JITO அமைப்பின் சார்பாக வழங்கப்பட்ட கல்வி உதவி தொகையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

JITO- (Jain International Trade Organization) அமைப்பினர் ஆண்டு தோறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகைகளை வழங்கி வருகின்றனர். இந்தாண்டு தமிழ்நாட்டைச்சேர்ந்த 350 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகைகளை வழங்க முன்வந்துள்ளனர். சென்னை பெருநகர காவல் …

JITO அமைப்பின் சார்பாக வழங்கப்பட்ட கல்வி உதவி தொகையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து இறந்த 1999 பேட்ச் தலைமைக் காவலர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு அவர்களது பேட்ச் காவலர்கள் சார்பாக ரூ.26,25,000/- மற்றும் காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கிய ரூ.15,000/- என மொத்தம் ரூ.26,40,000/- ஐ காவல் ஆணையாளர் இரு குடும்பத்திற்கும் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல், M-1 மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரிந்த தலை மைக் காவலர் R.தேசிங்கு, (த.கா.20542) என்பவர் 03.7.2020 அன்று இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மேலும் S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணி …

சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து இறந்த 1999 பேட்ச் தலைமைக் காவலர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு அவர்களது பேட்ச் காவலர்கள் சார்பாக ரூ.26,25,000/- மற்றும் காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கிய ரூ.15,000/- என மொத்தம் ரூ.26,40,000/- ஐ காவல் ஆணையாளர் இரு குடும்பத்திற்கும் வழங்கினார். Read More

அருந்ததியர் சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு – உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – வரவேற்கிறோம் – இரா.முத்தரசன்

பட்டியின மக்களில் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக ‘அருந்ததியர்’ சமூக மக்கள் அழுத்தப்பட்டிருந்தனர். இந்த சமூக அநீதியை நீக்க உதவும் வகை யில் சிறப்பு ஒதுக்கீடு வேண்டும் என நீண்டகாலமாக அருந்தததியர் சமூக அமைப்புகளும், ஜனநாயக அமைப்புகளும் போராடி வந்தன. தமிழக …

அருந்ததியர் சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு – உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – வரவேற்கிறோம் – இரா.முத்தரசன் Read More

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசும் வழக்கு போட வேண்டும் – இரா.முத்தரசன்

நீட் நுழைவுத் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்திட வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என மாணவர்கள் பெற்றோர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையிலும் மாணவர்கள் உரிமையை …

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசும் வழக்கு போட வேண்டும் – இரா.முத்தரசன் Read More

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் அசோக் நகர் மற்றும் தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு அரிசி மற்றும் முகக்கவசங்கள் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., உத்தரவின்பேரில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் துணை ஆணை யாளர் எச்.ஜெயலஷ்மியின் அறிவுரையின் பேரில், சென்னை பெருநகரிலுள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் அசோக் நகர் மற்றும் தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு அரிசி மற்றும் முகக்கவசங்கள் வழங்கினார். Read More

அவைத் தலைவரை சந்தித்த முதல்வர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 26.8.2020 அன்று கை எலும்பு முறிவுற்று சிகிச்சை பெற்று வரும் கழக அவைத் தலைவர் இ.மசூதுதனனை சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் …

அவைத் தலைவரை சந்தித்த முதல்வர் Read More

வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் முதல்வரை சந்தித்தார்

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மாநில தலைவர் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன், புதுச்சேரி முதலமைச்சர் வி. நாராயணசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆசி பெற்றார். உடன் புதுச்சேரி சபாநாயகர் வி.பி. சிவக்கொழுந்து இருக்கிறார்.

வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் முதல்வரை சந்தித்தார் Read More

துபாயில் எம்டிஎஸ் நிறுவனம் நடத்திய இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி

துபாயில் எம்டிஎஸ் நிறுவனம் நடத்திய இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி காணொலி வழியாக நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு எம்டிஎஸ் வ் மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் எம்.டி.எஸ். …

துபாயில் எம்டிஎஸ் நிறுவனம் நடத்திய இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி Read More

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 11.7 லட்சம் இந்தியர்களை வந்தேபாரத் இயக்கம் தாய்நாட்டுக்குத் திரும்ப அழைத்து வந்தது

திருச்சிராப்பள்ளி, ஆகஸ்ட் 25, 2020: கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் நிறைய இந்தியர்கள் வெளிநாடு களில் சிக்கித்தவித்தனர். பெருந்தொற்றுக் காலத்தில் குடும்பத்துடன் தாய்நாட்டில் இருக்க பலரும், குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்தவர்கள், விரும்பியதால் அவர்கள் கவலைக் …

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 11.7 லட்சம் இந்தியர்களை வந்தேபாரத் இயக்கம் தாய்நாட்டுக்குத் திரும்ப அழைத்து வந்தது Read More