வாகன விபத்தில் இறந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.28 லட்சத்திற்கான காசோலையை காவல் ஆணையாளர் இறந்த காவலர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா, எமனேஸ்வரம் அஞ்சல், கமலா நேரு நகரைச் சேர்ந்த B.ரவீந்திரன், த/பெ.பாலகிருஷ்ணன் மற்றும் திருப்பூர் மாவட்டம், கொமரலிங்கம் மேற்கு கிராமத்தைச்சேர்ந்த V.கார்த்திக், வ/34, த/பெ.வீரமணி ஆகிய இருவரும் 2013ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலைக் …
வாகன விபத்தில் இறந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.28 லட்சத்திற்கான காசோலையை காவல் ஆணையாளர் இறந்த காவலர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார். Read More