இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பாக ரூ. 20 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள், உயர்தர பயிற்சி பெற காசோலை வழங்கி, வீராங்கனைகள் ஸ்னூக்கர் – அனுபமா, வாள்வீச்சு – மரியா அக்ஷிதா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மாண்புமிகு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பன்னாட்டு அளவிளான சைக்கிள் போட்டியில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய சைக்கிள் வீரர் பிரதீப் சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பாக ரூ. …

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பாக ரூ. 20 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள், உயர்தர பயிற்சி பெற காசோலை வழங்கி, வீராங்கனைகள் ஸ்னூக்கர் – அனுபமா, வாள்வீச்சு – மரியா அக்ஷிதா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார். Read More

உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரம் மண்டலம் 2 அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கருணாநிதி அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனைத் …

உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். Read More

 நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலகம் 43-வது அமைப்பு தினத்தை கொண்டாடியது

நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலகம் 43-வது அமைப்பு தினத்தை சென்னையில் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே ஆர் பெரியகருப்பன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன், …

 நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலகம் 43-வது அமைப்பு தினத்தை கொண்டாடியது Read More

பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களது புதல்வர் நம்பி வித்தியானந்தனின் உருக்கமான உரை (ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)

1974ம் ஆண்டு ஜனவரி மாதம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை கொழும்பில் நடத்த வேண்டும் என பல சக்திகளாலும் அழுத்தம் கொடுக்கப்பட்ட போதும் துணிச்சலுடன் அதனை யாழ்ப்பாணத்தில் நடத்திக்காட்டி அதற்கு தலைமை ◌தாங்கியும் வழிநடத்தியவர் மறைந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஆவார் என்பதை …

பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களது புதல்வர் நம்பி வித்தியானந்தனின் உருக்கமான உரை (ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) Read More

அமைச்சர் பி.மூர்த்தி புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் எழுத்தறிவு மையத்தை திறந்து வைத்து, மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 7 எழுத்தறிவு மையங்களுக்கு விருதுகளை வழங்கினார்.

தமிழகத்தில் கல்வி கற்காத 15 வயதிற்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிக்கும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் இக்கல்வியாண்டில் 24,250 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களது குடியிருப்பு பகுதிகளிலேயே எழுத்தறிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு …

அமைச்சர் பி.மூர்த்தி புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் எழுத்தறிவு மையத்தை திறந்து வைத்து, மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 7 எழுத்தறிவு மையங்களுக்கு விருதுகளை வழங்கினார். Read More

வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 8 சிறந்த கைவினைஞர்களுக்கும் பூம்புகார் மாநில விருதுகளை 10 சிறந்த கைவினைஞர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  (16.7.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 8 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், கைத்திறத் தொழிலின் …

வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 8 சிறந்த கைவினைஞர்களுக்கும் பூம்புகார் மாநில விருதுகளை 10 சிறந்த கைவினைஞர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார் Read More

இராம்ஃநாதபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில், போகலூர் ஊராட்சி ஒன்றியம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், கமுதி ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் (16.07.2024) மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. போகலூர் ஊராட்சி ஒன்றியம், முத்துச்செல்லாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை பரமக்குடி …

இராம்ஃநாதபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் Read More

தமிழ்நாடு போக்குவரத்து நிறுவனங்களின் அதிகாரிகளுக்கான மின்சார வாகன தரநிலைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பிஐஎஸ் ஏற்பாடு

தமிழ்நாடு போக்குவரத்து நிறுவனங்களின் அதிகாரிகளுக்கான மின்சார வாகன தரநிலைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இந்திய தர நிர்ணய அமைவனம் பிஐஎஸ் சென்னையில் இன்று ஏற்பாடு செய்தது ரெனால்ட் நிசான் டெக்னாலஜி மற்றும் பிசினஸ் சென்டர் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப விதிமுறைகள் மேலாளர் …

தமிழ்நாடு போக்குவரத்து நிறுவனங்களின் அதிகாரிகளுக்கான மின்சார வாகன தரநிலைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பிஐஎஸ் ஏற்பாடு Read More

நாள் சுற்றுலா தொகுப்பு பயணங்கள் மேற்கொண்டு நீங்காத நினைவுகளை மனதில் பதிவு செய்ய பொதுமக்களுக்கு அமைச்சர் அழைப்பு.

சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலாவளாக கூட்டரங்கில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான …

நாள் சுற்றுலா தொகுப்பு பயணங்கள் மேற்கொண்டு நீங்காத நினைவுகளை மனதில் பதிவு செய்ய பொதுமக்களுக்கு அமைச்சர் அழைப்பு. Read More

2024 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை அறிவிப்புகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் சுற்றுலாத்துறை அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – ‏- சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவுறுத்தல்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலாவளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தலைமையில்  (8.7.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்துசுற்றுலா, பண்பாடு மற்றும் …

2024 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை அறிவிப்புகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் சுற்றுலாத்துறை அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – ‏- சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவுறுத்தல் Read More