ராமர் கோயிலுக்கு நன்கொடை தராதவர்களின் வீடுகள் அடையாளம் இடப்படுவதாக குற்றம் சாட்டுகிறார் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடை தராதவர்களின் வீடுகள் அடையாளமிடப் படுவது ஏன் எனத் தெரியவில்லை என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச் சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவரு மான ஹெச்.டி.குமாரசாமி குற்றம் சாட்டியுள் ளார். கர்நாடக மாநிலம் சிவமோகாவில் ஜனதா …

ராமர் கோயிலுக்கு நன்கொடை தராதவர்களின் வீடுகள் அடையாளம் இடப்படுவதாக குற்றம் சாட்டுகிறார் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி Read More

இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தமிழ்க் குடும்பத்தினர் நடத்திய சட்டப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது

இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து ஒரு தமிழ்க் குடும்பம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் ஆஸ்திரேலியாவிலேயே தொடர்ந்து தங்கலாம் என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈழத் தமிழர் நடேசலிங்கம், அவரின் மனைவி பிரியா இருவரும் கடந்த …

இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தமிழ்க் குடும்பத்தினர் நடத்திய சட்டப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது Read More

கலை அடுத்த லெவலுக்கு போகுமென கூறுகிறார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

இந்திய சினிமா உலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பவர் பி.சி.ஸ்ரீராம். இவர் 12 மாடல் அழகிகளை வைத்து 12 விதமான பாரம்பரிய திருமண ஆடைகள் அணிந்து உருவாக்கப்பட்ட தி பிரைட் ஷாப் 2021 ஆண்டிற்கான காலண்டரை சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். அதன்பின் …

கலை அடுத்த லெவலுக்கு போகுமென கூறுகிறார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் Read More

மத்திய அரசின் நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது வெட்கக்கேடானது. – வேல்முருகன்

மத்திய பாஜக அரசும், உச்ச நீதிமன்றமும் போட்டி போட்டுக் கொண்டு, மாநில உரிமைகளைப் பறித்து வருகின்றன. அந்த உரிமைப் பறிப்புகளில் ஒன்றுதான் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான “நீட்” தேர்வு என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. எதிர்காலக் …

மத்திய அரசின் நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது வெட்கக்கேடானது. – வேல்முருகன் Read More

வரும் 18 ஆம் தேதி இந்தியா முழுவதும் விவசாயிகள் ரயில் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் விதத்தில், வரும் 18-ம் தேதி நாடு முழுவதும் 4 மணி நேரம் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். வரும் 14-ம் தேதி புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் நினைவாக மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தப்படும் என்று …

வரும் 18 ஆம் தேதி இந்தியா முழுவதும் விவசாயிகள் ரயில் போராட்டம் Read More

கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி வெளிப்படையாக போட வேண்டும் – தயாநிதிமாறன்

பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியை வெளிப்படையாக மக்கள் பார்க்கும் வகையில் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்தார். மத்திய பட்ஜெட் 2021-22 குறித்து மக்களவையில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது திமுக …

கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி வெளிப்படையாக போட வேண்டும் – தயாநிதிமாறன் Read More

தனியார் துறையை அவமதிக்கும் கலாச்சாரத்தை இனி ஏற்க முடியாதென்கிறார் இந்திய பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆனால், தனியார் துறையை தொடர்ந்து அவமதிக்கும் போக்கை, கலாச்சாரத்தை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் …

தனியார் துறையை அவமதிக்கும் கலாச்சாரத்தை இனி ஏற்க முடியாதென்கிறார் இந்திய பிரதமர் மோடி Read More

முன்னணி குறுகிய வீடியோ பயன்பாடான ‘ரிஸில்’ இந்தியாவின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்’ உடன் ஆடிஷனிங் கூட்டாளராக இணைகிறது.

இந்தியாவின் முன்னணி குறுகிய வீடியோ பயன்பாடான ரிஸில் ஐந்தாவது பதிப்பாக ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்’ உடன் கூட்டு சேர்ந்துள்ளது. ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்’ யின் நான்கு வெற்றி கரமான ஆன்-கிரவுண்ட் பதிப்பு களுக்குப் பிறகு, போட்டியின் ஐந்தாவது சீசனுக்கான ஆடிஷன்கள் இப்போது …

முன்னணி குறுகிய வீடியோ பயன்பாடான ‘ரிஸில்’ இந்தியாவின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்’ உடன் ஆடிஷனிங் கூட்டாளராக இணைகிறது. Read More

அஇஅதிமுக சிறுபான்மையினரின் ஆலோசனைக் கூட்டம்

அஇஅதிமுகவின் சிறுபான்மையினரின் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகத்தில நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாளை கொண்டாடுவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கருத்துரை வழங்கியவர்கள்: பி.எச். மனோஜ் பாண்டியன். கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர், கழக …

அஇஅதிமுக சிறுபான்மையினரின் ஆலோசனைக் கூட்டம் Read More

அஇஅதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் ஆலோசனை கூட்டம்.

10.02.2021 அன்று புதன்கிழமை காலை 10.00 மணி அளவில் தலைமைக் கழக முதல் மாடியில் உள்ள கலந்துரையாடல் கூடத்தில், அண்ணா தொழிற்சங்கப் பேரவை தலைவர் தாடி. ம.இராசு தலைமையிலும், அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் ஆர். கமலக்கண்ணன் முன்னிலையிலும், அண்ணா தொழிற்சங்கப் …

அஇஅதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் ஆலோசனை கூட்டம். Read More