செய்திகள்
செய்திகள்
அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைதல்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகுதமிழ் நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில் 12.8.2019 திங்கட் கிழமை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியச் செயலாளரும், …
அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைதல் Read Moreதுப்பாக்கிசுடும் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை ரைபிள் கிளப் மாணவ மாணவிகளுக்கு காவல் ஆணையாளர் பாராட்டுக்களை தெரிவித்தார்.
12.08.2019 மாலை எழும்பூர், பழைய காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை ரைபிள் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு, 2019ம் ஆண்டிற்கான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற …
துப்பாக்கிசுடும் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை ரைபிள் கிளப் மாணவ மாணவிகளுக்கு காவல் ஆணையாளர் பாராட்டுக்களை தெரிவித்தார். Read Moreசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இரயில் விபத்தில் இறந்த காவவரின் தந்தையிடம் விபத்து காப்பீட்டு பணம் ரூ,30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
சென்னை பெருநகர காவலர் ஆயுதப்படையில் பணிபுரிந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த காவலர் திரு.யு.சுபாஷ் (வயது 24) என்பவர் கடந்த 2019 ஆண்டு பிப்ரவரி மாதம் பணிக்கு வரும்போது இரயில் விபத்தில் இறந்துவிட்டார். இவர; ஹஜ்.டி.எப்சி. வங்கியில் சம்பளக் கணக்கு வைத்து சம்பளம் …
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இரயில் விபத்தில் இறந்த காவவரின் தந்தையிடம் விபத்து காப்பீட்டு பணம் ரூ,30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். Read Moreஅப்துல்கலாம் வாழ்க்கையினை பாடமாகக் கொண்டு மாணவ மாணவியர்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேற அயராது உழைத்திட வேண்டும் – ஆட்சியர் வீரராகவராவ்
இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் காதர் டீலக்ஸ் என்ற தனியார் மஹாலில் 10.08.2019 பள்ளிக்கல்வித் துறை மற்றும் பத்மராஜம் கல்விக்குழுமம் ஒருங்கிணைந்து பள்ளி மாணவ மாணவியர்கள் நலனுக்காக ஏற்பாடு செய்த ‘வெற்றி மேல் வெற்றி” என்ற தலைப்பிலான விழிப்புணர்வு வழிகாட்டும் நிகழ்ச்சி மாவட்ட …
அப்துல்கலாம் வாழ்க்கையினை பாடமாகக் கொண்டு மாணவ மாணவியர்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேற அயராது உழைத்திட வேண்டும் – ஆட்சியர் வீரராகவராவ் Read Moreதிருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு
திருநெல்வேலி மாவட்டதில் பணிரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டோ அல்லது விபத்து ஏற்ப்பட்டோ மருத்துவ சிகிக்சை பெறும் போது மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் போது ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் …
திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு Read MoreGoethe Super League
Goethe-Institut / Max Mueller Bhavan is the Federal Republic of Germany’s cultural institution operational worldwide. We promote the study of German abroad and encourage international cultural exchange. We also foster …
Goethe Super League Read Moreசென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் …
சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது Read Moreபள்ளி மாணவர்கள் முன்னிலையில் பியானோ வாசித்து அசத்திய லிடியன் நாதஸ்வரம் ஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு – பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்
ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென பிரத்யேக செய்தி மற்றும் கலை, புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை ஆகஸ்ட் 6 ஆம் தேதி அறிமுகம் செய்தது. கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் …
பள்ளி மாணவர்கள் முன்னிலையில் பியானோ வாசித்து அசத்திய லிடியன் நாதஸ்வரம் ஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு – பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் Read More