தமிழ்ப் பண்பாட்டிற்கு ஒரே எதிரி பா.ஜ.க.தான் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவுக்கு ஸ்டாலின் பதில் அளித்தார்

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தங்கள் சொந்தக் கட்சிக்கான ஆக்கபூர்வ ஆலோசனை களை வழங்குவதை விடுத்து, திமுகவை தேவையின்றி சீண்டியிருப்பதற்கு கடும் கண்டனத் தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: இதற்கு …

தமிழ்ப் பண்பாட்டிற்கு ஒரே எதிரி பா.ஜ.க.தான் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவுக்கு ஸ்டாலின் பதில் அளித்தார் Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ. 36.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

ரியாத்தில் இருந்து இண்டிகோ விமானம் 6E-8762 மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த, ஹைதராபாத்தைச் சேர்ந்த மூன்று பயணிகளையும், விஜயவாடாவைச் சேர்ந்த ஒருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அப்போது, அவர்களிடமிருந்து பத்து டோலாஸ் (116 கிராம்) எடையுள்ள, 24 …

சென்னை விமான நிலையத்தில் ரூ. 36.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் Read More

முதியவர்களுக்கு உரிய மரியாதை அளித்தால் உளவியல் தொடர்பான சிக்கல்கள் குறையுமென்கிறார் சமூகவியல் துறை டாக்டர் பி. சேதுராஜகுமார்

முதியவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித் துக் கொண்டிரு க்கின்றன.அவர்களுக்கு உணர்வு ரீதியில் ஆதரவு அளித்து, தார் மிக ரீதியில் அக்கறை காட்ட வேண்டி யது அவசியம்” என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக சமூகவியல் துறை உதவிப் பேராசிரியர் …

முதியவர்களுக்கு உரிய மரியாதை அளித்தால் உளவியல் தொடர்பான சிக்கல்கள் குறையுமென்கிறார் சமூகவியல் துறை டாக்டர் பி. சேதுராஜகுமார் Read More

நுண்பாசியில் இருந்து குறைந்த செலவிலான பயோடீசலை இன்ஸ்பையர் ஆராய்ச்சியாளர் தயாரித்துள்ளார்

புதைபடிவ எரிபொருள் குறைந்து கொண்டு வரும் சூழலில் இந்தியாவைச் சுற்றியுள்ள மிக நீண்ட கடல்சார் சூழ்நிலையில் காணப்படும் நுண்பாசியில் இருந்து எரிபொருளை முழு அளவில் தயா ரிக்கும் முயற்சி மேற் கொள்ளப்படாமல் இருந்தது. கடலில் உள்ள நுண்பாசியில் இருந்து குறை ந்த …

நுண்பாசியில் இருந்து குறைந்த செலவிலான பயோடீசலை இன்ஸ்பையர் ஆராய்ச்சியாளர் தயாரித்துள்ளார் Read More

மேஷ ராசி வானியல் வல்லுநர்கள், மிகப்பெரிய நட்சத்திர உருவாக்கத்தின் குள்ள விண்மீன் மாறுபாடுகளுக்குப் பின்புலமாக உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்தனர் 

இரண்டு இந்திய தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள், இதுபோன்ற டஜன் கணக் கான விண்மீன் திரள்களை அவதானித்த போது, இந்த விண்மீன் திரள்களில் விசித்தரமான நடத் தைக்குரிய துப்பு, தொந்தரவுக்குள்ளன ஹைட்ரஜன் விண்மீன் திரள்களிலும் மற்றும் அண்மை யில் இரண்டு விண்மீன் திரள்களுக்கு …

மேஷ ராசி வானியல் வல்லுநர்கள், மிகப்பெரிய நட்சத்திர உருவாக்கத்தின் குள்ள விண்மீன் மாறுபாடுகளுக்குப் பின்புலமாக உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்தனர்  Read More

WICCI அமைப்பினர் மற்றும் ஐதராபாத் மகேஸ்வரா மருத்துவ கல்லூரி இணைந்து வழங்கிய 1,000 முகக்கவசங்களை காவல் ஆணையாளர் ஆளிநர்களுக்கு வழங்கினார்.

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச் சியாக பெண்கள் இந்திய வணிகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு (WICCI) மற்றும் மகேஸ்வரா மருத்துவ கல்லூரி, ஐதராபாத் …

WICCI அமைப்பினர் மற்றும் ஐதராபாத் மகேஸ்வரா மருத்துவ கல்லூரி இணைந்து வழங்கிய 1,000 முகக்கவசங்களை காவல் ஆணையாளர் ஆளிநர்களுக்கு வழங்கினார். Read More

நீட், ஜேஇஇ தேர்வுகள் குறித்து மாணவர்களின் கவலையை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்: ராகுல் காந்தி வேண்டுகோள்

கரோனா வைரஸ் பரவல் காலத்தில் நடக்கும் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் குறித்து மாணவர்களின் கவலையை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜேஇஇ, …

நீட், ஜேஇஇ தேர்வுகள் குறித்து மாணவர்களின் கவலையை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்: ராகுல் காந்தி வேண்டுகோள் Read More

தப்லீக் ஜமாத்தில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்கள்’: முதல்தகவல் அறிக்கையை ரத்து செய்தது மும்பை உயர் நீதிமன்றம்

டெல்லி தப்லீக் ஜமாத்தில் மதரீதியான கூட்டத்தில் பங்கேற்க வந்த வெளிநாட்டவர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்கள், நாட்டில் கரோனா பரவுவதற்கு அவர்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்படுள்ளது. 29 வெளிநாட்டவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்படுகிறது என்று மும்பை உயர் நீதிமன்றம் …

தப்லீக் ஜமாத்தில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்கள்’: முதல்தகவல் அறிக்கையை ரத்து செய்தது மும்பை உயர் நீதிமன்றம் Read More

காலதாமதம், பணிகள் மந்தம்: 412 உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.4.11 லட்சம் கோடி செலவு

பணிகள் மந்தம், காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மத்திய அரசு செயல்படுத்தி வரும் 412 உள்கட்டமைப்புத் திட்டங்களை முடிக்க ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த, திட்ட மிடப்பட்டிருந்த மதிப்பைவிட கூடுதலாக ரூ.4.11 லட்சம் கோடி (19.94 சதவீதம்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 1,683 …

காலதாமதம், பணிகள் மந்தம்: 412 உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.4.11 லட்சம் கோடி செலவு Read More