மோடி போராடும் விவசாயிகளிடம் கருணை காட்டவில்லையென்கிறது திரிணமூல் காங்கிரஸ்

பணமதிப்பிழப்பில் உயிரிழந்தவர்கள் மீது எந்த கருணையும் காட்டவில்லை, வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள் அவர்களிடம் கருணைகாட்டினீர்களா என்று பிரதமர் மோடிக்கு திரிணமூல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஹால்டியா நகரில் நேற்று …

மோடி போராடும் விவசாயிகளிடம் கருணை காட்டவில்லையென்கிறது திரிணமூல் காங்கிரஸ் Read More

சமூகநீதிக் கொள்கையை தமிழக அரசு கை கழுவி விட்டதா? – இரா.முத்தரசன்

முதுகலைப் பட்டப்படிப்பில் உயிரி தொழில் நுட்பக் கல்வி பயிலும் எம்.டெக் மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக் கழகம் நிறுத்தி வைத்திருப்பது தமிழக அரசின் சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானதாகும். அண்ணா பல்கலைக் கழகம், மதுரை காமராஜ் பல்கலைக் கழகம், கோவை பாரதியார் …

சமூகநீதிக் கொள்கையை தமிழக அரசு கை கழுவி விட்டதா? – இரா.முத்தரசன் Read More

மத்திய அரசு இணைச் செயலாளர்கள் பணி நியமனம்: சமூக நீதிக்குச் சாவுமணி! -வைகோ கடும் கண்டனம்

மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel & Training) சார்பில், பிப்ரவரி 5 ஆம் தேதி மத்திய பொதுப் பணித் தேர்வு ஆணையம் (UPSC) ஒரு குறிப்பு ஆணையை வெளியிட்டு இருக்கின்றது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் …

மத்திய அரசு இணைச் செயலாளர்கள் பணி நியமனம்: சமூக நீதிக்குச் சாவுமணி! -வைகோ கடும் கண்டனம் Read More

நான் பரம்பரைச் சொத்தை விற்கவில்லையென நிர்மலா சீதாராமன் கூறகிறார்

நான் பரம்பரைச் சொத்தை விற்பனை செய்கிறேன் எனும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுக்கிறேன். அரசு நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதில் அரசு தெளிவான மனநிலையுடன் செயல்படுகிறது. வரிசெலுத்துவோர் பணம் புத்திசாலித்தனமாக செலவு செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பட்ஜெட் தொடர்பாக …

நான் பரம்பரைச் சொத்தை விற்கவில்லையென நிர்மலா சீதாராமன் கூறகிறார் Read More

அதிமுக பாஜக கூட்டணியை முறியடித்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பரப்புரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் பிப்ரவரி 5,6 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ் ணன், மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ் …

அதிமுக பாஜக கூட்டணியை முறியடித்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பரப்புரை Read More

மதுராவில் 17-ம் நூற்றாண்டு பழமையான ஷாகி ஈத்கா மசூதியை அகற்றக் கோரிய மனுத்தாக்கலுக்கு மசூதிக்கு நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில், கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடமான கத்ரா கேசவ் தேவ் கோயில் அருகே இருக்கும் 17ம் நூற்றாண்டு பழமையான ஷாகி ஈத்கா மசூதியை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்டு, மசூதி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் …

மதுராவில் 17-ம் நூற்றாண்டு பழமையான ஷாகி ஈத்கா மசூதியை அகற்றக் கோரிய மனுத்தாக்கலுக்கு மசூதிக்கு நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம் Read More

விவசாயிகள் பற்றி பேசும்போது எச்சரிக்கையாக பேச வேண்டுமென சச்சினுக்கு சரத் பவார் அறிவுறுத்தினார்

விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி சச்சின் டெண்டுல்கர் பேசும்போது எச்சரிக்கையாக கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுறுத்தியுள்ளார். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியின் பல எல்லை களில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் …

விவசாயிகள் பற்றி பேசும்போது எச்சரிக்கையாக பேச வேண்டுமென சச்சினுக்கு சரத் பவார் அறிவுறுத்தினார் Read More

முதல்வருடன் சந்திப்பு

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடன்களை ரத்து செய்வதாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமி அறிவித்ததையொட்டி, அவரது இல்லத்தில் (6.2.2021 – வெள்ளிக் கிழமை), அமைச்சர் பாஸ்கரன் …

முதல்வருடன் சந்திப்பு Read More

மாணவ, மாணவியர்களின் மோட்டர் சைக்கிள் பேரணியை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர் முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், உத்தரவின் பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் முனைவர் N.கண்ணன் ஆலோசனையின் பேரில் சென்னை போக்குவரத்துக் காவல் சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன …

மாணவ, மாணவியர்களின் மோட்டர் சைக்கிள் பேரணியை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார். Read More

ரமலான் திருநாளில் நடக்கவிருக்கும் சி.பி.எஸ்.இ தேர்வு தேதியை மாற்ற வேண்டுமென கூறகிறார் வெங்கடேசன் எம்.பி

ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகள் வருகிற சூழல் எழுந்திருப்பதை சுட்டிக் காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சி.பி.எஸ்.இ இயக்குனருக்கும் சு. வெங்கடேசன் எம்.பி (சி.பி.எம்) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் “ரமலான் இஸ்லாமியர்களின் முக்கியமான திருநாள் ஆகும். இவ்வாண்டு …

ரமலான் திருநாளில் நடக்கவிருக்கும் சி.பி.எஸ்.இ தேர்வு தேதியை மாற்ற வேண்டுமென கூறகிறார் வெங்கடேசன் எம்.பி Read More