வாகன விபத்தில் இறந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.28 லட்சத்திற்கான காசோலையை காவல் ஆணையாளர் இறந்த காவலர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா, எமனேஸ்வரம் அஞ்சல், கமலா நேரு நகரைச் சேர்ந்த B.ரவீந்திரன், த/பெ.பாலகிருஷ்ணன் மற்றும் திருப்பூர் மாவட்டம், கொமரலிங்கம் மேற்கு கிராமத்தைச்சேர்ந்த V.கார்த்திக், வ/34, த/பெ.வீரமணி ஆகிய இருவரும் 2013ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலைக் …

வாகன விபத்தில் இறந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.28 லட்சத்திற்கான காசோலையை காவல் ஆணையாளர் இறந்த காவலர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார். Read More

46வது மாநில துப்பாக்கி சுடும் போட்டியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

சென்னை, வீராபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் மூன்றாம் அணி வளாகத்தில் அமைந்துள்ள Rifle & Pistol Shooting Range –ல் 03.03.2021 அன்று முதல் 11.03.2021 வரை நடைபெறும் 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டியை சென்னை …

46வது மாநில துப்பாக்கி சுடும் போட்டியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார். Read More

சாதிக் காய்களை நகர்த்தித் தேர்தல் ஆதாயம் பெற அதிமுக பாஜக பாமக கூட்டுச்சதி செய்கிறதென்கிறார் தொல்.திருமாவளவன்!

உழைக்கும் மக்களை மத அடிப்படையிலும் சாதி அடிப்படையிலும் போலி நம்பிக்கைகளை உருவாக்கிப் பிளவுபடுத்தி, ஒற்றுமையைச் சீர்குலைத்து, அரசியல் ஆதாயம் தேடுவதையே செயல்திட்டமாகக் கொண்டு, இந்திய அளவில் அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபட்டுவரும் பாஜகவும் அதன் முழு கட்டுப்பாட்டில் சிக்கி உழலும் அதிமுகவும் …

சாதிக் காய்களை நகர்த்தித் தேர்தல் ஆதாயம் பெற அதிமுக பாஜக பாமக கூட்டுச்சதி செய்கிறதென்கிறார் தொல்.திருமாவளவன்! Read More

ஹிந்தியில் எழுதிய கடிதத்தை அமைச்சருக்கே திருப்பி அனுப்பினார் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்

மத்திய கலாச்சார அமைச்சகம் சு. வெங்கடேசன் எம்.பிக்கு இந்தியில் கடிதம் எழுதியிருப்பதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட மீறல்களை செய்தால் களைத்துப் போய் எதிர்ப்பைக் கைவிட்டு விடுவோமென்று நினைக்காதீர்கள் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் (சி.பி.எம்) …

ஹிந்தியில் எழுதிய கடிதத்தை அமைச்சருக்கே திருப்பி அனுப்பினார் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் Read More

சூழும் அணு உலை ஆபத்து – வைகோ கண்டனம்

தலைநகர் சென்னையை ஒட்டிய கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படப்போகும் ஆபத்து களைத் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் எடுத்துக் கூறி வருகின்றோம். இந்நிலையில், உறுப்பினர் செயலர் மற்றும் ஆணையாளர் கல்பாக்கம் நிலா கமிட்டி அவர்களின் அவசர கடிதம் ஒன்றை செங்கற்பட்டு மாவட்ட பத்திரப்பதிவு …

சூழும் அணு உலை ஆபத்து – வைகோ கண்டனம் Read More

அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி

தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் வருகின்ற 6.4.2021 அன்று நடைபெற உள்ளதையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்து, தமிழ் நாட்டில் தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா …

அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி Read More

குடும்பச் செலவுகளை அதிகரிக்கச் செய்யும் சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்க – இரா.முத்தரசன்

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நடப்பு பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இருபது நாட்களில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 உயர்த்தப் பட்டிருக்கிறது. இதனால் சாதாரண மக்களின் குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். ஒரு பக்கம் வேலையிழப்பு, வேலையின்மை, அரைகுறை வேலை …

குடும்பச் செலவுகளை அதிகரிக்கச் செய்யும் சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்க – இரா.முத்தரசன் Read More

வடபழனி பகுதியில் நடைபெறவிருந்த 15 வயது சிறுமியின் திருமணம் காவல்துறை முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டு, சிறுமி மீட்கப்பட்டார்.

அசோக்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 15 வயதான 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும், அவரது தாய் மாமன் மகன் தினேஷ்குமார், வ/26 என்பவருக்கும் வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள பத்மராமன் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறவிருப்பதாக …

வடபழனி பகுதியில் நடைபெறவிருந்த 15 வயது சிறுமியின் திருமணம் காவல்துறை முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டு, சிறுமி மீட்கப்பட்டார். Read More

அத்துமீறும் திருவள்ளூர் மாவட்டக் காவல்துறைக்குக் கண்டனம் – இரா.முத்தரசன்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு தனி நபர் அரசுக்கு சொந்தமான நிலத்தை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் ஊர் மக்களின் பொது நடைபாதை யைத் தடுத்து பெரும் இடையூறு செய்து வருகிறார். இந்த சட்ட விரோதச் …

அத்துமீறும் திருவள்ளூர் மாவட்டக் காவல்துறைக்குக் கண்டனம் – இரா.முத்தரசன் Read More

தேர்தல் களத்தில் தி.மு.க. – அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி. வேறு சக்திகள் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பு இல்லை – மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் “தி டைம்ஸ் ஆஃப் இந்தியா” ஆங்கில நாளேட்டிற்கு 24-02-2021 அன்று அளித்த பேட்டி அந்நாளிதழில் வெளியாகியுள்ளது. கேள்வி: “மக்கள் கிராம சபைக் கூட்டங்களுக்குப் பிறகு தாங்கள், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” …

தேர்தல் களத்தில் தி.மு.க. – அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி. வேறு சக்திகள் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பு இல்லை – மு.க.ஸ்டாலின் Read More