இந்திய அரசு பாட நூலில் உச்சிக் குடுமியுடன் வள்ளுவர் படம் – வைகோ கடும் கண்டனம்
‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவக் கோட்பாட்டை உலகிற்கு அளித்த திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ உலகப் பொதுமறையாகப் போற்றப் படுகின்றது. ஆனால், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மனு தருமத்தை நிலை நிறுத்தி, மனித நீதியைக் குழிதோண்டிப் புதைத்து வரும் சனாதனக் …
இந்திய அரசு பாட நூலில் உச்சிக் குடுமியுடன் வள்ளுவர் படம் – வைகோ கடும் கண்டனம் Read More