30 கோடி ரூபாய் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தானம் வழங்கிய நடிகை காஞ்சனா

நடிகை காஞ்சனா என்கிற வசுந்தராதேவி. நட்சத்திரங்கள் கீழிருந்து மேலே உயர்வார்கள். இவர் விமான பணிப்பெண்ணாக பறந்துக்கொண்டிருந்தவர், நட்சத்திரமாக நடிக்க கீழே வந்தார். காதலிக்க நேரமில்லை மூலம் அறிமுகமானவர்! கண்டிப்பான பெற்றோர் நடிக்கக்கூடாது என்று கூற, ஸ்ரீதரும் கோபுவும் நேரே சென்று, அவரது …

30 கோடி ரூபாய் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தானம் வழங்கிய நடிகை காஞ்சனா Read More

கட்டுப்பாட்டறைக்கு அழைப்பு விடுத்த நபருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு

குமரேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வ/30 என்பவர் நேற்று (04.02.2021) நள்ளிரவு சுமார் 11.00 மணியளவில் நொளம்பூர் பகுதியில் டீ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, நொளம்பூர், வாவின் ரோடு, மங்கள் ஏரி பூங்கா அருகில் உள்ள நடைபாதையில் 2 நபர்கள் ஒரு மனித …

கட்டுப்பாட்டறைக்கு அழைப்பு விடுத்த நபருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு Read More

விவசாயிகள் பயிர் கடன்கள் தள்ளுபடி விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – இரா.முத்தரசன்

நடப்பாண்டு 2021 ஜனவரி 31ஆம் தேதி வரையிலும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ள விவசாயிகளின் பயிர்கடன் நிலுவைத் தொகை, 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப் பேரவையில் விதி 110ன்கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார். கடன் தள்ளுபடி …

விவசாயிகள் பயிர் கடன்கள் தள்ளுபடி விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – இரா.முத்தரசன் Read More

சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான தமிழர்களின் அற வழிப்போராட்டம் – வேல்முருகன்

இலங்கையில் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள், நில அபகரிப்பு, பௌத்த மயமாக்கல், இன ஒதுக்கல், அரசியல் கைதிகள் விடுதலை,போரில் காணாமல் போனவர்களுக்கு நீதி விசாரணை ஆகிய பிரச்சினைகளை முன்னிறுத்தி, அங்குள்ள தமிழர்களும், இசுலாமிய மக்களும், அமைப்புகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். …

சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான தமிழர்களின் அற வழிப்போராட்டம் – வேல்முருகன் Read More

இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தை அவமானப்படுத்தும் செயல். பன்வாரிலால் புரோகித் ஆளுநர் பதவியில் இருப்பதற்கே தகுதியற்றவர் – வேல்முருகன் ஆவேசம்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி 2 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அதிமுக அமைச்சரவையால் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அலட்சியம் காட்டினார். பேறிவாளன் உள்ளிட்ட …

இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தை அவமானப்படுத்தும் செயல். பன்வாரிலால் புரோகித் ஆளுநர் பதவியில் இருப்பதற்கே தகுதியற்றவர் – வேல்முருகன் ஆவேசம் Read More

சாலையில் கிடந்த தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு ஆணையர் பாராட்டு

பட்டாபிராம் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் தவறவிட்ட 2 சவரன் தங்கநகை, ரூ.10,000/- மற்றும் நில பத்திரம் அடங்கிய பையை உரியவரிடம் ஒப்படைத்த தலைமைக் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னை, …

சாலையில் கிடந்த தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு ஆணையர் பாராட்டு Read More

தோழி திட்ட பயிற்சி முகாமை காவல்த்துறை ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் 03.02.2021 அன்று காலை காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் தோழி திட்ட பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர், தோழிகளுக்கான பயிற்சி முகாமை …

தோழி திட்ட பயிற்சி முகாமை காவல்த்துறை ஆணையர் தொடங்கி வைத்தார் Read More

பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாள்

பேரறிஞர் அண்ணாவின் 52-ஆவது நினைவு நாளான 3.2.2021 புதன்கிழமை காலை 10.30 மணி யளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில், கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ் …

பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாள் Read More

மத்திய பட்ஜெட் ஒரு மாய லாலிபாப் என்கிறார் மு.க.ஸ்டாலின்

கொரோனாவிற்கு முன்னும் – பின்னும் மத்திய பா.ஜ.க அரசு மக்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் மாநிலங்களில் நடைபெறும் மத்திய அரசின் திட்டங்களை மேலும் குறைக்கும் வகையிலும் அமைந்துள்ள இந்த பட்ஜெட், சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக மக்களுக்கு ஒரு “மாயலாலிபாப்” …

மத்திய பட்ஜெட் ஒரு மாய லாலிபாப் என்கிறார் மு.க.ஸ்டாலின் Read More