சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டுமென சேலம் ஆட்சியரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு

சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டுமென சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன். கௌதமசிகாமணி, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செந்தில்குமார் ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்

சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டுமென சேலம் ஆட்சியரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பத்ம சேஷாஸ்திரி பால பவன் பள்ளி மாணவி குனிஷா வழங்கிய அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்புகளை சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்கள்.

சென்னை, பத்ம சேஷாஸ்திரி பால பவன் பள்ளியில் +2 படித்து வரும் மாணவி குனிஷா தனது சேமிப்பு பணம் மற்றும் அவரது முயற்சியால் சேகரித்த பணத்தின் மூலம் 2 கிலோ அரிசி, 1/2 கிலோ பருப்பு, உப்பு உள்ளிட்ட 1,000 மளிகை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பத்ம சேஷாஸ்திரி பால பவன் பள்ளி மாணவி குனிஷா வழங்கிய அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்புகளை சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்கள். Read More

துணை முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற அமைச்சர் வேலுமணி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் 3.8.2020 அன்று கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள, கழக அமைப்புச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் …

துணை முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற அமைச்சர் வேலுமணி Read More

சுற்றுலா அமைச்சகம் ”நமது தேசத்தைப் பாருங்கள்” என்ற வெபினார் தொடரின் கீழ் ”குஜராத்தில் பாரம்பரியச் சுற்றுலா” என்ற தனது 44வது வெபினாரை நடத்தியது.

இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் “நமது தேசத்தைப் பாருங்கள்” என்ற இணையத் தொடர் நிகழ்ச்சியில் 1 ஆகஸ்ட் 2020 அன்று நடைபெற்ற “குஜராத்தில் பாரம்பரியச் சுற்றுலா” என்ற நிகழ்ச்சியானது பழங்காலத் தொல்பொருளியல் இடங்கள் முதல் மத்தியக்கால பெருமை மிகு நினைவுச் சின்னங்கள் …

சுற்றுலா அமைச்சகம் ”நமது தேசத்தைப் பாருங்கள்” என்ற வெபினார் தொடரின் கீழ் ”குஜராத்தில் பாரம்பரியச் சுற்றுலா” என்ற தனது 44வது வெபினாரை நடத்தியது. Read More

தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த செய்தியை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக காவல்துறை கைது செய்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் – கே.எஸ்.அழகிரி

திருவள்ளுர் வடக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந் துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையை கடந்த 30 ஆம் தேதி வியாழக்கிழமை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தி யுள்ளார்கள். அதையடுத்து தி.மு.க. நகர செயலாளர் மோகன் …

தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த செய்தியை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக காவல்துறை கைது செய்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் – கே.எஸ்.அழகிரி Read More

குடும்ப அமைப்பு மற்றும் மதிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, இந்திய கலாச்சாரத்தின் ஒரு தனிச்சிறப்பான அம்சம்: குடியரசு துணைத் தலைவர்

குடும்ப அமைப்பு மற்றும் மதிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு தனிச்சிறப்பான அம்சம் எனவும், இந்த மதிப்புகளைப் பாதுகாத்து வளர்ப்பதில் விழாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு கூறினார்.  ரக்‌ஷா பந்தன் …

குடும்ப அமைப்பு மற்றும் மதிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, இந்திய கலாச்சாரத்தின் ஒரு தனிச்சிறப்பான அம்சம்: குடியரசு துணைத் தலைவர் Read More

மக்களின் குரலை ஒடுக்கி விடலாமென நினைத்தால் அதற்குரிய விளைவுகளை தமிழக அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு சமூக விலகல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனாலும் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங் களில் தளர்வுகளுடன் பொது ஊரடங்கு இருந்து வருகின்றது . பல்வேறு நிலைகளில் பாதிக்கப் பட்ட மக்களின் …

மக்களின் குரலை ஒடுக்கி விடலாமென நினைத்தால் அதற்குரிய விளைவுகளை தமிழக அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார் Read More

கண் புரையை அறுவைச் சிகிச்சை இல்லாமல் தடுக்கும் எளிய செலவு குறைவான முறையை ஐஎன்எஸ்டி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

கண்புரை என்பது பார்வைக் குறைபாட்டின் முக்கிய அம்சமாக உள்ளது. நமது கண்களின் லென்சுகளைப் பாதிக்கக்கூடிய கிரிஸ்டலின் புரதங்கள் பரவும்போது, அவை பெருகி, ஏற்படும் பால் ஊதா அல்லது பழுப்பு நிற படலம் கண் புரை எனப்படும். இது கடைசியாக லென்சுகளின் ஒளியைப் …

கண் புரையை அறுவைச் சிகிச்சை இல்லாமல் தடுக்கும் எளிய செலவு குறைவான முறையை ஐஎன்எஸ்டி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். Read More

ஜூலை மாதம் சேகரிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் 87,422 கோடி ரூபாய்

2020 ஜூலை மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி (GST) வருவாய், 87,422 கோடி ரூபாய், இதில் சிஜிஎஸ்டி (CGST) 16,147 கோடி ரூபாய், எஸ்ஜிஎஸ்டி (SGST) 21,418 கோடி ரூபாய், ஐஜிஎஸ்டி (IGST) 42,592 கோடி ருபாய் (பொருள்கள் இறக்குமதி செய்ய …

ஜூலை மாதம் சேகரிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் 87,422 கோடி ரூபாய் Read More

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட நகராட்சி பேரூராட்சி ஊராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்புப் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்து சீரமைப்பு பணிகள் சுவாப் பரிசோதனை மேற்கொள்ளும் பணி மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு பணிகளை 01.08.2020 அன்று மாவட்ட ஆட்சித் …

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More