தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

தமிழக மீனவர்கள் 4 பேரை நடுக்கடலில் கடந்த மாதம் கொலை செய்த இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தமிழகத்தைச் சேர்ந்த கடல்சார் மக்கள் நலச் சங்கமம் எனும் அமைப்பு தாக்கல் …

தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் Read More

முதலமைச்சர் மகளிடமே ரூ.34 ஆயிரம் ஆன்லைன் மோசடி

ஆன்லைன் வர்த்தக தளத்தில் பழைய சோபாவை விற்பனை செய்ய முயன்றபோது, இணையதள மோசடியாளரிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா ரூ.34 ஆயிரம் இழந்தது தெரியவந்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா கேஜ்ரிவால் பழைய சோபா ஒன்றை …

முதலமைச்சர் மகளிடமே ரூ.34 ஆயிரம் ஆன்லைன் மோசடி Read More

திரையரங்கு உரிமையாளர்களுக்கு பாரதிராஜா எச்சரிக்கை

அன்புடையீர், வணக்கம். கொரோனா கால சிரமங்களைக் கடப்பதற்கு முன்னரே திரை யரங்குகள் பலவிதமான இன்னல் களை தயாரிப்பாளர்கள் மீது தொடர்ந்து அடுக்கி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக VPF, Transparency, TMC, Convenience fee என பல் வேறு காரணங்களுக்காக கடுமையாக …

திரையரங்கு உரிமையாளர்களுக்கு பாரதிராஜா எச்சரிக்கை Read More

எழுத்தாளர் லட்சுமி ராஜரத்னம் காலமானார்

பல்வேறு நாவல்கள், சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பிரபல எழுத்தாளர் லட்சுமி ராஜ ரத்னம் சென்னையில் உடல்நலக் குறை வால் காலமானார். அவருக்கு வயது 78. எழுத்தாளர் லட்சுமி ராஜரத்னம், திருச்சியில் 27.3.1942 இல் பிறந்தார். இதுவரை 1,500 சிறுகதைகள், 300க்கும் மேற்பட்ட …

எழுத்தாளர் லட்சுமி ராஜரத்னம் காலமானார் Read More

2021 சட்டமன்ற தேர்தல் குறித்து இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் கருத்துக்கள்

தமிழ்நாட்டில் நடத்தப்படவுள்ள சட்டமன்றப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு அனைத்துத் தொகுதிகளிலும் (234) ஒரே நாளில் நடைபெறும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த 2020 டிசம்பர் 22 இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் தலைமையிலான உயர்நிலைக் குழுவில் …

2021 சட்டமன்ற தேர்தல் குறித்து இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் கருத்துக்கள் Read More

தமிழகத்தில் நலிந்து வரும் கரும்பு விவசாயத்தை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நாகை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. மகசூலில் போதிய வருவாய் கிடைக்காததாலும், சர்க்கரை ஆலைகளின் நிலுவைத் தொகை அலைக்கழிப்பாலும், கரும்பு சாகுபடியை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கரும்பு பயிரிடும் பரப்பளவு …

தமிழகத்தில் நலிந்து வரும் கரும்பு விவசாயத்தை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன் Read More

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா? – வைகோ கண்டனம்

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி அல்லது தாய்மொழியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதற்காக துணை ஆணையரின் அனுமதி பெற்று, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம். 6-ஆம் வகுப்பிலிருந்து 8-ஆம் வகுப்பு வரையிலும், தேவைப்பட்டால் 9 மற்றும் …

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா? – வைகோ கண்டனம் Read More

அ.இ.அ.தி.மு.க. மகளிர் அணியின் தீர்மானங்கள்

தீர்மானம் எண் : 1 தமிழ்நாடுமக்களின் உள்ளங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய அரசியல் வானில் சுடர்மிகு நட்சத்திரமாய் நம்பிக்கை பேரொளியாய் ஒளி வீசிய பெண் இனத்திற்காக உலகே வியக்கும் வண்ணம் பெண் இனத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை தந்த பெண் …

அ.இ.அ.தி.மு.க. மகளிர் அணியின் தீர்மானங்கள் Read More

மன்மோகன் சிங் சொன்னதைதான் நான் செய்கின்றேனென்கிறார் மோடி

ஒரே வேளாண் சந்தை கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய வார்த்தைகளை நான் நிறைவேற்றியதை நினைத்து அனைவரும் பெருமைப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். குடியரசுத் தலைவர் உரைமீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி …

மன்மோகன் சிங் சொன்னதைதான் நான் செய்கின்றேனென்கிறார் மோடி Read More

உத்தரகாண்ட் பனிச்சரிவில் ரிஷிகங்கா நீர்மின் நிலையத்தையே காணவில்லை

உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் நேற்று பனிப்பாறை உடைந்து பெரும் பனிச் சரிவு ஏற்பட்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த ரிஷிகங்கா மின்திட்டம் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டது. இமயமலைப் பகுதியில் உள்ள ஜோஷிமடத்தில் நேற்று மிகப்பெரிய …

உத்தரகாண்ட் பனிச்சரிவில் ரிஷிகங்கா நீர்மின் நிலையத்தையே காணவில்லை Read More