தமிழ்நாட்டிற்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன்மாதம் வரை 6,45,296 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் 15,49,10,708உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளார்கள் – சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தகவல்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடுசுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலா வளாக கூட்டரங்கில்,சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள்குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகுசுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள்தலைமையில் இன்று (6.8.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில்பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் …

தமிழ்நாட்டிற்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன்மாதம் வரை 6,45,296 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் 15,49,10,708உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளார்கள் – சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தகவல் Read More

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் ஒருவர் ரூ.228 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.228 கோடி நன்கொடையை முன்னாள் மாணவர் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா (எம்டெக், 1970) வழங்கியுள்ளார். அகில இந்திய அளவில் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட மிகப் …

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் ஒருவர் ரூ.228 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார் Read More

பால்வளத்துறை அமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டம்

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை நந்தனம், ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட பொது  மேலாளர்கள் மற்றும் துணை பதிவாளர்கள் (பால்வளம்) உடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள 9057 பிரதமபால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் கணக்குகளைகணினிமயமாக்கும் பணிகள் …

பால்வளத்துறை அமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டம் Read More

அடக்குமுறைக்கு எதிரான ஆர்பாட்டம்

சமூகப் போராளிகள் அருந்ததிராய் மற்றும் மேதாபட்கர் ஆகியோரின் கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறை  நடவடிக்கைகளை கண்டித்து இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் கண்டனக் கூட்டம் சென்னை அண்ணாசாலை தேனாம்பேட்டை எம்.கே அரங்கத்தில் இஸ்கப் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் தேசிங் தலைமையில் நடை பெற்றது,  …

அடக்குமுறைக்கு எதிரான ஆர்பாட்டம் Read More

ஆம்ஸ்டராங் கொலைக்கு நீதிகேட்சு ஆர்பாட்டம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி, சென்னை எழும்பூரில் இன்று (ஜூலை 20) நினைவேந்தல் பேரணி நடைபெற்றது. நீலம் பண்பாட்டு மையம் மற்றும் தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் …

ஆம்ஸ்டராங் கொலைக்கு நீதிகேட்சு ஆர்பாட்டம் Read More

சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ நிறுவனத்தில் ஒரு வாரம் – ஒரு கருப்பொருள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தோல் தொழில்நுட்பக் கண்காட்சி நடைபெற்றது

ஒரு வாரம் ஒரு கருப்பொருள் இயக்கத்தில் ரசாயனங்கள், பெட்ரோகெமிக்கல்கள் தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு மத்திய தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் சென்னையில் செயல்படும் மத்திய தோல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ) 2024 ஜூலை 16, 19, 20 ஆகிய தேதிகளில் …

சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ நிறுவனத்தில் ஒரு வாரம் – ஒரு கருப்பொருள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தோல் தொழில்நுட்பக் கண்காட்சி நடைபெற்றது Read More

செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூர் மற்றும் பல்லாவரம்சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித தோமையர்ஒன்றியம், பொழிச்சலூர் மற்றும் கவுல் பஜார் ஆகியகிராமங்களில் மழைநீர் கால்வாய் அமைத்தல், சாலைகள்  மற்றும் பூங்காக்களை மேம்படுத்துவதற்காக ரூ.11.37 கோடி நிதியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செங்கல்பட்டு மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்
அனாமிகா ரமேஷ், இ,ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்.  

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி  (19.07.2024) சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமஅமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு  செங்கல்பட்டு மாவட்டம்,  ஆலந்தூர் மற்றும் பல்லாவரம் சட்டமன்றதொகுதிக்குட்பட்ட புனித தோமையர் ஒன்றியம், பொழிச்சலூர் …

செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூர் மற்றும் பல்லாவரம்சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித தோமையர்ஒன்றியம், பொழிச்சலூர் மற்றும் கவுல் பஜார் ஆகியகிராமங்களில் மழைநீர் கால்வாய் அமைத்தல், சாலைகள்  மற்றும் பூங்காக்களை மேம்படுத்துவதற்காக ரூ.11.37 கோடி நிதியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செங்கல்பட்டு மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்
அனாமிகா ரமேஷ், இ,ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்.   Read More

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியங்களில் பிரதான் நிறுவனம் இண்டஸ் இண்ட் சமூக பொறுப்புணர்வு நிதியுதவியுடன் மாவட்ட வளர்ச்சி திட்டம் 2023-2024-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் குழந்தாபுரி ஊராட்சியில், பிரதான் நிறுவனம் இண்டஸ் இண்ட் சமூக பொறுப்புணர்வு நிதியுதவியுடன் மாவட்ட வளர்ச்சி திட்டம் 2023-2024-ன் கீழ் கண்மாய் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதையும், கமுதி ஊராட்சி ஒன்றியம், வங்காருபுரம் ஊராட்சியில், பெரியனைக்குளம் கண்மாய் …

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியங்களில் பிரதான் நிறுவனம் இண்டஸ் இண்ட் சமூக பொறுப்புணர்வு நிதியுதவியுடன் மாவட்ட வளர்ச்சி திட்டம் 2023-2024-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

சுயநலத்தை வைத்துக்கொண்டு ஒரு எதிர்பார்ப்புடன் தன்னுடைய கடமையை செய்கிறான் மனிதன் – லியோ பால் சி.லாறி

இன்றைக்கு நமக்கு ஒரு மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது. இந்நேரத்தில் மேடையில் வீற்றிருக்கும் எல்லா பெரியவர்களுக்கும் இந்நேரத்தில் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைக்கு நாம் 55-வது கல்கி ஜெயந்தி விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். உங்கள் எல்லாருக்கும் 55-வது கல்கி ஜெயந்தி விழா வாழ்த்துதல்களையும் தொவித்துக்கொள்கிறேன். …

சுயநலத்தை வைத்துக்கொண்டு ஒரு எதிர்பார்ப்புடன் தன்னுடைய கடமையை செய்கிறான் மனிதன் – லியோ பால் சி.லாறி Read More

அனைவரும் ஏக இறைவனையே பின்பற்ற வேண்டும் – மனுஜோதி ஆஸ்ரமத்தின் தலைவர் பால் உப்பாஸ் லாறி

திருநெல்வேலி முக்கூடலில் அமைந்துள்ள மனுஜோதி ஆஸ்ரமத்தில் ஶ்ரீலஹரி கிருஷ்ணாவின் 55 வது கல்கி ஜெயந்தி விழாவும் சர்வசமய மாநாடும் நடைபெற்றது. மாநாடு விழாவில் மனுஜோதி ஆசிரம தலைவர் திரு. பால் உப்பாஸ் லாறி அவர்கள் பேசும் போது: “இந்த கல்கி ஜெயந்தி …

அனைவரும் ஏக இறைவனையே பின்பற்ற வேண்டும் – மனுஜோதி ஆஸ்ரமத்தின் தலைவர் பால் உப்பாஸ் லாறி Read More