செங்கல்பட்டு அறிஞர் அண்ணா அரசினர் ஆண்கள்மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப. வழங்கி வாழ்த்து தெரிவிப்பு.

செங்கல்பட்டு நகராட்சி அண்ணா சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து (10.06.2024) இன்று முதல் நாள் பள்ளி வகுப்புகள்துவங்கப்பட்ட நிலையில், பள்ளியில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை …

செங்கல்பட்டு அறிஞர் அண்ணா அரசினர் ஆண்கள்மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப. வழங்கி வாழ்த்து தெரிவிப்பு. Read More

சென்னை விமான நிலைய சுங்கத்துறை 8.04 கோடி ரூபாய் மதிப்பிலான 12.621 கிலோ கிராம் தங்கத்தை  பறிமுதல் செய்தனர்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இண்டிகோ விமானத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக பணியாற்றும் திரு முகமது பர்கத்துல்லாவிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் தனது காலணிக்குள்ளும், தோல்பையிலும், பணியாளர் அறையிலும், 36 சிறிய பைகளில் தங்கத்தை …

சென்னை விமான நிலைய சுங்கத்துறை 8.04 கோடி ரூபாய் மதிப்பிலான 12.621 கிலோ கிராம் தங்கத்தை  பறிமுதல் செய்தனர் Read More

*கழறுதமிழ் ஊர்,என் ஊர் !* *தமிழ்கற்றோர் கேளிர் !*

முகமறியா இளவயதில் தந்தையைநான் இழந்தேன் !      மூவேழு நால்வயதில் அன்னைதனை இழந்தேன் ! நகர்ந்துவந்த ஐம்பத்தெட் டாம்வயதில் இல்லாள் ;      நல்லாளை இழந்துவிட்டு நான்தனியன் ஆனேன் ! இகவாழ்வும் மனையாளின் மறைவுக்குப் பின்னே     …

*கழறுதமிழ் ஊர்,என் ஊர் !* *தமிழ்கற்றோர் கேளிர் !* Read More

கடந்த 26-05-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் இடம்பெற்ற உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது

மேற்படி விழாவில் வெளிநாடுகளிலிருந்து விருது பெறுவதற்காக கனடாவிற்கு அழைக்கப்பெற்ற மூவர் மற்றும் கனடா வாழ் வெற்றியாளர்கள் நால்வர் என எழுவர் மேடையில் தனித்தனியாகக் கௌரவிக்கப்பட்ட பின்னர் ஒன்றாக மேடையில் நிற்பதையும் அவர்களை வாழ்த்தும் வகையில் கனடா ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சுக்களின் பாராளுமன்றச் …

கடந்த 26-05-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் இடம்பெற்ற உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது Read More

“சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்ட ஒருவருக்கு காவி உடை அணிவித்து சித்தரிப்பது ஏற்க முடியாத ஒன்று; இது தமிழினத்தையும்,  திருவள்ளுவரையும் அவமதிக்கும் விதமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

சி பா ஆதித்தனார் அவர்களின் 43 வது நினைவு தினத்தை முன்னிட்டு  சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, மாஃபா …

“சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்ட ஒருவருக்கு காவி உடை அணிவித்து சித்தரிப்பது ஏற்க முடியாத ஒன்று; இது தமிழினத்தையும்,  திருவள்ளுவரையும் அவமதிக்கும் விதமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் Read More

மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோல் கடவுளை குறித்த ஞானமும் முக்கியம் – லியோ பால் கொலம்பஸ்

பட்வெர்த்,மே.20- ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவால் நிறுவப்பட்ட மனுஜோதி ஆஸ்ரமத்தின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவ்வாசிரமத்தின் நிர்வாகி மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவராற்றிய சொற்பொழிவில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் அநேக நாடுகளுக்கு சென்று ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற …

மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோல் கடவுளை குறித்த ஞானமும் முக்கியம் – லியோ பால் கொலம்பஸ் Read More

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோயில் அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு  கார் பார்க்கிங் வசதி செய்து தருவதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப.,அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் சார் ஆட்சியர்  திரு.நாராயண சர்மா இ.ஆ.ப., அவர்கள் மற்றும்  அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோயில் அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். Read More

*நாம்ஒன்று பட்டுவிட்டால்* *மாற்றார் தோற்றார் !*

பொதுமைசார் இயக்கங்கட் குள்ளே கூட       பொதுத்தேர்தல் போல்,தேர்தல் நடக்கும் வேளை பொதுமக்கள் அரசியல்சார் கட்சிக் குள்ளே        போட்டியிருந் தால்அதுவே மக்க ளாட்சி ! அதற்கெனஓர் தனிமதிப்பு, மரியா தையும்       …

*நாம்ஒன்று பட்டுவிட்டால்* *மாற்றார் தோற்றார் !* Read More

மனுஜோதி ஆசிரமத்தின் “அம்ருத்தா மஞ்சரி” – தெலுங்கு நூல் மலேசியாவில் வெளியிடப்பட்டது

கோலாலம்பூர்,மே.14-கோலாலம்பூர் விஸ்மா துன் சம்பந்தன் அரங்கத்தில்  “அம்ருத்தா மஞ்சரி – ஞான மகரந்தம்” என்ற தெலுங்கு நூல் வெளியீட்டு விழா மற்றும் ஸ்ரீ லஹரி கிருஷ்னுனி கீதாம்ருதம் என்ற தெலுங்கு பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அனைத்து …

மனுஜோதி ஆசிரமத்தின் “அம்ருத்தா மஞ்சரி” – தெலுங்கு நூல் மலேசியாவில் வெளியிடப்பட்டது Read More

அரசியல் நேர்மை மிக்கவரான ஈழவேந்தன் அவர்களின் அனுபவத்தையும் அறிவையும் எமது அடுத்த தலைமுறைக்கு கடத்த நாம் தவறிவிட்டோம்” கனடாவில் அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி கவலை தெரிவிப்பு

எங்கள் மத்தியில் வாழ்ந்த அல்லது வாழ்ந்து மடிந்த தமிழ் அரசியல்வாதிகளில்அரசியல் நேர்மை மிக்கவராகவும் மூளை முழுவதும் தமிழ் மக்கள் தொடர்பானதும் தமிழ் மொழி தொடர்பானதுமான தகவல்களை நிறைத்து வைத்திருந்த அமரர் ஈழவேந்தன் அவர்களின் அனுபவத்தையும் அறிவையும் எமது அடுத்த தலைமுறைக்கு கடத்த …

அரசியல் நேர்மை மிக்கவரான ஈழவேந்தன் அவர்களின் அனுபவத்தையும் அறிவையும் எமது அடுத்த தலைமுறைக்கு கடத்த நாம் தவறிவிட்டோம்” கனடாவில் அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி கவலை தெரிவிப்பு Read More