மோடி அரசின் மக்கள் விரோத மூன்று சட்டங்கள்! வைகோ கண்டனம்

2023 ஆம் ஆண்டில், மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு, குற்றவியல் சட்டங்களில் மாற்றம் செய்து, மூன்று சட்டங்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நிறைவேற்றி உள்ளது. இந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வரும் …

மோடி அரசின் மக்கள் விரோத மூன்று சட்டங்கள்! வைகோ கண்டனம் Read More

இராமானுஜர் – “மதத்தில் புரட்சி செய்த மகான்” என்ற தொலைக்காட்சி தொடரினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(18.06.2024) தலைமைச் செயலகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்கைவண்ணத்தில் உருவான  “இராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான்” என்றதொலைக்காட்சி தொடரினை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில்இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவு வாயிலாக …

இராமானுஜர் – “மதத்தில் புரட்சி செய்த மகான்” என்ற தொலைக்காட்சி தொடரினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் Read More

இந்திய இளைஞர்களை ஹஜ் பயணிகளுக்கு வழிகாட்டிகளாக நியமிக்க வேண்டுமென இந்திய ஹஜ் அசோசியன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்

இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஜூம்மா மசூதியில் நேற்று பக்ரீத் தொழுகையில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் இருந்து இந்த முறை 5,920 இஸ்லாமியர்கள் …

இந்திய இளைஞர்களை ஹஜ் பயணிகளுக்கு வழிகாட்டிகளாக நியமிக்க வேண்டுமென இந்திய ஹஜ் அசோசியன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார் Read More

சென்னை ஐஐடி -ன் முன்னாள் மாணவர் திரு பிரேம் வத்சா, மூளை ஆராய்ச்சிக்காக ரூ. 41 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவரான திரு பிரேம் வத்சாவை நிறுவனராகக் கொண்ட ஃபேர்பேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்ற கனடா நாட்டு நிதிநிறுவனம், சென்னை ஐஐடி -ன்  சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக 5 …

சென்னை ஐஐடி -ன் முன்னாள் மாணவர் திரு பிரேம் வத்சா, மூளை ஆராய்ச்சிக்காக ரூ. 41 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார் Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கிடும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் .ச.அருண்ராஸ், இ.ஆ.ப., வழங்கினார்

(18.06.2024) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, மாண்புமிகு …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கிடும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் .ச.அருண்ராஸ், இ.ஆ.ப., வழங்கினார் Read More

வரிசையில் காத்திருக்காமல் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்பும் வசதியை தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்பது பலரது கனவாகவே …

வரிசையில் காத்திருக்காமல் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்பும் வசதியை தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது Read More

“தமிழ்நாட்டில் தான் 21% பெண்கள் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்” – டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்

இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு காவல்துறையில் 21% பெண் காவலர்கள் பணியாற்றி வருவதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மகளிர் …

“தமிழ்நாட்டில் தான் 21% பெண்கள் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்” – டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம் Read More

திருவொற்றியூர் சரித்திரப்பதிவேடு குற்றவாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது.

சென்னை, திருவொற்றியூர், அஞ்சுகம் நகர் 1வது தெருவைச் சேர்ந்த ராசய்யா, வ/29, த/பெ.பரமசிவம் என்பவர் H-8 திருவொற்றியூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். ராசய்யா கடந்த 11.06.2024 அன்று அதிகாலை, திருவொற்றியூர், அஜாக்ஸ் புதிய பேருந்து நிலையம் அருகில் …

திருவொற்றியூர் சரித்திரப்பதிவேடு குற்றவாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது. Read More

ஆயிரம்விளக்கு பகுதியில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்று அவரது தாயை தாக்கிய நபர் கைது.

ஆயிரம்விளக்கு பகுதியில் வசித்து வரும் 13வயது சிறுமி நேற்று 13.06.2024 காலை கீரிம்ஸ்ரோடு, IDBI வங்கி அருகில் நடந்துசென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த தமிழ்செல்வன் என்பவர் மேற்படி சிறுமியை வழிமறித்து தகாத முறையில் நடக்க முயன்றபோது, சிறுமி சத்தம்போட்டுள்ளார்.  …

ஆயிரம்விளக்கு பகுதியில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்று அவரது தாயை தாக்கிய நபர் கைது. Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2024 ஜனவரி முதல் 2024 மே மாதம் வரை 5 மாதங்களில் மொத்தம் 23,15,101 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் – சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர்கள் மற்றும் மண்டல …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2024 ஜனவரி முதல் 2024 மே மாதம் வரை 5 மாதங்களில் மொத்தம் 23,15,101 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் – சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தகவல். Read More