஆகியோர் 5-3-2021 அன்று தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, …

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடூ Read More

இந்தியாவில் 1.8 கோடிக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது

இந்தியா முழுவதும் 1.8 கோடிக்கும் அதிகமானோருக்கு (1,80,05,503) இது வரை கொவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இதில் 68,53,083 சுகாதாரப் பணியாளர்கள் (முதல் முறை), 31,41,371 சுகாதாரப் பணியாளர்கள் (இரண்டாம் முறை), 60,90,931 முன்களப் பணியாளர்கள் (முதல் முறை), மற்றும் 67,297 …

இந்தியாவில் 1.8 கோடிக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது Read More

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார் ஆணையர்

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக …

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார் ஆணையர் Read More

பெண் எஸ்.பி.யின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக உள்ள சிறப்பு டி.ஜி.பி. மற்றும் எஸ்.பி.யை உடனடியாக கைது செய்ய வேண்டும் – மு.க.ஸ்டாலின்

சிறப்பு டி.ஜி.பி.யால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொலை மிரட்டலைப் பார்த்துக் கொந்தளித்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 10 பேர் தமிழகக் காவல்துறைத் தலைவரைச் …

பெண் எஸ்.பி.யின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக உள்ள சிறப்பு டி.ஜி.பி. மற்றும் எஸ்.பி.யை உடனடியாக கைது செய்ய வேண்டும் – மு.க.ஸ்டாலின் Read More

ஜெனிவாவை புரிந்துகொள்ளாத தமிழ் கட்சிகள் – சட்ட ஏற்பாடுகளும் இல்லை – ம.பொஸ்கோ

ஜெனிவாவை இன்னமும் தமிழ் கட்சிகள் புரிந்துகொள்ளவில்லையென தமிழர் இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் ம.பொஸ்கோ தெரிவித்துள்ளார். எமது ஊடகத்தின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். தமிழர் தரப்பின் ஜெனிவா விவகாரம், ஐ.நாவில் இலங்கை தொடர்பான …

ஜெனிவாவை புரிந்துகொள்ளாத தமிழ் கட்சிகள் – சட்ட ஏற்பாடுகளும் இல்லை – ம.பொஸ்கோ Read More

9 ஆம் தேதி தமிழ் தேசிய புலிகள் கட்சியின் மாநில மாநாடு – மன்சூரலிகான்

தமிழ் தேசிய புலிகள் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் மார்ச் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்து கட்சியின் நிறுவனர் தலைவர் மன்சூரலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்புடையீர் வணக்கம், தமிழ் தேசிய புலிகள் கட்சியின் …

9 ஆம் தேதி தமிழ் தேசிய புலிகள் கட்சியின் மாநில மாநாடு – மன்சூரலிகான் Read More