தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் சீரம் – பரவல் தொடர்பான ஆய்வு

புதுதில்லி, ஜூலை21, 2020. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தில்லியில் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்து சீரத்தைக் கண்காணிப்பது தொடர்பான ஆய்வை மேற்கொண்டு ள்ளது. தில்லி தேசிய தலைநகர பிராந்திய அரசுடன் இணைந்து தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் இந்த …

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் சீரம் – பரவல் தொடர்பான ஆய்வு Read More

கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தை விபச்சார விடுதி என விஸ்வா.எஸ் என்ற முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது என்று கூறிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மேலும் தனது அறிக்கை யில் கூறியிருப்பதாவது. 95ஆண்டுகளாக நாட்டில் …

கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு Read More

தேசிய பஞ்சு ஆலைக் கழகத்தின் நூற்பு ஆலைகளை இயக்குக தொழிலாளர்களுக்கு ஊதியம் தருக – அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, வைகோ கடிதம்

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், துணிநூல் மற்றும் நெசவுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எழுதியுள்ள மின்அஞ்சல் கடித விவரம்: கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, இந்தியாவில் நூற்பு ஆலைத் தொழிலில், முன்னணி மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழகம் தொடர்ந்து இயங்கி …

தேசிய பஞ்சு ஆலைக் கழகத்தின் நூற்பு ஆலைகளை இயக்குக தொழிலாளர்களுக்கு ஊதியம் தருக – அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, வைகோ கடிதம் Read More

ஊரக, வேளாண் மற்றும் பழங்குடியின பிரிவில் குறு வணிகத்துக்கு குறு நிதிக் கொள்கை தற்போதைய அவசியத் தேவையாகும் – நிதின் கட்கரி

புதுதில்லி, ஜூலை 20, 2020. குறு/சிறு தொழில்கள்/ மீனவர்கள், படகுக்காரர்கள், ரிக்‌ஷா ஓட்டு நர்கள், காய்கறி விற்பனையாளர்கள், ஏழைகள், சுய உதவிக் குழுக்கள் போன்ற தொழில்கள் ஆகியவற்றுக்கு நிதி வழங்குவதற்கான கொள்கை அல்லது மாதிரி இப்போதைய அவசியத் தேவை என்று மத்திய …

ஊரக, வேளாண் மற்றும் பழங்குடியின பிரிவில் குறு வணிகத்துக்கு குறு நிதிக் கொள்கை தற்போதைய அவசியத் தேவையாகும் – நிதின் கட்கரி Read More

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 அமலுக்கு வந்தது

புதுதில்லி, ஜூலை 20, 2020, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் , 2019 இன்று முதல் அதாவது 2020 ஜூலை 20 முதல் அமலுக்கு வருகிறது. காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர்களிடம் உரை யாற்றிய மத்திய நுகர்வோர் நலம், உணவு மற்றும் பொது …

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 அமலுக்கு வந்தது Read More

சமூகப் பதற்றத்தை உருவாக்கும் பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் – தொல்.திருமாவளவன்

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அவதூறு பரப்பியும், முக்கியமான ஆளுமைகளை இழிவு படுத்தியும், மதச் சின்னங்களை அவமதித்தும் சமூக பதற்றத்தை ஏற்படுத்த சில பயங்கரவாத சக்திகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அவர்கள்மீது குறிப்பான புகார்கள் கொடுக்கப் பட்ட பிறகும்கூட காவல்துறை உரிய சட்ட …

சமூகப் பதற்றத்தை உருவாக்கும் பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் – தொல்.திருமாவளவன் Read More

அம்பத்தூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்த வந்த நபரை பிடிக்க உதவிய ஆயுதப்படை காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

T-1 அம்பத்தூர் காவல் நிலைய ஸ்பெஷல் மொபைல் வாகனத்தின் ஓட்டுநராக ஆயுதப்படை காவலர் திரு.P.வீரணன் (கா.எண். 47098) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 17.07.2020 அன்று மாலை சுமார் 5.30 மணியளவில் அம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கள்ளிக் குப்பம், …

அம்பத்தூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்த வந்த நபரை பிடிக்க உதவிய ஆயுதப்படை காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More