கொரோனா தொற்றில் உயிரழந்த ஆய்வாளர் படத்திற்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மலரஞ்சலி

ஜோனதன் பிரான்சிஸ் (வயது-53), காவல் ஆய்வாளர் சென்னை, அடையாறு, மருதம் வளாக த்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளியில் பணிபுரிந்து வந்தார். ஆய்வாளர் ஜோனதன் பிரான்சிஸ் கடந்த 18.8.2020 அன்று கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் 24.8.2020 …

கொரோனா தொற்றில் உயிரழந்த ஆய்வாளர் படத்திற்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மலரஞ்சலி Read More

முதல் அமைச்சரிடம் வாழ்த்துப்பெற்ற எம்.எல்.ஏ

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு.பழனிசாமியை அவரது இல்லத்தில் 25.8.2020 – செவ்வாய்க் கிழமை அன்று கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக் கப்பட்டுள்ள அருண்குமார், எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து …

முதல் அமைச்சரிடம் வாழ்த்துப்பெற்ற எம்.எல்.ஏ Read More

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதற்கட்டமாக ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலான நிதியுதவியினை வழங்கினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25.08.2020 அன்று கூட்டுறவுத் துறையின் சார்பில் முதற்கட்டமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முககவசங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தைச் சேர்ந்த …

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதற்கட்டமாக ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலான நிதியுதவியினை வழங்கினார். Read More

திமுக காங்கிரஸ் கட்சிகளை விமர்சிக்க ஜே.பி. நட்டாவிற்கு எந்த உரிமையும் இல்லை – கே.எஸ்.அழகிரி கண்டனம்

தமிழக பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற போது, தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தடையாக இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். எந்தெந்த வகையில் தடையாக இருக்கிறது என்பது குறித்து …

திமுக காங்கிரஸ் கட்சிகளை விமர்சிக்க ஜே.பி. நட்டாவிற்கு எந்த உரிமையும் இல்லை – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More

கொரோனா சூழலில் விவசாயிகள், வியாபாரிகள் அடையும் வேதனை புரியாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதா? – சரத்குமார் கண்டனம்

வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 வரை கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருப்பது ஏற்றுகொள்ள முடியாதது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 565  …

கொரோனா சூழலில் விவசாயிகள், வியாபாரிகள் அடையும் வேதனை புரியாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதா? – சரத்குமார் கண்டனம் Read More

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா

சமகாலத் தமிழக வரலாற்றில் சரித்திரச் சுவடுகளைப் பதித்திருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், கால் நூற்றாண்டு களப்பணியை நிறைவு செய்து வெள்ளி விழா ஆண்டில் அடி வைக்கிறது. ஏக இறைவனின் பேரருள் இந்த இயக்கத்திற்கு எல்லாக் காலங்களிலும், களங்களிலும் துணை நின்றுள்ளது. …

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா Read More

பொது முடக்கத்தை நீக்குங்கள் – போக்குவரத்துத் தடையை விலக்குங்கள் – வைகோ அறிக்கை

கொரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் நடைமுறையில் இருக்கின்றது. வருமானத்திற்கு வழியின்றி பட்டினி கிடக்க நேர்ந்தபோதிலும், அரசுக் கட்டுப் பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த ஐந்து மாதங்களில் அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே …

பொது முடக்கத்தை நீக்குங்கள் – போக்குவரத்துத் தடையை விலக்குங்கள் – வைகோ அறிக்கை Read More