“போதை இல்லா தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வு ஊட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

12.08.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக போதை விழிப்புணர்வு நாளினை முன்னிட்டு “போதை இல்லா தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்டம் வித்யாசாகர் மகளிர் கலை …

“போதை இல்லா தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வு ஊட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Read More

பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ! ஆக-13 அன்று சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

புரட்சியாளர் அம்பேத்கரின் நோக்கத்துக்கு மாறாக மாநில அரசுகளே எஸ்சி பட்டியலை பல்வேறு குழுவினராகப் பிரித்து இட ஒதுக்கீட்டையும் பங்கிட்டுத் தரலாம் எனவும் ; வருமான வரம்பை அளவுகோலாகக் கொண்ட ‘க்ரீமிலேயர்’ என்னும் பொருளாதாரத்தில் சற்று மேம்பட்ட பிரிவினரை இட ஒதுக்கீட்டிலிருந்து அகற்ற …

பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ! ஆக-13 அன்று சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு Read More

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் FLASH MOB முயற்சி 

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை (GCTP) நகரம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் Flash Mob-யை ஏற்பாடு செய்வதன் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு புதிய நடவடிக்கையை எடுத்தது. திரு. R. சுதாகர், IPS, கூடுதல் காவல்துறை ஆணையர் …

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் FLASH MOB முயற்சி  Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா பயணத்திட்டங்களில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜுலைமாதம் வரை 7 மாதங்களில் 88,008 சுற்றுலா பயணிகள்முன்பதிவு செய்து, சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். – சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலாவளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த மேலாளர்கள்மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று(7.8.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா பயணத்திட்டங்களில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜுலைமாதம் வரை 7 மாதங்களில் 88,008 சுற்றுலா பயணிகள்முன்பதிவு செய்து, சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். – சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தகவல். Read More

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களுக்கான“தமிழ்ப் புதல்வன்” என்ற உன்னத திட்டத்தினை கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்ததை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்பி .கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாணவர்களுக்கான “தமிழ்ப் புதல்வன்” என்ற உன்னதத்  திட்டத்தினை கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்  திரு.பி.கே.சேகர்பாபு சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா கூட்டரங்கத்தில் …

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களுக்கான“தமிழ்ப் புதல்வன்” என்ற உன்னத திட்டத்தினை கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்ததை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்பி .கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார் Read More

கைத்தறி துறையின் சார்பாக 08.08.2024 முதல் 22.08.2024 நடைபெறும் ஆடி சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சியில் ரூ.3.00 கோடி பட்டு ஜவளிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரை ஜடாமுனி கோவில் தெருவில் உள்ள தனியார் மஹாலில் கைத்தறிதுறை சார்பாக ஆடி சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.சௌ.மா.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் முதல் விற்பனையை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கண்காட்சியை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் …

கைத்தறி துறையின் சார்பாக 08.08.2024 முதல் 22.08.2024 நடைபெறும் ஆடி சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சியில் ரூ.3.00 கோடி பட்டு ஜவளிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Read More

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் “விபத்தில்லா விழிப்புணர்வு நாள்” பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா தலைக்கவசம் விநியோகித்தல்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர்ZAD (Zero Accident Day) விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, இரு சக்கர வாகன ஓட்டிகளிடையே தலைக்கவசம்அணிவதன் முக்கியத்துவத்தினை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய முயற்சியாக அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 1,000 தலைக்கவசங்களை (Helmet) விநியோகித்துள்ளது. …

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் “விபத்தில்லா விழிப்புணர்வு நாள்” பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா தலைக்கவசம் விநியோகித்தல் Read More

பால்வளத்துறை அமைச்சர் திரு.த. மனோதங்கராஜ், பால் உற்பத்தியாளர்களின் கறவைகளுக்கு சிகிச்சை உள்ளீட்டு மையம் அமைப்பது தொடர்பாக, பாரத் நுண் நிதி நிறுவனம் (BFIL) உடன்கலந்தாலோசனை நடைபெற்றது

பால்வளத்துறை அமைச்சர்  திரு.த. மனோ தங்கராஜ் அவர்கள், பால் உற்பத்தியாளர்களின்கறவை  மாடுகளுக்கு சிகிச்சை உள்ளீட்டு மையம்அமைப்பது  தொடர்பாக,  பாரத் நுண் நிதி நிறுவனம்(BFIL)  உடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். பாரத் நுண்நிதி நிறுவனமும் (BFIL), இண்டஸ்இண்ட்வங்கியும் தங்களது கார்ப்பரேட் சமூக  பொறுப்பு நிதிமூலம் …

பால்வளத்துறை அமைச்சர் திரு.த. மனோதங்கராஜ், பால் உற்பத்தியாளர்களின் கறவைகளுக்கு சிகிச்சை உள்ளீட்டு மையம் அமைப்பது தொடர்பாக, பாரத் நுண் நிதி நிறுவனம் (BFIL) உடன்கலந்தாலோசனை நடைபெற்றது Read More

தேசிய விண்வெளி தினம் 2024 சென்னையில் கொண்டாடப்பட்டது

சந்திரயான்-3 இயக்கத்தின் வெற்றியை நினைவுகூரும் வகையில் தேசிய விண்வெளி தினத்தை ஆகஸ்ட் 23 அன்று  கொண்டாடப்படும்  பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார்.  “நிலவைத் தொடும்போது உயிரினங்களைத் தொடுதல்: இந்தியாவின் விண்வெளி சகாப்தம்” என்பது தேசிய விண்வெளி தினம் 2024-ன் தொடக்கத்திற்கான …

தேசிய விண்வெளி தினம் 2024 சென்னையில் கொண்டாடப்பட்டது Read More

இந்தியக் கடல்சார் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்க உள்ளனர்

இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் (ஐஎம்யு) 2024, ஆகஸ்ட் 5 அன்று மும்பை கிரிக்கெட் சங்க பொழுதுபோக்கு மையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பையும் தொழில்துறை சந்திப்பையும் நடத்தியது. இதில் அதன் முன்னாள் மாணவர்களும், கடல்சார் தொழில்துறை தலைவர்களும் கலந்து கொண்டனர்.  இந்த சந்திப்பு …

இந்தியக் கடல்சார் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்க உள்ளனர் Read More