கல்யாண ராமன் போன்ற சமூக நச்சுச் செடிகள் பிடுங்கி எறியப் பட வேண்டுமென்கிறார் நவாஸ்கனி எம்.பி.

தொடர்ந்து இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வண்ணமும், சமூக அமைதியை கெடுக்கும்வண்ணமும் திட்டமிட்டு பேசியும், பதிவிட்டும் வரும் பாரதிய ஜனதா பிரமுகர் கல்யாண ராமன் போன்ற சமூகநச்சுச் செடிகள் சட்டத்தின் மூலம் பிடிங்கி எறியப்பட வேண்டும். மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் இஸ்லாமியர்கள் …

கல்யாண ராமன் போன்ற சமூக நச்சுச் செடிகள் பிடுங்கி எறியப் பட வேண்டுமென்கிறார் நவாஸ்கனி எம்.பி. Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டும் வெகுமதியும் வழங்கினார் ஆணையர்

கானத்தூர் பகுதியில் ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா கடத்தி வந்த 5 நபர்கள் கைது. 12 டன் குட்கா, 2 கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் 3 இலகுரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" ( …

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டும் வெகுமதியும் வழங்கினார் ஆணையர் Read More

துணைமுதல்வருடன் சந்திப்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை இன்று (1.2.2021 – திங்கட் கிழமை), கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான …

துணைமுதல்வருடன் சந்திப்பு Read More

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெரிதாரன குற்றத்தடுப்பு பிரிவு தொடக்கம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், Operation Smile Programme தொடங்கப்பட்டு 15.02.2021 வரை செயல்படவுள்ளது. இந்நிகழ்ச்சியானது காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல் …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெரிதாரன குற்றத்தடுப்பு பிரிவு தொடக்கம் Read More

சுயசார்பு முழக்கத்தில் அன்னிய முதலீட்டுக்கு நாடு விற்பனை – இரா.முத்தரசன்

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 01.02.2021 அன்று நாடாளுமன்றத்தில் 2021 – 22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்துள்ளார். கோவிட் 19 நோய்த் தொற்று, அதன் பரவலைத் தடுப்பதற்காக பிரதமர் அறிவித்த நாடு முடக்கம், கடந்த சில ஆண்டுகளாக …

சுயசார்பு முழக்கத்தில் அன்னிய முதலீட்டுக்கு நாடு விற்பனை – இரா.முத்தரசன் Read More

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கானா பாட்டு இசை குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டார்.

தமிழகம் முழுவதும் 32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் முனைவர் N.கண்ணனின் ஆலோசனையின் பேரில் சென்னை போக்குவரத்துக் காவல் சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன …

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கானா பாட்டு இசை குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டார். Read More

சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள 12 டன் குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள், 2 கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் 3 இலகு ரக சரக்கு வாகனங்கள் பறிமுதல்

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" ( Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டதின்பேரில், காவல் …

சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள 12 டன் குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள், 2 கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் 3 இலகு ரக சரக்கு வாகனங்கள் பறிமுதல் Read More

டில்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் எதிர்க் கட்சியினர் ஆர்பாட்டம்

டில்லியில் விவசாயிகள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து சென்னை குரோம்பேட்டையில், இ.கருணாநிதி. MLA..தி.மு.க.. குரோம்பேட்டை நாசர். ம.தி.மு.க., நரசிம்மன் மா.கம்யூனிஸ்டு, வன்னியரசு. வி.சி.க., பீமராவ் தீனதயாளன் காங்கிரஸ்.MLA. கம்யூனிஸ்டு. முகம்மது பேக் சாகிப். முஸ்லிம் லீக். நயினார். ம.ம.கட்சி. முகவை சொக்கலிங்கம். …

டில்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் எதிர்க் கட்சியினர் ஆர்பாட்டம் Read More

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையின் உச்சநீதிமன்ற காலக்கெடு என்ன ஆனதென்கிறார் தொல்.திருமாவளவன்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதித்த கால எல்லை முடிவுற்ற நிலையில், இதுதொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை இப்போதாவது எடுக்க …

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையின் உச்சநீதிமன்ற காலக்கெடு என்ன ஆனதென்கிறார் தொல்.திருமாவளவன் Read More

ஆட்டோவில் பயணி தவற விட்ட 50 சவரன் தங்க நகைகளை உரிமையாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆணையாளர் கௌரவித்தார்.

சென்னை, குரோம்பேட்டை, லட்சுமிபுரம், 4வது குறுக்குத் தெருவில் வசிக்கும் பால் பிரைட் என்பவரின் மகளுக்கு 27.01.2021 அன்று குரோம்பேட்டை, GST அன்னை சர்ச்சில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் GST அன்னை சர்ச்சில் இருந்து தனது குரோம்பேட்டை வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். …

ஆட்டோவில் பயணி தவற விட்ட 50 சவரன் தங்க நகைகளை உரிமையாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆணையாளர் கௌரவித்தார். Read More