வடபழனி பகுதியில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திய நபர் கைது மற்றும் 3 பெண்கள் மீட்பு.

சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், ஆசை வார்த்தைகள் கூறி, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் …

வடபழனி பகுதியில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திய நபர் கைது மற்றும் 3 பெண்கள் மீட்பு. Read More

பிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர் MP ஆனந்த் திருமணம்

விஜயகாந்த், கேப்டன் டிவி மற்றும் கேப்டன் சினி கிரேஷன்ஸ் ஆகியவைகளுக்கு மக்கள் தொடர் பாளராக இருந்து வருவபர் எம்.பி.ஆனந்த். இவரின் திருமணம் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. தேமுதிக கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரின் மனைவி தலைமையில் எம்.பி.ஆனந்த் – …

பிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர் MP ஆனந்த் திருமணம் Read More

பெண் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் போக்குத் தொடர்ந்தால் தி.மு.க. மாபெரும் போராட்டத்தில் இறங்கும் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாருக்கு உள்ளாகி யிருக்கும் தமிழகக் காவல்துறை சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸை, முதலமைச்சர் பழனிசாமி காப்பாற்றி வருவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலியல் குற்றத்திற்கு உள்ளாகும் ஒரு சில போலீஸ் அதிகாரிகளையும் …

பெண் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் போக்குத் தொடர்ந்தால் தி.மு.க. மாபெரும் போராட்டத்தில் இறங்கும் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை Read More

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஐ.நாவில் இந்திய அரசு குரல் எழுப்ப வேண்டும் – வேல்முருகன்

இலங்கை ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள், 2009ம் ஆண்டு இறுதிகட்டப் போரில் நடத்தப்பட்ட தமிழின படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் போன்ற பிரச்சனைகள் குறித்து, ஐக்கிய நாட்டு சபை மனித உரிமை பேரவையின் 46வதுகூட்டத்தில் விவாதிக் கப் பட …

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஐ.நாவில் இந்திய அரசு குரல் எழுப்ப வேண்டும் – வேல்முருகன் Read More

காவிரி மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள கர்நாடகவின் அனுமதி தேவை இல்லை – வைகோ

காவிரி தெற்கு வெள்ளாறு வைகை குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 21 இல் அடிக்கல் நாட்டினார். சுமார் 14,400 கோடி ரூபாய் செலவில் ஆறாயிரம் கன அடி மிகை நீரை வறட்சி மிக்க …

காவிரி மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள கர்நாடகவின் அனுமதி தேவை இல்லை – வைகோ Read More

கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

23.02.2021 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், பணிகள் முடிவடைந்த கட்டடங்களையும் திறந்து வைத்தார். அதன் விவரம் பின்வருமாறு: 1. வார்டு 69 – திக்காகுளம் …

கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் Read More

தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. – வே.துரைமாணிக்கம்

மழைக் காலங்களில் பெருக்கெடுத்து கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை வறட்சி மாவட்டங் கள் பயன்படுத்தும் வகையில் ஆறுகளை இணைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் போராடி வந்துள்ளது. மற்ற சங்கங்களும், விவசாயிகளும் போராடி வந்துள்ளனர். இந்த …

தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. – வே.துரைமாணிக்கம் Read More

தமிழக இடைக்கால பட்ஜெட்டால் மாநிலத்தின் வளர்ச்சிக்கோ, மக்களின் வளர்ச்சிக்கோ எவ்வித பயனுமில்லை – வேல்முருகன்

கடந்த 5 ஆண்டுகளில் அரசின் கடன் தொகை ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளதுடன், வருவாய்ப் பற்றாக்குறை ரூபாய் 43 ஆயிரத்து 417 ஆயிரம் கோடி எனக் கூறும் நிதிநிலை அறிக்கை, அடுத்து ரூபாய் 84 ஆயிரத்து 686 …

தமிழக இடைக்கால பட்ஜெட்டால் மாநிலத்தின் வளர்ச்சிக்கோ, மக்களின் வளர்ச்சிக்கோ எவ்வித பயனுமில்லை – வேல்முருகன் Read More

இடைக்கால பட்ஜெட் வாழ்க்கைக்கு உதவாத வாய்ப்பந்தல் – இரா.முத்தரசன்

வரும் மே மாதத்தில் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும் அஇஅதிமுக அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்  செல்வம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். ஓரிரு மாதங்களில் சட்டமன்றப் பேரவைக்கான தேர்தல் நடைபெறும் சூழலில் …

இடைக்கால பட்ஜெட் வாழ்க்கைக்கு உதவாத வாய்ப்பந்தல் – இரா.முத்தரசன் Read More

“சொர்ணம் விஜய் ரன்” தேசபற்று முப்படை வீரர்களுடன் சென்னை பெருநகர காவல் குழுவினர் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம்.

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாடு மீது இந்திய இராணுவம் தொடுத்த போரில் வெற்றி பெற்று, பங்களாதேஷ் நாடு உருவான 50 ஆம் ஆண்டை நினைவூட்டும் வகையில், 21.02.2021 அன்று காலை 06.00 மணிக்கு தீவுத்திடலில் “சொர்ணம் விஜய் ரன்” என்ற …

“சொர்ணம் விஜய் ரன்” தேசபற்று முப்படை வீரர்களுடன் சென்னை பெருநகர காவல் குழுவினர் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம். Read More