JITO அமைப்பின் சார்பாக வழங்கப்பட்ட கல்வி உதவி தொகையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
JITO- (Jain International Trade Organization) அமைப்பினர் ஆண்டு தோறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகைகளை வழங்கி வருகின்றனர். இந்தாண்டு தமிழ்நாட்டைச்சேர்ந்த 350 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகைகளை வழங்க முன்வந்துள்ளனர். சென்னை பெருநகர காவல் …
JITO அமைப்பின் சார்பாக வழங்கப்பட்ட கல்வி உதவி தொகையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். Read More