விவசாயிகள் மீது காவல்துறையின் தாக்குதலுக்கு இந்திய கம்யூ. கண்டனம் தெரிவித்துள்ளது

மத்திய அரசு கடந்த (2020) ஆண்டு நிறை வேற்றிய விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவ சாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் 26 ஆம் தேதி யில் “டெல்லி …

விவசாயிகள் மீது காவல்துறையின் தாக்குதலுக்கு இந்திய கம்யூ. கண்டனம் தெரிவித்துள்ளது Read More

விவசாயிகள் போராட்டம் குறித்து உணர்வற்றும், அகங்காரத்துடனும் மத்திய அரசு இருப்பது அதிர்ச்சியளிக்கிறதென்கிறார் சோனியா

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்தும் உணர்வற்றும், அகங்காரத்துடனும் நடந்துகொள்ளும் மத்திய அரசைப் பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று …

விவசாயிகள் போராட்டம் குறித்து உணர்வற்றும், அகங்காரத்துடனும் மத்திய அரசு இருப்பது அதிர்ச்சியளிக்கிறதென்கிறார் சோனியா Read More

தமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய சேசு என்பவரின் விசைப்படகில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற தங்கச்சிமட மீனவர் மெசியா, உச்சிப்புளியைச் சேர்ந்த மீனவர்கள் நாகராஜ், செந்தில் குமார், மண்டபத்தைச் சேர்ந்த மீனவர் சாம்சான்கேர்வின் ஆகிய நான்கு …

தமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் Read More

நான்கு தமிழக மீனவர்களைக் கொன்ற சிங்கள இனவெறி அரசையும், அவர்களுக்குத் துணை நிற்கும் பாஜக மோடி அரசையும் கண்டித்து ஜனவரி 25 ஆர்ப்பாட்டம் – வைகோ அறிக்கை

கடந்த ஜனவரி 18ஆம் தேதி, நமது கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த தங்கச்சிமடம் மெசியா, நாகராஜ், உச்சிப்புளி செந்தில்குமார், மண்டபம் சாம் ஆகிய 4 மீனவர்கள் சென்ற படகு மீது, இலங்கைக் கடற்படை வேகமாக வந்து மோதி நொறுக்கி மூழ்கடித்தது. உயிருக்குத் …

நான்கு தமிழக மீனவர்களைக் கொன்ற சிங்கள இனவெறி அரசையும், அவர்களுக்குத் துணை நிற்கும் பாஜக மோடி அரசையும் கண்டித்து ஜனவரி 25 ஆர்ப்பாட்டம் – வைகோ அறிக்கை Read More

பேரறிவாளன் விடுதலையை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும் – வேல்முருகன்

ஆளும் மாநில அரசு சார்பில் உடனடியாக கவர்னரை சந்தித்து இந்த விடயத்தில் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் எனவும், தமிழக மக்களுக்கும் மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக அம்முடிவு இருக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமை …

பேரறிவாளன் விடுதலையை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும் – வேல்முருகன் Read More

ரூ.17 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள Modular Kitchen ஐ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்

கொரோனா காலத்தில் சிறப்பாக பணி செய்து வரும், சென்னை பெருநகர காவல் துறையினரின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், செயல்படுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் புனித …

ரூ.17 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள Modular Kitchen ஐ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார் Read More

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களை உடனடியாக விடுதலை செய்க – இரா.முத்தரசன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட அ.கு.பேரறிவாளன் உட்பட ஏழு பேர்களும் சுமார் 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து விட்டனர். இந்தக் காலகட்டத்தில் அவர்களின் வயது முதிர்வும், உடல் நலனும் அவர்களது உணர்வு நிலைகளில் பல மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கிறது. …

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களை உடனடியாக விடுதலை செய்க – இரா.முத்தரசன் Read More

மரபணு மாற்றம் செய்யப்பட்ட வரிக்குதிரை மீனை பயன்படுத்தி புற்று நோய்க்கான மாற்று சிகிச்சை – சென்னை விஞ்ஞானி ஆய்வு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்ப மைய விஞ்ஞானி டாக்டர் விமல்ராஜ் செல்வராஜ், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் இன்ஸ்பயர் திட்டத்தின் (அறிவியல் ஆராய்ச்சியில் புத்தாக்கம்) கீழ் ஆய்வு மேற்கொள்கிறார். இவர் புற்று நோய் சிகிச்சையில் ஆஞ்சியோ ஜெனிசிஸ் பங்கு …

மரபணு மாற்றம் செய்யப்பட்ட வரிக்குதிரை மீனை பயன்படுத்தி புற்று நோய்க்கான மாற்று சிகிச்சை – சென்னை விஞ்ஞானி ஆய்வு Read More

தமிழக மீனவர்கள் படகை, இலங்கைக் கடற்படை தாக்கி மூழ்கடித்தது வைகோ கடும் கண்டனம்

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடற்கரை கhவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து 18 .01.2021 அன்று, 214 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன. இதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான INDTN10MM 0646 என்ற பதிவு …

தமிழக மீனவர்கள் படகை, இலங்கைக் கடற்படை தாக்கி மூழ்கடித்தது வைகோ கடும் கண்டனம் Read More

கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்து போதைப்பொருள் நடமாட்டத்தை குறைத்த சென்னை பெருநகர காவல்துறையை பாராட்டும் விதமாக, ரேடியோசிட்டி FM குழுவினர் காவல் ஆணையாளரை சந்தித்து சிட்டிசன் அவார்டு என்ற சிறப்பு கேடயம் வழங்கினர்

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் …

கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்து போதைப்பொருள் நடமாட்டத்தை குறைத்த சென்னை பெருநகர காவல்துறையை பாராட்டும் விதமாக, ரேடியோசிட்டி FM குழுவினர் காவல் ஆணையாளரை சந்தித்து சிட்டிசன் அவார்டு என்ற சிறப்பு கேடயம் வழங்கினர் Read More