இந்திய அரசு பாட நூலில் உச்சிக் குடுமியுடன் வள்ளுவர் படம் – வைகோ கடும் கண்டனம்

‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவக் கோட்பாட்டை உலகிற்கு அளித்த திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ உலகப் பொதுமறையாகப் போற்றப் படுகின்றது. ஆனால், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மனு தருமத்தை நிலை நிறுத்தி, மனித நீதியைக் குழிதோண்டிப் புதைத்து வரும் சனாதனக் …

இந்திய அரசு பாட நூலில் உச்சிக் குடுமியுடன் வள்ளுவர் படம் – வைகோ கடும் கண்டனம் Read More

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கைது – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

கரூர் நகரில் லைட் ஹவுஸ் பகுதியில் கடந்த 60 ஆண்டுகளாக அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் சிலை இருந்து வருகிறது. அந்த சிலை இருக்கும் பீடம் தற்போது மிகவும் சிதிலமடைந்து உள்ளதால், அதை அகற்றிவிட்டு புதியதாக பீடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. …

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கைது – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Read More

ராஜபக்சே உள்ளிட்ட குற்றவாளிகளை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன்

சிங்களப் பேரினவாத அரசுக்கு இந்திய அரசு துணை போகக்கூடாது என்றும் கொடுங் கோலன் ராஜபக்சே உள்ளிட்ட குற்றவாளி களை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. ஐக்கிய நாடுகள் …

ராஜபக்சே உள்ளிட்ட குற்றவாளிகளை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன் Read More

மோடியின் அடக்குமுறைகளை எதிர்கொள்வோம்; எடப்பாடி ஆட்சியைத் தூக்கி எறிவோம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் வைகோ உரை

வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டு கொல் என்று கண்ணகி நீதி கேட்டபொழுது, யானோ அரசன்? யானே கள்வன் மன்பதை காக்கும் தென்புலம் காவல் என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள் என்று கூறி உயிர்துறந்து, …

மோடியின் அடக்குமுறைகளை எதிர்கொள்வோம்; எடப்பாடி ஆட்சியைத் தூக்கி எறிவோம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் வைகோ உரை Read More

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வெங்காயம் விலையும் அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – வேல்முருகன்

தங்கம், வெள்ளி போன்று, நாளுக்கு நாள் காய்கறி விலை உயர்ந்து வரும் நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப்போக்கு காட்டி வரும் எடப்பாடி அரசை தூக்கி எரிய மக்கள் தயாராகி விட்டனர் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நினைவுப் படுத்துகிறேன். …

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வெங்காயம் விலையும் அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – வேல்முருகன் Read More

கோவை மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள்

கோவை மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பெயர் பலகை திறந்து மாவட்ட மாணவரணி தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் மாற்று திறனாளிகளுக்கு வீல்சேர் 1, தையல் இயந்திரம் 1, சேலை 30 பேருக்கும், நிழல் குடை …

கோவை மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் Read More

சாலை பாதுகாப்பு அனுசரிப்பு

32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிப்பை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக 18.01.2021 முதல் 17.02.2021 வரை சென்னையில் 1333 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. இதன் மூலம் பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டுனர்கள் …

சாலை பாதுகாப்பு அனுசரிப்பு Read More

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த இளம்பெண் திஷா ரவியை தேசத்துரோக வழக்கில் கைது செய்வதா: வைகோ கண்டனம்

வேளாண் பகைச் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த மூன்று மாத காலமாக டெல்லியில் இலட்சக்கணக்கான விவசாயிகள் அறவழிப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய பாஜக அரசு விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் அக்கறை காட்டாமல் அலட்சியப் போக்குடன் …

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த இளம்பெண் திஷா ரவியை தேசத்துரோக வழக்கில் கைது செய்வதா: வைகோ கண்டனம் Read More

சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.1,75,000/- பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து காவல் ஆணையாளர் கேடயம் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.

சென்னை, திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை, வி.ஆர். பிள்ளை தெரு, எண்.31, என்ற முகவரியில் வசித்து வரும் சுப்பிரமணி, வ/56, த/பெ.லட்சுமணன் என்பவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து செய்து வருகிறார். சுப்பிரமணி கடந்த 12.02.2021 அன்று காலை 10.30 மணியளவில் மெரினா …

சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.1,75,000/- பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து காவல் ஆணையாளர் கேடயம் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார். Read More

அதிமுக கழக மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தீர்மானம் : 1 “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்”” என்று அருளிய வடலூர் வள்ளலார் அவர்களின் “ஜீவகாருண்யத்திற்கு” இலக்கணம் வகுத்து, தமிழக மக்களின் வாழ்வில் மாற்றத்திற்கான மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, தனது அயராத உழைப்பினாலும், நிர்வாகத் திறமையினாலும் தமிழ்நாட்டின் நலனுக்காக தன்னையே …

அதிமுக கழக மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Read More