சென்னை மாநகர காவல் ஆணையராக ஆ.அருண் இ.கா.ப. பதவியேற்பு

ஆ.அருண், இ.கா.ப, காவல் துறை கூடுதல் இயக்குநர் (08.07.2024) சென்னை மாநகர காவல்த்துறை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்

சென்னை மாநகர காவல் ஆணையராக ஆ.அருண் இ.கா.ப. பதவியேற்பு Read More

மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் 20 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்றுகொண்டார். மேலும் CSR (Corporate Social Responsibility) நிதி மூலம் ரூ.11,120/- மதிப்பீட்டில் 4 பயனாளிகளுக்கு …

மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் ஆட்சியர் Read More

சென்னை ஐஐடி,  இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நீரின் தரம் குறித்த படிப்பை இணைய வழியில் வழங்குகிறது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகம், கோவையில் உள்ள கேஎம்சிஎச் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து நீரின் தரம் குறித்த படிப்பை இணைய வழியில் வழங்குகிறது. இந்த நான்கு மாத காலப் …

சென்னை ஐஐடி,  இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நீரின் தரம் குறித்த படிப்பை இணைய வழியில் வழங்குகிறது Read More

அரிய வகை உடும்புகள் பறிமுதல்

சென்னை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவின் கீழ் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த பயணி அதீக் அகமதுவை இடைமறித்து சோதனையிட்டதில், சிறிய பெட்டிகளுக்குள் அடைத்து எடுத்து வந்த அரிய வகை விலங்கினமான உடும்புகள் கைப்பற்றப்பட்டன. இந்தப் …

அரிய வகை உடும்புகள் பறிமுதல் Read More

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில்மேற்கொள்ளப்படும் தெருநாய்கள் கணக்கெடுக்கும்பணிக்கான பயிற்சி முகாமினை கூடுதல் தலைமைச்செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில்உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம் (WVS), தமிழ்நாடுவிலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்களுடன்இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கானபயிற்சி முகாமினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.,  (08.07.2024) …

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில்மேற்கொள்ளப்படும் தெருநாய்கள் கணக்கெடுக்கும்பணிக்கான பயிற்சி முகாமினை கூடுதல் தலைமைச்செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தொடங்கி வைத்தார். Read More

இசுலாமிய மார்க்க அறிஞர் தர்வேஸ் ரஷாதி மறைவு: விளிம்புநிலை மக்களுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

இசுலாமிய விழிப்புணர்வு கழகத்தின் தலைவர் திரு. தர்வேஸ் ரஷாதி ஹஸ்ரத்(60) அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. படுக்கையிலிருந்த நிலையிலேயே அவர் காலமாகியிருக்கிறார். இத்தகவல் கிடைத்ததும் காலை 8.30 மணியளவில் வடபழநியிலுள்ள மசூதிக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினோம். திரு. ரஷாதி …

இசுலாமிய மார்க்க அறிஞர் தர்வேஸ் ரஷாதி மறைவு: விளிம்புநிலை மக்களுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More

இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்ற பேரவை கூட்டத்தின்போது, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கத்தில் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பிறந்த இடமான மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் கிராமத்தில் திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு முழு திருவுருவ சிலையுடன் கூடிய நினைவு மண்டபமும், …

இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் Read More

வருமானவரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வுகருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது 

சென்னையில் உள்ள வருமான வரித்துறையின் கூடுதல்ஆணையரகம், டிடிஎஸ் சரகம் -3,  தமிழ் சேம்பேர் ஆப்காமெர்ஸ்  இணைந்து வருமானவரி வரிப்பிடித்தம் குறித்தவிழிப்புணர்வு கருத்தரங்கை சென்னையில்நடத்தின..வரிப்பிடித்தம் செய்பவர்களின் நலன் கருதி, வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் திரு எம்அர்ஜுன் மானிக் வழிகாட்டுதலின் கீழ், …

வருமானவரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வுகருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது  Read More

சாய்பாபா தியான மையம், இலவச தொழில் பயிற்சி மையம் ஆகியவற்றை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமி சென்னை, மணப்பாக்கம் ஸ்ரீ வெற்றி சாய்பாபா தியான மையம், இலவச தொழில் பயிற்சி மையம் ஆகியவற்றை திறந்து …

சாய்பாபா தியான மையம், இலவச தொழில் பயிற்சி மையம் ஆகியவற்றை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி Read More

பட்டா இடத்தில் உள்ள வீட்டை அகற்ற அதிகாரிகள் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைக்கு  எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த இளைஞருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்! – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தில்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வழி பகுதியை சேர்ந்த கல்யாணி என்பவர் கோட்டைகரை பகுதியில் 50 ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில், அவரது வீடு ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கடந்த 4-ஆம் தேதி  ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற …

பட்டா இடத்தில் உள்ள வீட்டை அகற்ற அதிகாரிகள் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைக்கு  எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த இளைஞருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்! – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தில் Read More